<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753</id><updated>2011-07-30T14:38:36.901-07:00</updated><category term='கவிதை; ஆசை முடிவில்லாதது...'/><category term='ஆண்கள் டிப்ஸ்'/><category term='உன்னால் முடியும் தம்பி. தோல்வியே வெற்றியின் படிக்கட்டு'/><category term='the happening'/><category term='Group I'/><category term='மனோ'/><category term='pay slips'/><category term='வடிவேலு'/><category term='bush interview'/><category term='சண்டை'/><category term='ஓட்டு 500'/><category term='governement school fraud'/><category term='அர்ச்சனை'/><category term='நிலா கவிதை'/><category term='studies abroad'/><category term='வைதீஸ்வரன்'/><category term='சென்னை சட்டக்கல்லூரி'/><category term='மொக்கை'/><category term='நீயா? நானா?'/><category term='கவிதை'/><category term='புஷ்'/><category term='போலி நிதி நிறுவனங்கள்'/><category term='no security in india'/><category term='கவிதை; மதி ஏமாற்றம்'/><category term='இரண்டு'/><category term='கதை'/><category term='Preparation Secret'/><category term='credit report'/><category term='திணையும் நிலமும்'/><category term='ஜோடிப்புறா'/><category term='knight m shyamalan'/><category term='indian economy'/><category term='no movies'/><category term='இந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி'/><category term='தட்சணை'/><category term='மொக்கைக் கவிதை... இரண்டு rendu irandu'/><category term='modern horoscope'/><category term='கட்டுரை'/><category term='worst UN'/><category term='பணம்'/><category term='jodi pura'/><category term='கலைஞர்'/><category term='p chidambaram'/><category term='no justice'/><category term='america falls'/><category term='TIPS for Group I'/><category term='ஞாபக மறதி; காதல் தீபம்; கவிதை'/><category term='fraud'/><category term='dont watch movies'/><category term='manarkeni'/><category term='chennai law college issue'/><category term='ஊடல்; கவிதை'/><category term='TNPSC'/><category term='அறிவியல்'/><category term='நான் கவிதை'/><category term='வாயால் வந்த வினை'/><category term='Tips for TNPSC'/><category term='india'/><category term='இரண்டாமிடம்'/><category term='singapore bloggers'/><category term='niagara'/><category term='marriage requirements'/><category term='நகைச்சுவை'/><category term='சிரிப்பு மத்தாப்பு'/><category term='manmohan singh'/><category term='வேடிக்கை கவிதை'/><category term='தமிழினத்துரோகி'/><category term='software'/><category term='தெனாவெட்டு திரைவிமர்சனம்'/><category term='school fee collection'/><category term='chennai law college assault'/><category term='vadivelu interview'/><category term='அலுவலக ஆண்கள்'/><category term='bad security in india'/><category term='பாடகர்'/><category term='பள்ளியில் லஞ்சம்'/><category term='bank fraud'/><category term='சொல்லாத காதல்'/><category term='bad america'/><category term='இரண்டு.... நகைச்சுவை'/><category term='pg studies abroad'/><category term='ponni'/><category term='thenavettu review'/><title type='text'>மனதில் உறுதி வேண்டும்!</title><subtitle type='html'>தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
- மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் 
பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - 
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை
மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>43</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-2623995633721818432</id><published>2009-11-25T04:48:00.000-08:00</published><updated>2009-11-25T05:15:57.231-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bank fraud'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி நிதி நிறுவனங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='fraud'/><title type='text'>யார் குற்றம்? - 3</title><content type='html'>வணக்கம், கொஞ்சம் வேல அதிகமாக இருந்ததால, அதிகமாக எழுத முடியவில்லை, அப்படிங்கிற பொய்யோட, இந்தப் பதிவு எழுத ஆரம்பிக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவோ செய்திகள், தினந்தோறும் வந்து போகின்றன. நாமும் படித்து, வருத்தப்பட்டு, மகிழ்ந்து, நொந்து, என்று பல்சுவைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றோம்... சில செய்திகள் 10 ஆண்டுகளுக்கு முன் வந்தவைதான் என்றாலும், 10 ஆண்டுகள் கழித்தும், வந்து கொண்டிருப்பது ஆச்சர்யத்தையும், அளவில்லா கோபத்தையும் வரவழைக்கின்றன. போதும்டா, மேட்டருக்கு வாடா, விஜய் மாதிரி ஓவரா பில்டப் கொடுத்துட்டு இருக்க... அப்படிங்கிறது காதுல விழுவுது...&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி, "நிதி நிறுவன மோசடி, முதலாளி ஓட்டம், மக்கள் காவல் துறையில் புகார்"... இப்படி நீண்டு கொண்டே சென்றது. மக்கள் புகார் மட்டும் அளிக்கவில்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்திக்குப் பின்னூட்டங்கள் ஏராளமாக வந்திருந்தன. அவற்றில் பெரும்பாலானவை, "இந்த நிகழ்வுகளுக்க காரணம் அரசுதான் என்றும், அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு, மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டு"மென்றும் எழுதி இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ஒரு பின்னூட்டமிட்டேன். "காவல்துறை அதிகாரிகளுக்கு, முதலில், அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களை கைது செய்யுங்கள், எளிதில் வெளியில் வரமுடியாத அளவிற்கு, இந்திய தண்டனைச் சட்டத்தை உபயோகப்படுத்துங்கள், பின்பு, அந்த நிறுவனத்தின் முதலாளியை விட்டு விடுங்கள், மக்களே அவனை அடித்து கொன்று விடுவார்கள்" என்று எழுதி இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தான் இங்கும் சொல்ல வருகின்றேன். காரணம், பணத்தின் மீது ஆசை, பேராசையாக மாறுகின்றது. 1 க்கு 10 என்று எவன் கூறினாலும், அங்கே சென்று பல்லை இளிக்கும் மக்களுக்கு அதுதான் தண்டனை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இப்படி செய்கின்ற மக்கள்தான், பணத்திற்கு ஓட்டு போடுகின்றார்கள். இவர்களுக்கு எந்த அரசாங்கமும் இழப்பீடு போன்ற எந்த சலுகைகளையும் அளிக்க முன்வராது. அப்படி வரவும் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தால், மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வங்கிகள் இருக்கின்றன. அவைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். தனியார் நிறுவனங்கள் எதிலுமே முதலீடு செய்யாதீர்கள், வருத்தபடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8 கோடி மக்களும் இதைப் படிப்பார்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. படிக்கும் ஒரு சிலர் மற்றவர்களுக்கு புத்தி சொல்லுங்கள். இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது என்று கூறுங்கள். அவர்களுக்கு புரிய வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மேலும் மேலும் பணத்தால் குற்றங்கள் செய்ய நேரிட்டால், இழப்பு அவர்களுக்குத்தான் என்ற உண்மையை உரைக்கச்சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-2623995633721818432?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/2623995633721818432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=2623995633721818432' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2623995633721818432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2623995633721818432'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/11/3.html' title='யார் குற்றம்? - 3'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-3468394767935715393</id><published>2009-10-09T03:51:00.000-07:00</published><updated>2009-10-09T03:55:50.493-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திணையும் நிலமும்'/><title type='text'>திணையும் நிலமும்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;u&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;*** இக்கட்டுரையை எழுதி, சிங்கைப் பதிவர்கள் நடத்திய மணற்கேனி போட்டிக்காக அனுப்பியவர், என் மனைவி, திருமதி முகிலரசி தமிழரசன்  ***&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;திணையும் நிலமும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;முன்னுரை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல் தோன்றி மண் தோன்றா காலத்தும் முன் தோன்றிய மூத்தக்குடி நம் தமிழ்க்குடி; இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்த மனிதர்களுக்கு மத்தியில், அவற்றிற்கு உருவம் தந்து, உணர்வுகள் தந்து தன்னுள் கடத்திக் கொண்டவன் தமிழன். கட்டற்ற (ஐம்)பூதங்களின் கட்டுமான உருவமே மனிதன் என்பதை உணர்ந்து கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திவந்தான். காட்டு விலங்கினைப் போல் காடும், மலையும் சுற்றி வேட்டையாடி உணவு உண்டு, நாடோடிகளாய்த் திரிந்து வந்தவனின் வாழ்க்கைப்பாதையை மாற்றி அவனை ஒரு இடத்தில் நிலையாகக் குடியமர்த்தியது விவசாயத்தொழில். விவசாயத்திற்கு முன்னோடி தமிழன்தான் என்றாலும் தமிழர்கள் அனைவரும் விவசாயிகள் அல்ல. மருதநிலமே விவசாயத்தின் கருவறை! மருத நிலமக்கள்தான் அதன் பெற்றோர்கள்! அது என்ன மருதநிலம்??&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையில் காண்போம் வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம், நில அமைப்பின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மலைப்பகுதி, வனப்பகுதி, சமநிலப்பகுதி(வயல்வெளி), கடற்பகுதி மற்றும் பாலைநிலம். தமிழக மக்களும் இந்த ஐந்து நிலப்பகுதிகளிலும் விரவி இருந்தனர். மனிதனாக, தமிழனாக பொதுவில் இருந்தும் அவர்கள் வாழ்க்கைமுறை இந்த நில அமைப்பினால் பெரிதும் வேறுபட்டது. ஒவ்வொரு நிலப்பகுதிகளின் சூழ்நிலையையும், தன்மையையும்&lt;br /&gt;ஐம்பூதங்கள்தான் நிர்மாணிக்கின்றன; இருப்பினும் ஐம்பூதங்களில் நிலையானதும், மனிதனால் எளிதில் பகுக்கக் கூடியதும், ஒவ்வொரு பகுதியும் புறவேறுபாடுகள் பெருமளவு  உடையதுமான "நிலத்தின்" தன்மையைப் பொறுத்துப் பிரிக்கப்பட்டன.               &lt;div id=":4f" class="ii gt"&gt;&lt;wbr&gt;     &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நிலத்தின் இயல்புக்கேற்ப மனிதனின் வாழ்க்கை முறையும், எண்ண உணர்வுகளும் வேறுபட்டன. மக்களின் எண்ணங்களுக்கும், அந்த எண்ணங்களின்  உந்துதலுக்கும் நிலைக்கலமாய் அமைந்தது 'நிலம்'. மனிதன் சிந்திக்கத் துவங்கியதும், அவன் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கினான். வாழ்க்கை முறை சூழலுக்கு ஏற்ப வேறுபட்டாலும், அவன் வாழும் முறை செவ்வனே அமைய வேண்டும் என்று கருதினான்.&lt;br /&gt;&lt;br /&gt;புற வாழ்வில் வீரமும், அகவாழ்வில் காதலும் அனைத்து நில மக்களுக்கும் பொதுவானதாகவும், முதன்மையானதாகவும் அமைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கட்டுரையில், ஐவகை நில அமைப்பினையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையினையும் காண்போம்.&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;திணையும் நிலமும்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திணை என்பது இரு பொருள் தரும் ஒரு சொல் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1.நிலம்&lt;br /&gt;2.ஒழுக்கம்&lt;br /&gt;   &lt;br /&gt;தலைப்பில் நிலம் என்றுத் தனியே தந்தமையால், இங்கு திணை என்னும் சொல் ஒழுக்கத்தைக் குறிக்கின்றது. பொதுவாக ஒழுக்கத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;உள்ளத்தே மட்டும் உணர்ந்து, வெளியில் எடுத்துச் சொல்ல இயலாத&lt;u&gt; அகவொழுக்கம்.&lt;/u&gt; காதல் இவ்வகைத்தே.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;மற்றவர்களிடத்து வெளிப்படுத்தக் கூடிய உணர்வுநிலைகள் &lt;u&gt;புறவொழுக்கம்&lt;/u&gt;. வீரம், கொடை, கல்வி போன்றவை இவ்வகையின.&lt;/li&gt;&lt;/ol&gt; சுருங்கக் கூறின், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் அறத்தையும், பொருளையும் பற்றியது &lt;b&gt;புறம்; &lt;/b&gt;இன்பத்தைப் பற்றியது &lt;b&gt;அகம்.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;br /&gt;நிலவமைப்பு:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் ஐவகை நிலப்பகுதிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;காடும் காடு சார்ந்த நிலப்பகுதி - முல்லை&lt;br /&gt;       மலையும் மலை சார்ந்த நிலப்பகுதி - குறிஞ்சி&lt;br /&gt;வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதி - மருதம்&lt;br /&gt;கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதி - நெய்தல்&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்&lt;br /&gt;      சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"  &lt;/b&gt;&lt;br /&gt;- (தொல்காப்பியம் அகத்திணையியல் 5)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;'ஐவகைநிலம் என்று சொல்லி, இங்கு நான்கு மட்டுமே குறிக்கப்படுகின்றது?' என்ற கேள்வி எழலாம். பாலை  என்பது தனியான ஒரு நிலப்பகுதி அல்ல. வெம்மை நிறைந்த கோடைக்காலத்தில் முல்லையும் குறிஞ்சியும் தம் நிலையிலிருந்து திரிந்து மணல் நிறைந்த வெளியாக அமையும் பகுதி பாலை என்று பகுக்கப்படுகிறது. மருத நிலத்தில் வற்றாத நதிகள் பாய்ந்து வளங்கொழிக்கும்; விவசாயம் தொடர்ந்து நடைபெறும். நெய்தல் நிலம் கடல் சார்ந்த பகுதி. எனவே இவ்விரண்டிலும் வறட்சித் தோன்றுவது அரிது. ஆனால், முல்லை குறிஞ்சியில் சிறு சிறு சுனைகளும் காட்டாறுகளும் மட்டுமே. எனவே அப்பகுதிகள் கோடைக் காலத்தில் வறண்டு, வெம்மை மிகுந்து தோன்றும்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;"முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து&lt;br /&gt;நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்&lt;br /&gt;பாலை என்பதோர் வடிவங் கொள்ளும்"&lt;br /&gt;- (சிலம்பு 11ம் காதை 64-66)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;br /&gt;      திணை இரண்டு வகைப்படும்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.அகத்திணை&lt;br /&gt;2.புறத்திணை&lt;br /&gt;&lt;br /&gt;திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். மக்களின் ஒழுகலாறுகளை அகம், புறம் என்னும் இரண்டு பகுதிகளாகப் பகுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;அகத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகம் - உள்ளம்; ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்ப உணர்வுகளை அயலார்க்குக் கூற இயலாது, அகத்தாலே உணரக்கூடியன அகப்பொருள் ஆகும். அகப்பொருள் பற்றிய ஒழுக்கம் அகவொழுக்கம்~அகத்திணை எனப்படும்.&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;அகத்திணை ஏழு வகைப்படும்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"கைக்கிளை முதலாப் பெருந்திணை&lt;br /&gt;இறுவாய்&lt;br /&gt;முற்படக் கிளந்த எழுதிணை என்ப"&lt;br /&gt;- (தொல் அகத்திணை 1)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;1.கைக்கிளைத்திணை&lt;br /&gt;2.குறிஞ்சித்திணை&lt;br /&gt;3.முல்லைத்திணை&lt;br /&gt;4.மருதத்திணை&lt;br /&gt;5.நெய்தற்திணை&lt;br /&gt;6.பாலைத்திணை&lt;br /&gt;7.பெருந்திணை&lt;br /&gt;&lt;br /&gt;குறிஞ்சி முதல் பாலை ஈறாக உள்ள ஐந்து திணைகளும் &lt;b&gt;'அன்பின் ஐந்திணை'&lt;/b&gt; எனப்படும்.&lt;br /&gt;      &lt;b&gt;&lt;br /&gt;கைக்கிளைத் திணை&lt;/b&gt; என்பது '&lt;u&gt;ஒருதலைக் காதலை'&lt;/u&gt;க் குறிப்பது;&lt;br /&gt;&lt;b&gt;பெருந்திணை &lt;/b&gt;என்பது&lt;u&gt; 'பொருந்தாக் காமம்' &lt;/u&gt;ஆகும். வயதில் பொருந்தாதவர்களிடைப்பட்ட காமம். முதியவனுக்கும் இளையவளுக்கும் அல்லது இளையவனுக்கும் முதியவளுக்கும் இடையில் தோன்றும் காதல். இவை இரண்டும் கீழ்மக்களுக்குரித்தன.&lt;br /&gt; &lt;u&gt;&lt;br /&gt;அகத்திணைப் பொருள்கள் மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்படுகிறது. அவை,&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.முதற்பொருள்&lt;br /&gt;2.கருப்பொருள்&lt;br /&gt;3.உரிப்பொருள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;முதற்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"முதல் எனப்படுவது நிலம் பொழுது&lt;br /&gt;      இரண்டின் இயல்பென மொழிப"&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;இவை எல்லாம் இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகும். ஆனால், இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கைமுறைகளை எழுத்துருக்களால், ஏட்டளவில் படம்பிடிப்பது தானே. மக்களின் வாழ்வோடு இயைந்த இலக்கியங்கள் மட்டுமே காலவெள்ளத்தில் மிதந்துவரக்கூடியன. அவை எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடியனவாகவும் அமையவேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;u&gt;மனித உணர்வுகளின் நிலைக்கலனான நிலமும், அந்நிலத்தின் இயல்புகளை மெருகேற்றக் கூடிய பொழுதும் முதற்பொருள் ஆகும்.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;u&gt;நிலம்:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;"மாயோன் மேய காடுஉறை உலகமும்&lt;br /&gt;     சேயோன் மேய மைவரை உலகமும்&lt;br /&gt;வேந்தன் மேய தீம்புனல் உலகமும்&lt;br /&gt;வருணன் மேய பெருமணல் உலகமும்&lt;br /&gt;முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்&lt;br /&gt;சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;மாயோன் - திருமால்; &lt;/b&gt;திருமால் விரும்பி வாழ்கின்ற கானகப் பகுதியும்; வனப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் தெய்வம் திருமால்.&lt;br /&gt;       &lt;b&gt;&lt;br /&gt;சேயோன் - முருகன்; &lt;/b&gt;முருகன் விரும்பி வாழ்கின்ற மலைப்பகுதி; மலைவாழ் மக்களின் தெய்வம் முருகன். முருகன் ஏன் கோச்சுக்கிட்டு மலைமேல போய் போய் உக்காந்துக்கறாரு ன்னு இப்ப புரியுதுங்களா?? :-)&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;வேந்தன் - இந்திரன், &lt;/b&gt;தேவர்களின் தலைவன்; தீம்புனல் - தீம் என்றால் இனிமை என்று பொருள்.&lt;br /&gt;    பெரும்பாலும் இந்நிலப்பகுதிகளில் பாய்கின்ற நீர் ஆற்று நீர். ஆற்றுநீரின் சுவை இனிமைதானே. அதாவது, கடல்நீர் போல் உவர்க்காமல், சில இடங்களில் உள்ள நீரினைப் போல் துவர்க்காமல்... மருதநிலப்பகுதியில் இன்சுவையுடைய வற்றாத நதிகள் எப்போதும் பாய்ந்து வளம் பெருக்குகின்றன. மருதநில மக்களின் தெய்வம் இந்திரன்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;வருணன் - வருணபகவான்,&lt;/b&gt; மழைக்குரிய தெய்வம். மழைக்குரிய தெய்வம் என்று சொல்வதை விட நீருக்குரிய தெய்வம் என்று சொல்லலாம். அதாவது, ஆற்றுநீர், கடல்நீர், மேகம், மழைநீர் என்று நீர் பல விதங்களில் இருக்கின்றது. நீரின் தெய்வமான வருணன், பரந்து விரிந்த பரவையின் கரையோர மக்களுக்கு இறைவன் ஆவான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமணல் உலகம் என்பதில், மணல் ஆற்றுபகுதிகளிலும் இருக்கும் அதனால் மருதமா? நெய்தலா? என்று மயக்கம் தோன்றலாம். ஆற்றின் அடிப்பகுதியில் தான் மணல்மண் இருக்கும்!! ஆற்றங்கரை பெரும்பாலும் விவசாயத்திற்கேற்ற கரிசல்மண் போன்ற மண் பகுதியாகத்தான் இருக்கும். மணற்மண் நிறைந்த ஆற்றின் அடிப்பகுதியில் எவரும் வசிப்பதில்லை!கடற்கரை அதிகம் மணற்பாங்கான பகுதியாக இருக்கும். கடற்கரை மணலில் வசித்து, கடலைத் தங்கள் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்கள் நெய்தல் நில மக்கள். &lt;u&gt;பெருமணல் உலகம் என்பது, மக்கள் வசிக்கின்ற கடற்கரையைக் குறிக்கிறது.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;பொழுது:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொழுதுகள் இரண்டு பகுதிகளாகப் பகுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1.பெரும்பொழுது&lt;br /&gt;2.சிறுபொழுது&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;பெரும்பொழுது:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆண்டினை ஆறு பிரிவுகளாகப் பிரித்தால், ஒவ்வொரு பிரிவும் ஒரு பெரும்பொழுது ஆகும். பெரும்பொழுது ஒவ்வொன்றும் இரண்டு மாத கால அளவுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்காலம் - ஆவணி, புரட்டாசி&lt;br /&gt;குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை&lt;br /&gt;முன்பனி காலம் - மார்கழி, தை&lt;br /&gt; பின்பனி காலம் - மாசி, பங்குனி&lt;br /&gt;இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி&lt;br /&gt;முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;சிறுபொழுது:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபொழுது என்பது ஒரு நாளின் ஆறு கூறுகள். சிறுபொழுது ஒவ்வொன்றும் பத்து நாழிகை (4 மணிநேர)க் கால அளவுடையது. (1 மணி நேரம் - 2 1/2 நாழிகை)&lt;br /&gt;&lt;br /&gt;காலை - (காலை 6 மணி முதல் 10 மணிவரை)&lt;br /&gt;நண்பகல் - (10 மணி முதல் மதியம் 2 மணிவரை)&lt;br /&gt;எற்பாடு - (மதியம் 2 மணி முதல் சாயங்காலம் 6 மணிவரை; எல்-சூரியன்; பாடு - மறைவு~ சூரியன் மறையும் காலம்)&lt;br /&gt;மாலை - (மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை)&lt;br /&gt;       யாமம் - (இரவு 10 மணி முதல் 2 மணிவரை; நள்ளிரவு)&lt;br /&gt;வைகறை - (நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை; விடியல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;கருப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"தெய்வம் உணாவே மா மரம் புள் பறை&lt;/b&gt;&lt;br /&gt;      &lt;b&gt;செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவ்வகை பிறவும் கருவென மொழிப"&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒவ்வொரு திணைக்கும், அவற்றின் நில அமைப்புக்கேற்ப மக்களின் வாழ்வினுக்கு ஆதாரமாகவும் அமைபவை கருப்பொருள்கள் எனப்படுகின்றன. மக்களின் வாழ்வோடு இயைந்த கருப்பொருள்கள் பதினான்கு வகைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு,பறை, யாழ், பண், தொழில் என கருப்பொருள்கள் பதினான்கு பகுதிகளை உடையது.&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;உரிப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு திணை மக்களின்,அக உணர்வுக்கு உந்துதலாக அமையும் காரணிகளான  முதற்பொருளுக்கும் கருப்பொருளுக்கும் ஏற்ப, அத்திணை மக்களின் உள்ள உணர்வுகள் அமையும். இவை ஒவ்வொரு திணைக்கும், அத்திணைக்கே உரித்தான உணர்வுகளாக அமைவதால் இவை உரிப்பொருள்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆக்கமளி ஊடல் அணி மருதம் - நோக்கொன்றி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இல்லிருத்தல் முல்லை இரங்கிய போக்கேர் நெய்தல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;புல்லுங் கலிமுறை கோப்பு"&lt;br /&gt;      - கலித்தொகை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பொருள் ஈட்டவோ, போர்நிமித்தமாகவோ பிரிந்து செல்லுதலும், பிரிவின் நிமித்தமாய் அமைவனவும் - &lt;u&gt;பாலைத்திணையின்&lt;/u&gt; உரிப்பொருள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனும் தலைவியும் சந்தித்து அளவளாவி மகிழ்வது புணர்தலும், புணர்தல் நிமித்தமாய் அமைவனவும் - இது &lt;u&gt;குறிஞ்சித்திணைக் &lt;/u&gt;குரியது.&lt;br /&gt;   &lt;br /&gt;தலைவன், பரத்தையர் மனைபுகுவதால் அவன் மேல் பொய்க்கோபம் கொள்ளுதலும், ஊடல் நிமித்தமும்- &lt;u&gt;மருதத்திணை&lt;/u&gt;க்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;வினைநிமித்தமாய்ப் பிரிந்து சென்ற தலைவனுக்காக, பொறுமையுடன் தன் இல்லில் காத்திருத்தலும், இருத்தல் நிமித்தமும்-&lt;u&gt; முல்லைத் திணை&lt;/u&gt;க்குரிய உரிப்பொருள் ஆகும்.&lt;br /&gt;   &lt;br /&gt;தலைவனும், தலைவியும் பிரிந்திருக்கும் காலத்தில், ஒருவரை ஒருவர் எண்ணி ஏக்கம் கொள்ளுதலும், அதன் நிமித்தம் அமைவனவும்&lt;u&gt; நெய்தல் திணை&lt;/u&gt;யின் உரிப்பொருள் ஆகும்.&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;புறத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் புறவாழ்வினைப் பற்றியது. மக்களின் கல்வி, வீரம்,ஆட்சிமுறை, வெற்றி, அறம், கொடை, ஒழுக்கம், பண்பாடு,பழக்கவழக்கங்கள் முதலியனவற்றைப் பற்றி அமைவது புறத்திணை. போரும், வீரமும், வெற்றியுமே தமிழனின் புறஒழுக்கத்தில் முன்னிலைப் பெற்றன.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வட்கார் மேற்செல்வது வஞ்சியாம் - உட்கா(து)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அதுவளைத்த லாகும் உழிஞை - அதிரப்&lt;/b&gt;&lt;br /&gt;      &lt;b&gt; பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;செருவென் றதுவாகை யாம்"&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;br /&gt;1.வெட்சித்திணை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மன்னன், வேறொரு நாட்டின் மேல் படையெடுக்கும் முன் அந்நாட்டின் பசுக்களைக் கவர்வது வழக்கம். இதன் மூலம் அவர்கள் அந்நாட்டின் மேல் போர்த் தொடுக்கப் போகிறார்கள் என்று பொருள். &lt;b&gt;வீரர்கள் வெட்சிப் பூமாலையை அணிந்து சென்றுப் பசுக்களைக் கவர்ந்து வருவர்.&lt;/b&gt; தமிழர்கள் போரிலும் அறத்தைப் பின்பற்றினர். போர் செய்யும் காலத்தில், பெண்கள், குழந்தைகள், முதியோர், உடல்நலங்குன்றோயோர், ஆநிரைகள் ஆகியனவற்றுக்கு எத்தீங்கும் நேராமல் போரிடுவர்.&lt;i&gt; (வெட்சி நிரை கவர்தல்; நிரை-பசு)&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;வெட்சி மலர் என்பது, இட்லிப்பூ ன்னு சொல்லுவோம்ல அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;2.கரந்தைத் திணை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் நாட்டு பசுக்களை வேற்றுநாட்டு மன்னன் கவர்ந்து விட்டால், அவர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லை. &lt;b&gt;கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்கச் செல்லும் நாட்டு வீரர்கள் கரந்தை பூமாலையை அணிந்து செல்வர். &lt;/b&gt;&lt;i&gt;(மீட்டல் கரந்தையாம்; கரந்தை - திருநீற்றுப்பச்சை)&lt;/i&gt;&lt;br /&gt;       &lt;u&gt;&lt;br /&gt;3.வஞ்சித் திணை: &lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மன்னன், வேறொரு நாட்டின் மீது போர் தொடுக்கச் செல்ல பல காரணங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt; பலநாடுகளைக் கைப்பற்றி, தன் எல்லைகளை விரிவாக்கி, தன் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்தல்;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;         பழிவாங்குதல்;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தன்கீழ் அடிபணியாத சிற்றரசன் பால் போர்தொடுத்து அப்பகுதியைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டி, அந்நாட்டின் மேல் &lt;b&gt;போருக்குச் செல்லும் வீரர்கள் வஞ்சிப் பூவைச் சூடிச் செல்வர்.&lt;i&gt; &lt;/i&gt;&lt;/b&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;i&gt; (வட்கார் மேற்செல்வது வஞ்சி; வட்கார் - பகைவர்; வஞ்சி - ஆற்றிலுப்பைமரம்)&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;       &lt;u&gt;&lt;br /&gt;4.காஞ்சித் திணை&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;தன் நாட்டின் மேல் மண்ணாசைக் கொண்டோ, வேறு காரணத்தினாலோ, போர்த்தொடுத்து ஒருவன் வந்தால் இவன் உடனேஅடிபணிந்துவிடமாட்டான். அது தமிழனுக்கு அழகுமல்ல. அவனை எதிர்த்து நின்று போர்புரிவான்.&lt;b&gt; தன் நாட்டின் மீது போர்புரிவதற்காக வந்த பகைவேந்தனை எதிர்த்து நின்று போர் புரிவது காஞ்சித்திணை ஆகும். இவர்கள்  காஞ்சிப் பூமாலை அணிந்து போர்புரிவர். &lt;/b&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;i&gt;(உட்காது எதிரூன்றல் காஞ்சி; உட்காது - அஞ்சாது, ஊன்றல் - நிலைநிறுத்துதல்; காஞ்சி - ஆற்றுப்பூவரசுமரம்)&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;u&gt;&lt;br /&gt;5.நொச்சித் திணை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகைவர்கள், மதிலை வளைத்துக் கொள்ளும் போது,மன்னன்  கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு அவர்களை எதிர்த்து போரிட்டு&lt;b&gt; மதிலைச் சுற்றியுள்ள வீரர்களை விரட்டி, கோட்டையைக் காப்பது நொச்சித் திணை ஆகும்.&lt;/b&gt; மதில் காக்கும் வீரர்கள் நொச்சி மலர் மாலைச் சூடுவர்.&lt;i&gt; (எயில்காத்தல் நொச்சி; எயில் - கோட்டை மதிற் சுவர்; நொச்சி - சிந்துவாரம்)&lt;/i&gt;&lt;br /&gt;      &lt;u&gt;&lt;br /&gt;6.உழிஞைத் திணை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதிலை முற்றிலும் வளைத்துவிட்ட அரசன், தன் படைகளுடன் மேலும் முன்னேறிச் சென்று &lt;b&gt;கோட்டையைக்  கைப்பற்றுவது உழிஞைத் திணை  ஆகும்.&lt;/b&gt; கோட்டையை முற்றுகையிடும் வீரர்கள் உழிஞை மலர் மாலை அணிந்துகொள்வர். &lt;i&gt;(அது வளைத்தலாகும் உழிஞை; உழிஞை - முடக்காத்தான் என்னும் கொடிவகை)&lt;br /&gt;&lt;/i&gt;&lt;u&gt;&lt;br /&gt;7.தும்பைத்திணை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை அரசனை, &lt;b&gt;போர்க்களத்தில் நேருக்கு நேராக எதிர்த்து நின்று போரிடுவது தும்பைத்திணை ஆகும்.&lt;/b&gt; போர்க்களத்தில் எதிர்த்து நின்று போர்புரியும் வீரர்கள் தும்பை மலர் மாலையை அணிவர்.&lt;i&gt; (அதிரப் பொருவது தும்பையாம்; தும்பை நாம் பொதுவாக, கொல்லைப் புறங்களில் காணும் ஒருவகை களைச்செடி; வெண்மைக்கு உதாரணமாக் கூட சொல்வாங்க; தும்பைப் பூவு மல்லுவேட்டி என்று திரைப்பாடல் ஒன்று கூட வருமே)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;8.வாகைத்திணை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்களத்தில், போரிடும் மன்னர்களில் வெற்றி பெறும் பிரிவினர் வாகைப் பூமாலையை அணிந்து மகிழ்வர். &lt;b&gt;போரில் வெற்றிபெறுதல் வாகைத்திணை ஆகும்.&lt;/b&gt; &lt;i&gt;(போர்க்களத்து மிக்கார் செரு வென்றது வாகை; செரு - போர்; தூங்குமூஞ்சி மரம் ன்னு சொல்வாங்க; சூரியன் மறையும் வேளையில் இதன் இலைகளும் சுருங்கிவிடும்; தொட்டாசிணுங்கியைப் போல். காலையில் மீண்டும் அதன் இலைகள் விரிந்துவிடும்.)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;9.பாடாண்திணை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பாடப்பெறுபவரது, வீரம், கொடை, கல்வி, புகழ் ஆகியனவற்றைப் பற்றிக் கூறும் திணை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை திணைகளும் அவற்றின் விளக்கங்களும் பார்த்தோம். இனி அவை எவ்வாறு ஒன்றோடொன்று பொருந்துகின்றன என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;புறநானூறு&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்-173: யான் வாழுநாள் வாழிய!&lt;br /&gt;&lt;br /&gt;பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்&lt;br /&gt;பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்&lt;br /&gt;திணை: பாடாண்; துறை: இயன்மொழி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;      யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!&lt;br /&gt;பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;&lt;br /&gt;யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன&lt;br /&gt;ஊணொலி அரவந் தானும் கேட்கும்;&lt;br /&gt;பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி&lt;br /&gt;முட்டை கொண்டு வற்புலம் சேரும்&lt;br /&gt;சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்&lt;br /&gt;   சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்&lt;br /&gt;இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்&lt;br /&gt;மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்&lt;br /&gt;&lt;b&gt;பசிப்பிணி மருத்துவன் இல்லம்&lt;/b&gt;&lt;br /&gt;அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே.&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;------------------------------&lt;wbr&gt;------------------------------&lt;wbr&gt;-&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;குறிஞ்சித் திணை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;முதற்பொருள்: &lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;u&gt;நிலம்:&lt;/u&gt; மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியும்&lt;br /&gt;&lt;u&gt;பொழுது: &lt;/u&gt;பெரும்பொழுது - குளிர்காலம் மற்றும் முன்பனிக்காலம் (ஐப்பசி முதல் தைமாதம் வரை)&lt;br /&gt;                          சிறுபொழுது - யாமம் (நள்ளிரவு)&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;கருப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வம் - முருகன்&lt;br /&gt;மக்கள் - உயர்ந்தோர் - வெற்பன், பொருப்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி&lt;br /&gt;             தாழ்ந்தோர் - குறவர், குறத்தியர்,கானவர்&lt;br /&gt;பறவை - கிளி, மயில்&lt;br /&gt;விலங்கு - சிங்கம், புலி, கரடி, குரங்கு, பன்றி, யானை&lt;br /&gt;    ஊர் - சிறுகுடி, பாக்கம்&lt;br /&gt;நீர் - அருவிநீர், சுனைநீர்&lt;br /&gt;பூ - குறிஞ்சி, காந்தள், வேங்கை&lt;br /&gt;மரம் - அகில், வேங்கை, பலா, சந்தனம், தேக்கு, மூங்கில், அசோகு&lt;br /&gt;உணவு - மலைநெல், திணை, மூங்கிலரிசி&lt;br /&gt;பறை - தொண்டகப்பறை, வெறியாட்டுப்பறை&lt;br /&gt;    யாழ்- குறிஞ்சியாழ்&lt;br /&gt;பண் - குறிஞ்சிப்பண்&lt;br /&gt;தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், திணைகாத்தல், மலைநெல் விளைத்தல்&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;உரிப்பொருள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/u&gt;புணர்தலும் புணர்தல் நிமித்தமும்&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;குறுந்தொகை&lt;/u&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பாடல்-40: தலைவன் கூற்று&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;யாயும் ஞாயும் யாரா கியரோ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;யானும் நீயும் எவ்வழி யறிதும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;செம்புலப் பெயனீர் போல&lt;/b&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;    -செம்புலப் பெயனீரார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;புறத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிஞ்சித்திணைக்கு உரிய புறத்திணை போர் துவங்குவதற்கு அறிகுறியான நிரைகளைக் கவரும் &lt;b&gt;வெட்சித்திணை&lt;/b&gt; ஆகும்.&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;புறநானூறு:&lt;/u&gt;  &lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt; பாடல்-262: தன்னினும் பெருஞ்சாயலரே&lt;br /&gt;பாடியவர்: மதுரைப் பேராலவாயர்&lt;br /&gt;திணை: வெட்சி; துறை: வெண்டாட்டு&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்&lt;/b&gt;&lt;br /&gt;    &lt;b&gt;புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்-&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;நிரையோடு வரூஉம் என்னைக்கு&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;b&gt;உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே."&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;       ------------------------------&lt;wbr&gt;------------------&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;u&gt;&lt;b&gt;முல்லைத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;முதற்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நிலம்:&lt;/u&gt; காடும் காடு சார்ந்த நிலப்பகுதியும்&lt;br /&gt;    &lt;u&gt;பொழுது :&lt;/u&gt; பெரும்பொழுது - கார்காலம் (ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்கள்)&lt;br /&gt;                 சிறுபொழுது - மாலை&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;கருப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வம் - திருமால்&lt;br /&gt;மக்கள் - உயர்ந்தோர் - தோன்றல், கிழத்தி, மனைவி, குறும்பொறை நாடன்&lt;br /&gt;              தாழ்ந்தோர் - ஆயர், ஆய்ச்சியர், இடையர், கோனார்&lt;br /&gt;உணவு - வரகு, சாமை, முதிரை&lt;br /&gt;    விலங்கு - முயல், மான், பசு&lt;br /&gt;பூ - முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்&lt;br /&gt;மரம் - கொன்றை, காயா, குருந்தம்&lt;br /&gt;பறவை - காட்டுக்கோழி, மயில்&lt;br /&gt;ஊர் - பாடி, சேரி&lt;br /&gt;நீர் - காட்டாறு(கான்யாறு), குறுஞ்சுனை&lt;br /&gt;பறை - ஏறுகோட்பறை&lt;br /&gt;யாழ் - முல்லையாழ்&lt;br /&gt;பண் - முல்லைப்பண்(சாதாரிப்பண்)&lt;br /&gt;       தொழில் - ஏறு(காளை)தழுவுதல்,ஆநிரை மேய்த்தல், களைகட்டல், கடாவிடல், சாமை,வரகு விதைத்தல், குரவைக் கூத்தாடல், குழலூதல்&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;உரிப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருத்தலும் இருத்தல் நிமித்தமும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;குறுந்தொகை&lt;/u&gt;&lt;br /&gt;    பாடல்-162: தலைவன் கூற்று:&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;   பலர்புகு தரூஉம் புல்லென் மாலே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;முல்லை வாழியோ முல்லை நீநின்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நகுவை போலக் காட்டல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமுமோ மற்றிது  தமியோர் மாட்டே.&lt;/b&gt;&lt;br /&gt;- கருவூர் பவுத்திரனார்.&lt;br /&gt;&lt;/div&gt;       &lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;பாடல்-220: தலைவி கூற்று:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;பழமழைக் கலித்த புதுப்புன வரகின்&lt;br /&gt;இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை&lt;br /&gt;இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை&lt;br /&gt;வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி&lt;br /&gt;குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்&lt;br /&gt;    &lt;i&gt;வண்டுசூழ் மாலையும் வாரார்&lt;br /&gt;கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;/b&gt;-ஒக்கூர் மாசாத்தியார்.&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;b&gt;புறத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்திணைக்கான புறத்திணை போருக்குப் புறப்பட்டுச் செல்லும் &lt;b&gt;வஞ்சித்திணை &lt;/b&gt;ஆகும். தலைவன், போருக்குச் சென்றுவிடுவதால் அவன் வருகைக்காகப் பொறுமையாக தலைவி காத்திருப்பது இத்திணைக்குரிய உரிப்பொருளாகும்.&lt;br /&gt;    &lt;u&gt;&lt;br /&gt;புறநானூறு&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்-41: காலனுக்கு மேலோன்!&lt;br /&gt;பாடியவர்: கோவூர் கிழார்&lt;br /&gt;பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்&lt;br /&gt;திணை: வஞ்சி; துறை: கொற்ற வள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;"காலனும் காலம் பார்க்கும்; பாராது&lt;br /&gt;    வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,&lt;br /&gt;வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!&lt;br /&gt;திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,&lt;br /&gt;பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,&lt;br /&gt;வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,&lt;br /&gt;அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,&lt;br /&gt;    எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,&lt;br /&gt;களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,&lt;br /&gt;வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,&lt;br /&gt;கனவின் அரியன காணா, நனவின்&lt;br /&gt;செருச்செய் முன்ப! நின் வருதிறன் நோக்கி,&lt;br /&gt;மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,&lt;br /&gt;    புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு&lt;br /&gt;எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு&lt;br /&gt;பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு&lt;br /&gt;எரிநிகழ்ந் தன்ன செலவின்&lt;br /&gt;செருமிகு வளவ! நின் சினைஇயோர் நாடே."&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;       ------------------------------&lt;wbr&gt;-----------&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/u&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;மருதத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;முதற்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலம்: வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியும்&lt;br /&gt;    பொழுது: பெரும்பொழுது: பெரும்பொழுதுகள் ஆறும் (பன்னிரண்டு மாதங்களும்)&lt;br /&gt;               சிறுபொழுது: வைகறை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;கருப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வம் - இந்திரன்&lt;br /&gt;மக்கள் - உயர்ந்தோர் - ஊரணன், மகிழ்நன்&lt;br /&gt;             தாழ்ந்தோர் - உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்&lt;br /&gt;    உணவு - செந்நெல், வெண்ணெலரிசி&lt;br /&gt;விலங்கு - எருமை, நீர்நாய்&lt;br /&gt;பூ - செங்கழுநீர், தாமரை, குவளை&lt;br /&gt;மரம் - மருதம், வஞ்சி, காஞ்சி&lt;br /&gt;பறவை - நாரை, நீர்க்கோழி, அன்னம், குருகு, தாரா&lt;br /&gt;ஊர் - பேரூர், மூதூர்&lt;br /&gt;நீர் - மனைக்கிணறு, ஆற்றுநீர், கிணற்றுநீர், குளத்துநீர்&lt;br /&gt;பறை - மணைமுழவு, நெல்லரிகிளை&lt;br /&gt;யாழ் - மருதயாழ்&lt;br /&gt;பண் - மருதப்பண்&lt;br /&gt;       தொழில் - நெல்லரிதல், களைபறித்தல், கடாவிடல்&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;உரிப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடலும் ஊடல் நிமித்தமும்&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;ஐங்குறுநூறு&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவி கூற்று: புனலாட்டுப்பத்து&lt;br /&gt;முதல் பாடல்: 71&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: center;"&gt;      &lt;b&gt;&lt;span style="font-size:85%;"&gt; சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:85%;"&gt; நின்வெங் காதலி தழீஇ நெருநை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:85%;"&gt; ஆடினை என்ப புனலே அலரே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:85%;"&gt; மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:85%;"&gt; புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தலைவன் கூற்று: பாடல்-73&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;b&gt;வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt; ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt; கள்நறுங் குவளை நாறித்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt; தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt; &lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;புறத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உழிஞைத்திணை; கோட்டையைச் சுற்றிவளைக்கும் &lt;b&gt;உழிஞைத் திணை&lt;/b&gt;. பரத்தையர் வீட்டுக்குச் செல்வதால் தலைவன்பால் கொள்ளும், அன்புகலந்த பொய் கோபம் - ஊடல்.&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;புறநானூறு:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்-37: புறவும் போரும்!&lt;br /&gt;பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்&lt;br /&gt;பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்&lt;br /&gt;திணை: வாகை; உழிஞை எனவும் பாடம்&lt;br /&gt;துறை: அரச வாகை, குற்றுழிஞை எனவும் முதல் வஞ்சி எனவும் பாடம்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,&lt;br /&gt;வேக வெந்திறல், நாகம் புக்கென,&lt;br /&gt;விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்&lt;br /&gt;புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள்வேல்&lt;br /&gt;சினங்கெழு தானைச், செம்பியன் மருக!&lt;br /&gt;கராஅம் கலித்த குண்டுகண் அகழி,&lt;br /&gt;இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,&lt;br /&gt;       யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்&lt;br /&gt;கடுமரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்&lt;br /&gt;செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்&lt;br /&gt;வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்&lt;br /&gt;'நல்ல' என்னாது, சிதைத்தல்&lt;br /&gt;வல்லையால் நெடுந்தொகை! செருவத் தானே!&lt;br /&gt;    &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;------------------------------&lt;wbr&gt;-------&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;u&gt;&lt;b&gt;நெய்தற்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;முதற்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலம்: கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியும்&lt;br /&gt;    பொழுது: பெரும்பொழுது: பெரும்பொழுதுகள் ஆறும் (பன்னிரண்டு மாதங்களும்)&lt;br /&gt;               சிறுபொழுதுகள்: எற்பாடு&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;கருப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வம் - வருணன்&lt;br /&gt;மக்கள் - உயர்ந்தோர் - சேர்ப்பன், துறைவன், புலம்பன்&lt;br /&gt;தாழ்ந்தோர் - பரதவர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர்&lt;br /&gt;உணவு - மீன், உப்புக்குப் பெற்ற பொருள்(பண்டமாற்றுமுறை)&lt;br /&gt;விலங்கு - முதலை, சுறா&lt;br /&gt;       பூ - தாழை, நெய்தல், புன்னை, அடம்பம்&lt;br /&gt;மரம் - புன்னை, ஞாழல், கண்டல், தாழை&lt;br /&gt;பறவை - கடற்காகம்&lt;br /&gt;ஊர் - பட்டினம், பாக்கம்&lt;br /&gt;நீர் - மணற்கிணறு, உவர்க்கழி(உவர்நீர்க்கேணி)&lt;br /&gt;பறை - மீன்கோட்பறை, நாவாய்ப்பறை&lt;br /&gt;யாழ் - விளரியாழ்&lt;br /&gt;       பண் - நெய்தல் பண், செவ்வழிப்பண்&lt;br /&gt;தொழில் - மீன்பிடித்தல், மீன்உணக்கல், உப்பு உணக்கல், உப்புவிற்றல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;உரிப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரங்கலும் இரங்கல் நிமித்தமும்&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;குறுந்தொகை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்-184: தலைவன் கூற்று-&lt;br /&gt;    &lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;   குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நுண்வலைப் பரதவர் மடமகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கண்வலைப் படூஉம் கான லானே.&lt;br /&gt;    &lt;/b&gt;- ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பாடல்-57: தலைவி கூற்று-&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உடனுயிர் போகுக தில்ல கடனறிந்&lt;/b&gt;&lt;br /&gt;    &lt;b&gt;திருவேம் ஆகிய வுலகத்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.&lt;/b&gt;&lt;br /&gt;- சிறைக்குடி ஆந்தையார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;   &lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;புறத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தும்பைத்திணை; போர்க்களத்தில் இருபடைவீரர்களும் எதிர்த்து நின்று போர் புரியும்&lt;b&gt; தும்பைத்திணை; &lt;/b&gt;தலைவனை நெடுநாளாகப் பிரிந்த தலைவி மிகவும் வருந்துதலும், அவள் கொள்ளும் வருத்தத்தைக் கண்டு நற்றாயும் தோழியும் இரங்குதலும் இதன் உரிப்பொருளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்களத்தில், இரு புறத்து வீரர்களும் எழுப்பும் வீரமுழக்கம் கடலலை வெகுண்டு ஆர்ப்பரிப்பதை ஒத்திருக்கின்றமையால், போர்நிகழும் இடம் நெய்தல் நிலத்தினுக்குரியதாகிறது.&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;புறநானூறு:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்-87: எம்முளும் உளன்!&lt;br /&gt;பாடியவர் - ஔவையார்&lt;br /&gt;பாடப்பட்டோன் - அதியமான் நெடுமானஞ்சி&lt;br /&gt;திணை - தும்பை; துறை - தானைமறம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,&lt;br /&gt;எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல்&lt;br /&gt;எண்தேர் செய்யும் தச்சன்&lt;br /&gt;திங்கள் வலித்த கால்அன் னோனே.&lt;br /&gt;&lt;/div&gt;       &lt;div style="text-align: center;"&gt;------------------------------&lt;wbr&gt;------------&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;   &lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;பாலைத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;முதற்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;நிலம் - சுரமும் சுரம் சார்ந்த நிலப்பகுதியும்&lt;br /&gt;பொழுது: பெரும்பொழுது - இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலம்&lt;br /&gt;                    சிறுபொழுது - நண்பகல்&lt;br /&gt;    &lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;கருப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வம் - துர்க்கை (கொற்றவை)&lt;br /&gt;மக்கள் - உயர்ந்தோர் - காளை, விடலை, மீளி, எயிற்றி&lt;br /&gt;             தாழ்ந்தோர் - எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்&lt;br /&gt;உணவு - சூறையாடலால் வரும் பொருள்&lt;br /&gt;விலங்கு - வலியிழந்த யானை, புலி, செந்நாய்&lt;br /&gt;பூ - குரவம், பாதிரி, மரா&lt;br /&gt;    மரம் - ஓமை, இருப்பை, உழிஞை, பாலை&lt;br /&gt;பறவை -   புறா, பருந்து(கழுகு)&lt;br /&gt;ஊர் - குறும்பு&lt;br /&gt;நீர் - வற்றியசுனை, நீர்வற்றின கிணறு,&lt;br /&gt;பறை - துடி, போர்ப்பறை, ஊரெறிப்பறை&lt;br /&gt;யாழ் - பாலையாழ்&lt;br /&gt;பண் - பாலைப்பண் (பஞ்சுரம்)&lt;br /&gt;தொழில் - வழிப்பறி, நிரைகவர்தல்,போர்செய்தல்,கொள்ளை&lt;wbr&gt;யடித்தல், சூறையாடல்&lt;br /&gt;       &lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;உரிப்பொருள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிதலும் பிரிதல் நிமித்தமும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;குறுந்தொகை&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்-56: தலைவன் கூற்று:&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;குளவி மொய்த்த அழுகற் சின்னீர்&lt;/b&gt;&lt;br /&gt;    &lt;b&gt;வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வருகதில் அம்மதானே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.&lt;br /&gt;&lt;/b&gt;- சிறைக்குடி ஆந்தையார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பாடல்-140: தலைவி கூற்று:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;வேதின வெரிநின் ஓதிமுது போத்து&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈங்கியான் தாங்கிய எவ்வம்&lt;/b&gt;&lt;br /&gt;    &lt;b&gt;யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.&lt;/b&gt;&lt;br /&gt;- அள்ளூர் நன்முல்லையார்.&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;u&gt;&lt;b&gt;&lt;br /&gt;புறத்திணை:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாகைத்திணை&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிந்த பின், வெற்றி தோல்வி எவருக்கென்று முடிவாகி வாகைசூடுவதினால், &lt;b&gt;வாகைத்திணை &lt;/b&gt;இதற்குரிய புறத்திணை ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிந்ததும், அந்த போர்க்களம் எத்தகைய கொடூரமாய்க் காட்சியளிக்கும்! வெட்டுண்டு இறந்த உடல்கள், சிதறிய உடற்பாகங்கள், குற்றுயிரும் குலையுயிருமாகக் கேட்கும் ஈன ஒலிகள், எங்கும் குருதி நாற்றம், போர்க்களம் புகுந்தார் எழுப்பும் ஓலக்குரல்...&lt;br /&gt;இவற்றினால், போரின் முடிவுப்பகுதி வெம்மை நிறைந்த பாலை நிலத்துக்குரிதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;புறநானூறு&lt;/u&gt;&lt;br /&gt;பாடல்-77: யார்? அவன் வாழ்க!&lt;br /&gt;பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்&lt;br /&gt;பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்&lt;br /&gt;    திணை: வாகை; துறை: அரசவாகை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;கிண்கிணி களைந்த கால் ஒண்கழல் தொட்டுக்&lt;br /&gt;குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்&lt;br /&gt;நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,&lt;br /&gt;குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,&lt;br /&gt;நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்&lt;br /&gt;    யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,&lt;br /&gt;தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு&lt;br /&gt;அயினியும் இன்று அயின் றனனே; வயின்வயின்&lt;br /&gt;உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை&lt;br /&gt;அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்&lt;br /&gt;கவிழ்ந்துநிலம் சேர அட்டதை&lt;br /&gt;மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இலனே.&lt;br /&gt;    ------------------------------&lt;wbr&gt;--------------------------&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;u&gt;முடிவுரை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்&lt;br /&gt;உயிரினும் ஓம்பப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வள்ளுவரின் வாக்கு. ஒழுக்கம் என்பது நம் நிலத்தில், நிலங்களில், எவ்வாறு போற்றப் பட்டது என்பதற்கு, வெகு சில எடுத்துக்காட்டுகளை மேலே காணலாம். ஒவ்வொரு நிலங்களில் உள்ள மக்கள், எவ்வாறான ஒழுக்கங்களைக் கடைபிடித்தனர், அவர்களின் வாழ்வு முறை எவ்வாறு இருந்தது என்று நாம் இன்று படிக்க முடிகின்றது. தொல்காப்பியம் முதல், இந்நாளில் வரும் புதுக்கவிதைகள் வரையிலான எழுத்துச் சான்றுகள், நம்முடைய வாழ்க்கையையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டு நாகரீகங்களையும் மிக அழகாக, தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான சான்றுகளைப் போற்றி பாதுகாத்து, படித்து, வாழ்க்கையில், நடைமுறையில் அதைப் பயன்படுத்தி, நாம் நல் வாழ்வு பெறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்,&lt;br /&gt;முகிலரசி&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-3468394767935715393?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/3468394767935715393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=3468394767935715393' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3468394767935715393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3468394767935715393'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/10/blog-post.html' title='திணையும் நிலமும்'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-6371550377010190999</id><published>2009-10-06T12:58:00.000-07:00</published><updated>2009-11-29T22:03:55.288-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='india'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='software'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='singapore bloggers'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='manarkeni'/><title type='text'>மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்</title><content type='html'>"இந்த சாஃப்ட்வேர் பசங்க வந்தாலும் வந்தானுங்க, எல்லா விலை வாசிகளும் ஏறிப்போச்சு, என்னைக்குத்தான் விடிய போகுதோ?!" இதுதான் இந்தியாவின் எந்த மூலையிலும் ஒலிக்கக்கூடியதாக இருக்கின்றது, 1994 முதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படிக்கூறுபவர்கள் யார்? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இவர்களால் ஏன் இந்த விலையேற்றங்களைப் பொருத்துக் கொள்ள முடியவில்லை? இவர்கள் செய்கின்ற வேலைக்கு சம்பளம் இல்லையா? குறைவா? ஏன் குறைவு? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள். ஒவ்வொன்றிற்கும் உரிய விடையளித்தால், அதுவே தொடர்கதையா எழுதலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மென்பொருள் துறையை ஊக்குவிப்பதன் மூலம் யாருக்கு இலாபம் என்ற வினாவிற்கான விடைதான் மற்ற துறைகளின் சரிவிற்கான காரணம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்த துறையிலும் செய்ய முடியாத அளவிற்கு செலவு செய்யும் துறை மென்பொருள் துறை என்றால் அது மிகையாகாது. காரணம், வெளிநாட்டு முதலீடு.&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெளிநாட்டு நிறுவனங்களும், அவர்களை நம்பி நம் நாட்டு நிறுவனங்களும், அவர்களுக்கு வருகின்ற லாபத்திற்கேற்றவாறு, ஊதியங்களை அளித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவற்றின் மூலம், இளைஞர்கள் தாம் எண்ணியவாறு செலவு செய்ய வகை செய்யப் படுகிறது. எந்த பொருளுக்கும், எந்த ஒரு விலையும் தரத் தயாராக உள்ளனர். இதனால் ஏற்படும் விலையேற்றமானது, பொருளின் உற்பத்தியாளரைச் சென்றடையாமல், இடைத் தரகர்களுக்குச் சென்றடைகின்றது. இதுதான் இனைறைய மோசமான நிலை.&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதனைப் போக்க, மென்பொருள் துறை தவிர, மற்ற துறைகளிலும், அரசு கவனம் செலுத்த வேண்டும். எந்த துறைகள்? கீழே காண்போம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;u&gt;விவசாயம்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;உடுக்க உடையில்லாமலும், இருக்க இடமில்லாமலும் உள்ள மக்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், எப்போதும் அவர்களின் குரல் மட்டும் உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்பதுதான்.&lt;br /&gt;&lt;/div&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படிப்பட்ட உணவு உற்பத்தி செய்யும் துறையானது இன்று மிகவும் நலிந்துள்ள நிலையில் இருப்பதை நாம் அறிவோம். பணம் இருந்தால் எதனையும் வாங்கி விடலாம் என்ற அரேபியக் கொள்கையில் ஆழ்ந்துள்ள இந்தியாவின் எதிர்காலமே இன்று கேள்விக்குறியாகியுள்ள நிலை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 62 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்தான் வெள்ளையர்களால் இந்தியாவின் வளம் சுரண்டப்பட்டது என்று கூறி போராட்டம் செய்து சுதந்திரம் வாங்கிவிட்டோம். ஆனால் இன்று இந்தியாவின் நிலை என்ன?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றும், விவசாயிகள் என்றும் பல வண்ணங்களில் உடையணிந்து கொண்டு பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;விவசாயிகளின் நிலையும், விவசாயத்தின் நிலையும் இன்றும் அப்படியே உள்ளது என்பதுதான் வருத்தமான உண்மை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;விவசாயத்திற்கென தனியே பிரத்தியேகமான ஒரு அமைச்சகம், ஒரு அமைச்சர், அவருக்கு பல ஆட்சிப்பணி பொருப்பில் உள்ள அறிவுள்ள அரசு ஆலோசகர்கள், அறிவியல் வல்லுனர்கள் என்றெல்லாம் இருந்தும், 62 ஆண்டுக்குப் பின்னும், ஆண்டிற்கு 4% வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று இணையத் தளத்தில் இட்டுள்ளார்கள்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அப்படியென்றால், இன்னும் 4% வளர்ச்சி கூட இல்லை என்பதுதானே உண்மை?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த நிலை மாற வேண்டும். இருக்கின்ற நிலங்களை மனைகளாக மாறவிட்டு, இயற்கை வளங்களை இருட்டான கட்டடங்களாக மாற்றும் நிலை மாற வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை அரசு உருவாக்கித் தர வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டும் விவசாயம் வளர்ந்து விடாது. அவர்களின் விளைச்சலுக்க ஏற்ற விலை அளிக்கப் பட வேண்டும். இன்றைய கால கட்டத்தில், இடைத் தரகர்களின் பிடியில் இருந்து விவசாயப் பொருள்கள் விடுபட வேண்டும். அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து, அதன் மூலம், சராசரியான, நியாயமான விலையை நிர்ணயித்து, பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;விவசாயம் செய்பவர்களுக்கு நம்பிக்கை வரும்படி இப்படிப் பட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;வறட்சி ஒரு பெரிய காரணமாக உள்ளது. விவசாய ஆராய்ச்சியில் அதிக கவணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியைத் தாங்கக் கூடிய அளவில், விளை பொருள்களை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை அரசு மான்யத்துடன் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு செய்தாலன்றி இந்தியாவில் விவசாயம் என்பது அதிசயமாகிவிடும்.&lt;br /&gt;&lt;/div&gt; &lt;br /&gt;&lt;u&gt;கல்வி:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகலவில், கல்வியில் நல்ல இடத்தில் உள்ள சில நாடுகளில், இந்தியாவும் ஒன்று. மென்பொருள் துறையில் மாற்றம் வந்துவிட்டதாலும், இந்தியாவில் இளைஞர்கள், அதிக அளவில் சம்பளம் பெறுவதாலும், இந்தியாவின் கல்வித்துறையானது வளர்ந்துவிட்டது என்று பொருள் இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் அடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் கல்வித்தரத்தின் அளவு மட்டும் அதிகரிக்க வில்லை. கல்வித் தரம் மட்டுமல்ல, இன்றும், கல்வியறிவு பெற்றவர்களைப் பற்றி கணக்கெடுக்கும் நிலையும் உள்ளது. இதற்கு யாரோ ஒருவரைக் காரணம் சொல்லி விட முடியாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிக அளவு படித்தவர்கள் உள்ள மாநிலம், கேரளா (90.9%). தமிழகத்தின் சதவீதம், 73.4%.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஒரு பக்கம் அடிப்படைக் கல்வி கற்க முடியாத நிலையில் மக்கள். மறுபுறம், அரசுப் பள்ளிகளிலும் அன்பளிப்பு வசூல் செய்யுமிடமாக மாற்றப்பட்டது. என்ன செய்வதென்று அறியாமல் தவிப்பவர்களோ மக்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சூழலில், படிப்பை தொடர்வதை விட, வேறு ஏதாவது செய்யட்டுமே என, தன் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; சரி, அடிப்படைக் கல்விதான் அப்படி என்றால், மேல் கல்வியும் இப்படித்தான். ஒரு காலத்தில், தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் இருந்த பொறியியல் கல்லூரிகளால், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்து, அதிக அளவில் பணத்தைக் கொடுத்து படித்தனர். கல்லூரி முதலாளிகளோ, நல்ல அளவில் பணம் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; இன்றோ, அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், பணக்காரர்கள் எல்லோரும் விழித்தெழுந்து பல கல்லூரிகளை நிறுவி விட்டனர். இதனால் இந்த ஆண்டு மட்டும், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம், 30,000 இடங்கள் காலியாக உள்ளன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசாங்கம், பொறுப்புடன் செயல்பட்டு, இப்படிக் கண்டபடி, கண்ட கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்த வேண்டும். அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கல்வித் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, வருகின்ற ஆண்டுகளிலாவது, இந்தியாவில் அனைவரும் கல்வி கற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;u&gt;சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துகிறோம் என்று கூறி, இன்று அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கிடக்கின்றது. சொகுசு என்ற பெயரில், அதிக அளவில் கட்டுப்பாடற்ற வாகனங்கள், அவைகளிலிருந்து வரும் புகை, மாசுவை அதிகப் படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என்று, தெருக்களில் இன்று நடக்க முடியாத நிலை மக்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; சாலைகளில் இரு புறங்களிலும் இருந்த மரங்களை வெட்டி, கட்டமைப்பிற்காக வெட்டினோம் என்று கூறுவது ஒரு புறம். காடுகளில், பொழுதுபோக்கிற்காக, வேட்டையாடி, பல விலங்குகளை கொன்று குவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; காடுகளில் பலர், அரசியல் செல்வாக்குடனும், அரசு அதிகாரிகளின் செல்வாக்குடனும், மரங்களை வெட்டி சாய்க்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் தாங்காத இயற்கை இன்னொறு புறம், காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர்களில் காட்டு வளங்கள் நாசமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; உள்ளூர், வெளியூர் அன்றி, வெளி மாநிலங்களில் இருந்து வரும் தீவிரவாதிகளின் ஊடுறுவல்கள் போல பல சீரழிவுகள் இயற்கையை பாழ்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம், தனது அதிகாரிகளைக் கொண்டு, தற்போது இருக்கின்ற சட்ட திட்டங்களை அமல்படுத்தினாலே, சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை மிகவும் சீராகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;u&gt;சுகாதாரத்துறை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; இந்தியாவில் தீர்க்க முடிந்த 1000 பிரச்சினைகள் இருந்தால், அதில் தீராத பிரச்சினை இந்த சுகாதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சிகிச்சை, மருந்து, போன்றவை அதிக பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் என்று உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை வரை பணம், பணம்... சரியாக மருந்து இல்லை, மருத்துவர் வசதி இல்லாமை.&lt;br /&gt;&lt;br /&gt;சுகாதாரத்துறையில் நல்ல முன்னேற்றத்தையும், சீர்திருத்தங்களையும் மிக தைரியமாகக் கொண்டு வந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அன்புமணி அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து ஆண்டுகளில் எல்லாமே நடந்துவிடாது. என்றாலும், 62 ஆண்டுகளாயும், இன்னும் போதிய வசதியில்லாத நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;u&gt;கிராமப்புற வளர்ச்சி:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்களையும், அங்கு வசிக்கின்ற பெரும்பாலான விவசாயக் குடும்பங்களுக்கான வளர்ச்சி என்றால், அது அவர்களின் அறியாமையைப் போக்குவதாகும். அவர்கள் இன்றும், மூட நம்பிக்கையிலும், இருக்கின்ற அவர்களை மீட்டு விட்டாலே, கிராமங்கள் வளர்ச்சிப் பெற்றுவிடும். நான் விவசாயத் துறைத் தலைப்பில் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களும் இதற்குப் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயம் மட்டுமன்றி, நெசவுத்தொழில், மட்பாண்ட உற்பத்தி போன்ற அனைத்து தொழில் வளர்ச்சிகளும் கிராமப்புற வளர்ச்சியே. இவைகளின் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பது, அவைகளின் விற்பனைக்கு வழி வகுப்பது போன்ற நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளே, ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுரை:&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாத் துறைகளுக்கும் ஐந்தாண்டுத் திட்டங்களிட்டும், அவற்றை சரியான முறையில் நிர்வகிக்காமல் அதிகமான துறைகள், இன்று துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகத்திறமையும், அடிப்படை வசதிகளையும், அதற்கான ஒத்துழைப்பை மக்களும் அளிப்பின், மென்பொருள் துறை மட்டுமல்லாது, எல்லாத் துறைகளும் சிறந்து விளங்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-6371550377010190999?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/6371550377010190999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=6371550377010190999' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6371550377010190999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6371550377010190999'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/08/blog-post_14.html' title='மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-5739649588924045914</id><published>2009-09-05T06:56:00.000-07:00</published><updated>2009-09-05T07:36:19.053-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தட்சணை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைதீஸ்வரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர்ச்சனை'/><title type='text'>வைதீஸ்வரன் கோயிலும் வயித்தெறிச்சலும்!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நான், ஓவரா சாமி கும்பிடாதீங்க அப்படின்னா, நீங்க கேப்பீங்களா? பெரியார் சொன்னதையே நாங்க கேக்கல, இவரு வந்துட்டாரு ... அப்படின்னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணிட்டு போயிடுவீங்க... இருந்தாலும் நடந்ததை சொல்றேங்க...&lt;br /&gt;&lt;br /&gt;மாமா பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்லி, வைதீஸ்வரன் கோயில்ல இருக்கின்ற செவ்வாய்க்கு (சாமி) ஒரு அர்ச்சனை செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னதை எனது மாமா என்னிடம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எவ்வளவு சொல்லியும், கிளம்புடா சீக்கிறம் என்று சொல்லி விட்டார். சரி என்று எல்லோரும் புறப்பட்டு வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்று சேர்ந்தபோது மாலை மணி 3:00. கோயில் திறக்க இன்னும் 1:30 மணி நேரம் ஆகும் என்று கூறி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருந்தோம், அவ்வேளையில், அங்கிருந்து கடைக்காரர், அர்ச்சனைக்குத் தேவையான பொருள்களை தன் கடையில் வாங்குமாறும், அர்ச்சனையை நல்லபடியாக முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்வதாகவும் கூறினார். எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். கடைக்கு ரூ. 75 ஆகும் எனக்கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கூறியதை ஏற்று, நாங்கள் கோயிலுக்குள் சென்று அமர்ந்திருந்தோம். மணியும் ஆனது. கோயிலும் திறந்தது. கடைக்காரர், 5 தேங்காய்களுடன் கூடிய தட்டில், அர்ச்சனைக்குத் தேவையான பொருள்களை எடுத்து வந்து எங்களை அழைத்தார். ஒரு ஐயரிடம் சென்று தட்டை வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஐயர், கோயிலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தார். எங்களிடம் யார் பெயருக்கு அர்ச்சனை செய்யவேண்டுமெனக் கேட்டார். நான், என் மாமா மகனின் பெயர், ராசி, நட்சத்திரம் எல்லாம் கேட்டதற்கிணங்க கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர், அர்ச்சனையை அங்கேயே முடித்து விட்டார். இப்படி 3 சாமிகளுக்கு அர்ச்சனை முடிந்ததும், இனிமேல் 6 மணிக்குதான் அம்பாளுக்கும், வைதீஸ்வரனுக்கும் அர்ச்சனை செய்ய முடியும், எனவே, இருக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு இருக்கலாம், முடியாதவர்கள், ஊருக்குச் செல்லலாம் என்றும், இதுவரை நடந்த அர்ச்சனைகளுக்கான பழம் தேங்காய்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஐயர் கூறினார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் இருந்தோம். எல்லாம் 6 மணிக்கு ஆரம்பமானது. அம்மா, நீ ஒரு அர்ச்சனை செய்துகொள் என்று கூறினார். நானும் ஒரு 3 ரூபாக்கு அர்ச்சனை சீட்டு வாங்கி அதற்கான பொருள்களையும் வாங்கி அர்ச்சனை செய்தேன்.&lt;br /&gt;வேறு ஒரு ஐயர் வந்து, என்னுடைய பைக்கு பதிலாக, வேறு ஒன்றைக் கொடுத்தார். நான் பெற்றுக்கொண்டேன். கொடுக்கும் போது, தட்சணையாக 5 ருபாய் கேட்டார். நான் முடியாது என்று கூறிவிட்டேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;என்னைக் கண்டிப்பாகத் திட்டி இருப்பார். பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கடுத்து, 5 தேங்காய் தட்டு வந்தது. ஐயருக்கு 101 ரூபாய் தட்சணை வைத்துவிட்டு தட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள் கூறினார் கடைக்காரர். மாமாவும் கொடுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து, என் மனைவிக்கு அங்கு இருந்த சில பொருள்களை வாங்கவேண்டும் என்ற ஆசை. நான் அவளுடன் வளையல் போன்ற பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த வேளையில், கடைக்காரர் எனது மாமாவிடம், கடைக்கு ரூ 75ம், மாலை, 5 அர்ச்சனை, ஐயர் செலவு என்று ரூ 300 தீட்டிவிட்டார். அவர் கேட்டதைவிட ரூ 225 மேல்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி கோயிலுக்குள் ஒரு கொள்ளையே நடக்கின்றது. இங்கு நன்றாக படித்த நாம் (என்னையும் சேர்த்து) கடவுளைப் பற்றி பேசியும், எழுதியும், படிக்காத பாமர மக்களுக்கு இன்னும் மூட நம்பிக்கைகளை உரம்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது வயிறெரிந்தது. அங்கேயே வண்டியை நிறுத்தி ஒரு 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் 5 ரூ அதிகமாக கொடுத்து வாங்கி குடித்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டுகோள்: தயவுசெய்து சாமி கோயிலுக்கு செல்லும் போது, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், சூடம், பத்தி போன்ற அத்தியாவசியமானதை நீங்களே எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாக, நவகிரக கோயில்களுக்கு செல்லும்போது மிகவும் கவனமாகச் செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல நினைக்கும் அன்பர்கள், முதலில் 5 தேங்காய்கள், 10 வாழைப் பழங்கள், விபூதி, குங்கும பாக்கெட்டுகள், பூமாலை போன்றவற்றை நீங்களே வாங்கிச் செல்லுங்கள். அத்துடன், அந்த கோயிலில், எடுத்துக்காட்டாக, செவ்வாய் கோயிலில் இருக்கின்ற ஐயரிடம் கொடுத்து, அர்ச்சனை செய்துகொள்ளுங்கள். தட்சணை கொடுக்காதீர்கள். ஆனால், அர்ச்சனை சீட்டு ரூ 3 க்கு வாங்கிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொரு சன்னிதானத்திலும் நீங்களே அர்ச்சனை செய்துகொண்டால், ரூ 300 முதல் ரூ 500 வரை மிச்சப் படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-5739649588924045914?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/5739649588924045914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=5739649588924045914' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/5739649588924045914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/5739649588924045914'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/09/blog-post.html' title='வைதீஸ்வரன் கோயிலும் வயித்தெறிச்சலும்!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-6688714263144968695</id><published>2009-08-15T22:34:00.001-07:00</published><updated>2009-08-15T22:34:58.739-07:00</updated><title type='text'>மணற்கேணிக்கு என் பதிவுகள்</title><content type='html'>&lt;div style="text-align: justify; "&gt;நம்மல்லாம் இன்னும் திருந்தவே இல்ல அப்படிங்கிறதுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு! :)&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;பள்ளிக்கூடமாகட்டும், கல்லூரியாகட்டும், தேர்வுக்கு முந்திய நாள்தான் படிக்கிறது, எப்படியோ பாஸ் ஆயிடறது! (நம்புங்கப்பா :) )&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;அதே மாதிரிதான், மணற்கேணி போட்டிக்கு, ரொம்ப நாளா, பதிவு அனுப்பனும்னு நினைத்து, போட்டியின் இறுதி நாளுக்கு முந்தைய நாள்தான் அதை அனுப்ப முடிஞ்சிது. நாங்கல்லாம், லேட்டா அனுப்பினாலும், லேட்டஸ்ட்டா அனுப்புவோம்ல! (போட்டி முடிவு வரும்போது தெரியும் ஹி ஹி....)&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;நான் இரண்டு தலைப்புகளில் கட்டுரை எழுதி அனுப்பியுள்ளேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;1. அரசியல் மற்றும் சமூகம் என்னும் தலைப்பில், பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் என்ற கட்டுரையும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;2. அறிவியல் என்னும் தலைப்பில், மென்பொருள் துறை தவிற, இந்தியர்கள் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் என்ற கட்டுரையும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;அனுப்பியுள்ளேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் அனுப்பிய கட்டுரைகள் சிங்கைத் தமிழ்ப் பதிவர்களை சென்றடைந்து விட்டனவாம்! ஹைய்யா......&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;அதுவே ஒரு வெற்றதான்! இல்லையா பின்ன, இன்னைக்கு, நாளைக்குன்னு ஒரு வழியா அனுப்பிட்டோம்கிற திருப்திதான்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;கட்டுரைகளை ஏற்றுக்கொண்ட மணற்கேணி குழுமத்திற்கு ஒரு பெரிய நன்றி!&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;அப்புறம், போட்டி முடிவுகள் வெளிவந்ததும், என்னுடைய கட்டுரைகளை, நான், என்னுடைய வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;அவ்ளோதானா, இல்ல, இன்னும் இருக்கு!&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;நான் இக்கட்டுரைகளை எழுதி அனுப்ப உறுதுணையாக இருந்த என் மனைவிக்கும், நான் தட்டுச்சு செய்யும்போதெல்லாம், நீமோ படம் போடு என்று அழுதும், நான் படம் போடாமல் தட்டிக்கழித்ததைப் பொறுத்துக் கொண்ட என் மகனுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;அப்பால, நம்ம சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி யின் இணைய முகவரிகள் இருக்கு, ஒரு சொடுக்கு, சொடுக்கிட்டு போங்க!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-6688714263144968695?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/6688714263144968695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=6688714263144968695' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6688714263144968695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6688714263144968695'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/08/blog-post_15.html' title='மணற்கேணிக்கு என் பதிவுகள்'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-6781272428271080693</id><published>2009-08-10T19:43:00.000-07:00</published><updated>2009-08-10T19:45:33.943-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TIPS for Group I'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TNPSC'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tips for TNPSC'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Group I'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Preparation Secret'/><title type='text'>நடந்தது என்ன?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஆரம்பத்துல இருந்தே சொல்லிகிட்டு இருந்தேன், இந்த முறை முயற்சி, அடுத்த முறை வெற்றின்னு. அதே மாதிரி, இந்த முறை நடந்த, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commssion) குரூப் -1 (Group I Services) என்கின்ற பணியின் முதன்மைத் தேர்வில் (Prelims) நான் தோற்றுவிட்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;சற்றே நிமிர்ந்தும், குணிந்தும், நடந்தும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்துப் பார்த்தேன். நடந்தது என்ன? என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் நடந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் இருந்த ஆர்வம், வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. பல்வேறு சூழல்கள், பயணங்கள், பணிகள் என்று காரணங்கள் பலவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது இதுதான்,&lt;br /&gt;&lt;br /&gt;1. 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை (கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல்) நன்றாக படித்து தெளிவாக வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;2. தினமும் வரும் முக்கியமான செய்திகளை படித்து, அதை குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;3. தொலைக் காட்சி அல்லது தமிழில் தினமனி போன்ற ஊடகங்களை தினமும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;4. தமிழில் இலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அவரது படைப்புகளை நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்&lt;br /&gt;&lt;br /&gt;5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) சாராம்சங்களையும், அதில் உள்ள பிரிவுகளையும் (Articles) நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்&lt;br /&gt;&lt;br /&gt;6. இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் (Census) முறைகள், சென்ற முறை கணக்கெடுப்பின்படி உள்ள புள்ளியல் விவரங்களை தொகுத்து வைத்துப் படித்து தெளிதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. இந்தியாவில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தொகுத்து வைத்து படித்து தெளிதல் அவசியம்&lt;br /&gt;&lt;br /&gt;8. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள், அவற்றில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களையும் தெளிந்து தெரிதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. இடைத் தேர்தல்கள் பற்றிய விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10. துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் விவரங்கள், துறையின் தலைவர்கள், விசாரணைக் குழுக்கள், அவற்றின் உறுப்பினர்கள், முடிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட அனைத்தையும் செய்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், வெகு சில விவரங்களையே சேகரித்து வைத்துக் கொண்டு தேர்வை சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எந்த தேர்வு எழுத விரும்பினாலும், மேற்கண்ட 10 விவரங்களை அடிப்படையாக வைத்துக் கொள்ளவும். இதைத் தவிர்த்து கேள்விகள் வர முடியாது. வராது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பு வரும் நவம்பர் மாத அளவில் வெளி வரும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் (&lt;a href="http://tnpsc.gov.in/recruitment.htm"&gt;http://tnpsc.gov.in/recruitment.htm&lt;/a&gt;) இதற்கான அறிவிப்பு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விவரம் அறிய பின்னூட்டுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-6781272428271080693?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/6781272428271080693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=6781272428271080693' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6781272428271080693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6781272428271080693'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/08/blog-post.html' title='நடந்தது என்ன?'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-8566143521071565650</id><published>2009-06-16T00:17:00.000-07:00</published><updated>2009-06-16T00:29:41.781-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='school fee collection'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளியில் லஞ்சம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='governement school fraud'/><title type='text'>யார் குற்றம்? - 1</title><content type='html'>"டேய், நீயாச்சும் நாலு எழுத்து படிச்சி எதோ ஒரு கவர்மென்ட் உத்தியோகத்துக்கு போகமாட்டியான்னு நினைச்சிகிட்டு இருக்கேன்" என்று பலர் கூற நான் பார்த்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியின் முக்கியத்துவம் பணம்தான் என்றில்லை! அறியாமையை அகற்றி, இந்தப் பேரண்டமே போற்றுமளவுக்கு பேரும் புகழும் நமக்கு கொடுப்பது அவன் பயின்ற கல்விதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்துக்கு நம் முன்னோர்கள் அடிமையாயிருந்த போதிலிருந்து, இன்று வரை கல்விக்கு அளவுகோல் வைத்து, அது இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பல தலைவர்கள், தலைமுறையினர்கள் கல்வித் திட்டங்களில் பல மாறுதல்களை கொடுத்துவிட்டு காலம் சென்றுவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள்தான், பாடத்திட்டங்களை சிறந்த முறையில் மாற்றி அமைத்தார். மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வுகளை நடத்தும் முறையைப் புகுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கல்விக் கதைகள் ஏராளமாக இருக்கின்ற இத்தமிழகத்தில் இன்று கல்வியை விலை பேசி ஏலம் விடும் அவலம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவன் 5ம் வகுப்பு படித்து 6ம் வகுப்புக்கு அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு மாற வேண்டும். அவனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க, அதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ரூ 100 பெற்றிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட வசூல் அங்கு படித்த அனைத்து மாணவர்களுக்கும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரு பழைய மாணவன், மாற்றுச்சான்றிதழ் பெற ரூ 250 கேட்கின்றார்கள். சான்றிதழ் உடனே கிடைக்க ரூ 500 கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை. அப்படி கொடுத்திருந்தால், நாம் நேரடியாக அரசாங்கத்தால் கொடுமைப் படுத்தப் படுகிறோம் என்பது தெளிவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் எல்லாம் அரசுப் பள்ளிகள், இதுதான் இங்கே விசேஷமான செய்தி!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரசுப் பள்ளிகளிலும் கூட, ஆசிரியர்கள் டியூஷன் எடுக்க ஆரம்பித்து விட்டனர். செய்முறைத் தேர்வில் 50 மதிப்பெண் பெற வேண்டுமென்றால், அவரிடம் அந்த மாணவன் டியூஷன் படித்துதான் ஆக வேண்டி இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் பள்ளிகளும், அங்கே பணிபுரிகின்ற அலுவலர்களும், ஆசிரியர்களும்,  இப்படி செய்ய ஆரம்பித்தால், தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் பணம் கேட்கும் அவலம் தொடரத்தான் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று படித்த ஒரு செய்தி,&lt;br /&gt;&lt;br /&gt;"நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஒரு அரசுப் பள்ளி, தனியார் பள்ளிக் கூடங்களைப் போலவே மாணவிகளிடம் விதம் விதமான சீருடைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் நிதிச் சுமையை ஏற்றி வருவதாக மக்கள் குமுறுகின்றனர்."&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லா இடங்களிலும் கொடுமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுவார்கள். அப்படிப் பட்ட இளம் வயதில், எந்த இடத்தில் ஒரு மனிதனை மாணவனாக்கி, அவனுக்கு கல்வியையும், வாழ்க்கையையும், அவன்தான் எதிர்காலத்தின் இரும்புத் தூண் என்றும் கூறி உருவாக்குகின்றார்களோ, அங்கே லஞ்சம் வாங்கவும் இன்று கற்றுக் கொடுப்பதுதான் என்னுடைய வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், வாங்கும் அரசு அலுவலர்கள் குற்றவாளிகளா? அவர்கள் கேட்டாலும் கொடுப்பவர்கள் குற்றவாளிகளா? இவைகள் எல்லாம் நடக்கின்றன என்ற என்னற்ற பத்திரிகை செய்திகள், மற்றும் கோரிக்கை மனுக்களைப் பார்த்தும் அலட்சியமாய் இருக்கும் அரசு அதிகாரிகள் குற்றமா? அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள் குற்றமா?&lt;br /&gt;&lt;br /&gt;யார் குற்றம்??&lt;br /&gt;&lt;br /&gt;...தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-8566143521071565650?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/8566143521071565650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=8566143521071565650' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8566143521071565650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8566143521071565650'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/06/1.html' title='யார் குற்றம்? - 1'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-7785991240307664335</id><published>2009-05-26T09:47:00.000-07:00</published><updated>2009-05-26T10:49:52.486-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='worst UN'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bad america'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='no justice'/><title type='text'>பாரபட்சமான நீதி ...</title><content type='html'>ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம். நம்ம செய்ற ஒரு வேலைய, இன்னொருத்தன் செய்யக்கூடாதுன்னு நம்ம நினைக்கிறோம், ஏன்?.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டும் பொருந்தவில்லை, மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், ஏன் நாடுகளுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில், ஒரு நாடானது, தன் நாட்டு மக்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றங்களில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டுள்ள வேளையில், பல நாடுகள், மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தாண்டி, தொலைநோக்குப் பார்வையுடன் பல திட்டங்களை தீட்டி அவைகளை செயல்படுத்தி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவம், செயற்கைக் கோள், மாற்று எரிபொருள் என பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுள் முக்கியமானது இராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற எந்த தேவைகளையும் பிற நாடுகளின் உதவியுடன், தமது நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும், அதற்கான சர்வதேச போக்கும்தான் இதற்கு முக்கியமான காரணங்களாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தின் தேவை மட்டுமே மற்ற நாடுகளிடமிருந்து கிடைக்க முடியாத, அரிய ஒன்று. (ஜப்பான் இதற்கு விதி விலக்கு - இராணுவத்தின் சில பிரிவுகளை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/Shwq720sr0I/AAAAAAAACuw/CawH7m8Qr4Q/s1600-h/nuclearbomb.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 207px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/Shwq720sr0I/AAAAAAAACuw/CawH7m8Qr4Q/s320/nuclearbomb.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340190465971760962" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்படி நாடுகள் தங்களுடைய தேவைகளுக்கு பெரிய நாடுகளையும், வளமுள்ள நாடுகளையும் சார்ந்துள்ள வேளையில், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், எந்த பெரிய நாடும், எதிர்பார்ப்பின்றி உதவி செய்ய முன் வராது என்ற பொதுவான கருத்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக, ஒரு சில நாடுகள் மட்டும், அவற்றின், பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் இவைகளை பெருக்கிக் கொண்டு, மற்ற நாடுகள் இவர்களை நம்பி வாழவேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதாகத்தான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட வல்லரசுகளையும் மீறி, எந்த ஒரு நாடாவது, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்காக எந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டால், உலகில் உள்ள மற்ற அனைத்து நாடுகளும், இவர்களின் பொருளாதாரத் தடையை அறிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/Shwq4f0NcbI/AAAAAAAACuo/UA24HfnI8jw/s1600-h/nkoreamissiles.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 195px;" src="http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/Shwq4f0NcbI/AAAAAAAACuo/UA24HfnI8jw/s320/nkoreamissiles.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340190408256090546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகத்தில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற ஒரு சில நாடுகள் மட்டும், உலகை அழிக்கக்கூடிய பேராபத்து நிறைந்த, ஆயுதங்களை தங்கள் வசம் வைத்துக் கொண்டு நீ பெரியவனா? இல்லை நான் பெரியவனா? என்று போட்டியிடும் வேளையில், புதிதாக, ஈரான், ஈராக், வட கொரியா போன்ற ஒரு சில நாடுகள் இப்படிப்பட்ட ஆயுதங்களை உருவாக்கும் செயல், இந்த சில வல்லரசு நாடுகளுக்கு பெருத்த சவாலாக அமைகின்றது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/Shwq0J97GhI/AAAAAAAACug/_zkVnMIcxZA/s1600-h/bush_metadev.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 228px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/Shwq0J97GhI/AAAAAAAACug/_zkVnMIcxZA/s320/bush_metadev.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340190333671774738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்த போட்டியை முடிவுக்கு கொண்டு வரவே, யு என் எனப்படும், உலகில் தேவையற்ற அமைப்பான, ஒன்றின் மூலம், புதிதாக முளைக்கின்ற எந்த ஒரு நாட்டுக்கும் மிரட்டலைத் தொடுக்கின்றனர் இந்த வல்லரசு நாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் எனக்கெழுந்த, இன்னும் தீராமல் இருக்கும் சந்தேகம் இதுதான், உலகில் அனைத்து மனிதனுக்கும் சம உரிமை உண்டெனில், அனைத்து நாடுகளுக்கும், அனைத்திலும் பங்குபெற சம உரிமை உண்டுதானே?!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, பெரியவர்கள் (வல்லரசுகள்) எல்லாம், சிறிய நாடுகளின் எதிர்காலத்தை, அங்கு வாழ்கின்ற மக்களை ஏன் கேள்விக் குறிகளாக்குகிறார்கள்???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-7785991240307664335?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/7785991240307664335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=7785991240307664335' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/7785991240307664335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/7785991240307664335'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/05/blog-post_26.html' title='பாரபட்சமான நீதி ...'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/Shwq720sr0I/AAAAAAAACuw/CawH7m8Qr4Q/s72-c/nuclearbomb.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-2040190116876634322</id><published>2009-05-21T21:30:00.000-07:00</published><updated>2009-05-22T00:12:53.121-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓட்டு 500'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழினத்துரோகி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><title type='text'>பெருமைக்குரியவர்கள் ...</title><content type='html'>உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு. தனி மனிதனுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு இனத்திற்கும் கூட ஒரு குணம் உண்டு. உலகம் உருவான காலத்தில் இருந்து, பல கால கட்டங்களில், பல மனிதர்கள், பல காரணங்களுக்காக பெருமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களில் சிலர் இங்கே!&lt;br /&gt;&lt;br /&gt;மார்டின் லூதர் கிங்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZOce3DCCI/AAAAAAAACsg/M9dYFJWN0aY/s1600-h/Martin_Luther_King_Jr.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 250px; height: 303px;" src="http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZOce3DCCI/AAAAAAAACsg/M9dYFJWN0aY/s400/Martin_Luther_King_Jr.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338540659521554466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமெரிக்காவில், அமெரிக்கர்களால், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்டு, தமது இனத்திற்காக, இனத்தின் உரிமைகளுக்காக, தனி மனித உரிமைகளுக்காக, அடிமைகள் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து அடியோடு அழிப்பதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து, அரும்பாடு பட்டு, கொலையுண்டு மாண்ட ஒரு மாவீரர் இவர். இவரது செயல்களுக்காக, இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு கூட அளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வின்ஸ்டன் சர்ச்சில்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPA_vl_WI/AAAAAAAACso/n8yOlXhqiGQ/s1600-h/Churchil.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 250px; height: 307px;" src="http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPA_vl_WI/AAAAAAAACso/n8yOlXhqiGQ/s400/Churchil.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338541286823951714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, இராணுவத்தில் பணியாற்றி, அரசியல் பணியாற்றி, 2 முறை இங்கிலாந்தின் பிரதமராகி, 1945 ல் ஜெர்மனிக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர். இங்கிலாந்தில் மட்டுமன்றி, உலகத்திலேயே இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.&lt;br /&gt;மகாத்மா காந்தி&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPKLBpBbI/AAAAAAAACsw/i3gH4A7NZEU/s1600-h/Gandhi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 225px; height: 338px;" src="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPKLBpBbI/AAAAAAAACsw/i3gH4A7NZEU/s400/Gandhi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338541444471260594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை இந்தியர்களுக்காக போராடியவர், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர், இந்தியா என்றொரு நாடுண்டு என்பதை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம். ஜி. ஆர்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPNpOzevI/AAAAAAAACs4/r3Cj0xvIKkQ/s1600-h/MGR.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 220px; height: 305px;" src="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPNpOzevI/AAAAAAAACs4/r3Cj0xvIKkQ/s400/MGR.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338541504119143154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏழை எளிய மக்களின் நலனுக்காக அக்கறை காட்டியவர்.  அள்ளிக் கொடுத்த வள்ளல், தமிழர்களின் கல்வி முறையை சீரமைத்து, ஏழை எளியவர்களும் கல்வி கற்க வழிவகை செய்தவர்  என்ற பெருமைக்குரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் கருணாநிதி&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPRlXYWQI/AAAAAAAACtA/XwT4sU-as1I/s1600-h/karunanithi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPRlXYWQI/AAAAAAAACtA/XwT4sU-as1I/s400/karunanithi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338541571800848642" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும், இல்லையென்றால் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று சென்னையில் இருந்தபடியே மிறட்டல் நாடகம் நடத்தியவர். பின்பு, மத்திய அரசானது ஈழ மக்களுக்கு உதவி செய்ய முன் வந்ததால், ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்கின்றோம் என்று கூறியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் நிலை காரணமாக, டெல்லி செல்ல இயலாமல், சென்னையில் இருந்துகொண்டே, தந்தியும், கடிதமும் எழுதி எமது இன மக்களின் துயர் துடைக்க பாடுபட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தத்திற்காக உண்ணநிலையையும் எடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது, மகன் அழகிரிக்காகவும், மகள் கனிமொழிக்காகவும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் டெல்லி சென்று அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் கட்சியை மிரட்டுபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அது கிடைக்கவில்லை என்றதும், வெளியில் இருந்து ஆதரவை அளிப்பதாக அறிவித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே தமிழனத்தின் தலைவர் என்று தம்மை கூறிக்கொண்டிருந்த வேளையில், தமது இனத்தின் அழிவிற்காக முழு ஆதரவை மத்திய அரசிற்கு வழங்கிய இவர், தமது குடும்பத்திற்கு பதவி கொடுக்கவில்லை என்பதற்காக, வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இவர் உலகத்தமிழினத்தின் துரோகி என்ற பெருமைக்குரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சார்லஸ் ஆண்டனி&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPXqtlzNI/AAAAAAAACtQ/S5ZLnKGtGmQ/s1600-h/ca.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 292px;" src="http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPXqtlzNI/AAAAAAAACtQ/S5ZLnKGtGmQ/s400/ca.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338541676315397330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை&lt;br /&gt;என்நோற்றான் கொல்எனும் சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jcet.blogspot.com/2007/09/arathuppal-illaraviyal-makkatperu-7.html"&gt;http://jcet.blogspot.com/2007/09/arathuppal-illaraviyal-makkatperu-7.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;என்ற வள்ளுவ முனிவரின் வாக்குப்படி, தந்தைக்கும், தமது இனத்திற்கும் பெருமை சேர்த்தவன் இந்த பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறுவது போல், நான் வளர்ந்துவிட்டேன், என்னுடைய இளைய வயது ஈன சுகங்கள்தான் முக்கியமென்று எண்ணாமல், எமது சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக,&lt;br /&gt;தானே முன்னின்று சமர் செய்து வீர சொர்க்கம் அடந்த இவன்தான் தமிழினத்தின் வீரப்பிள்ளை என்ற பெருமைக்குரியவன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலுப்பிள்ளை பிரபாகரன்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPUgbWZNI/AAAAAAAACtI/VAMUwSlQUtU/s1600-h/vp.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZPUgbWZNI/AAAAAAAACtI/VAMUwSlQUtU/s400/vp.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338541622014928082" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கதிரவன் பிறந்து, எழுந்து, உலகத்தை விழிக்கச் செய்கின்றான். அதேபோல், தமிழினம் என்றோர் இனமுண்டு என்பதை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பெருமை, நமது தேசியத்தலைவர் அவர்களைச்சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரி மனிதனாக, ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, பல்வேறு உடைகளை உடுத்தி அழகு பார்த்து, படிக்க வைத்து, அவனுக்கு மணம் செய்து வைத்து மகிழ்தலை பெரிதாக எண்ணாமல், தான் பெற்ற மகனை, தமது இனத்திற்காக முன்னின்று சமர் செய்யடா என்று கூறிய பெருமைக்குரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: இந்த பதிவின் மூலம் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட மக்களுக்காக, நான் வருத்தப்படுவதற்காக மட்டுமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-2040190116876634322?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/2040190116876634322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=2040190116876634322' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2040190116876634322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2040190116876634322'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2009/05/blog-post.html' title='பெருமைக்குரியவர்கள் ...'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_WWmULg_h3Yc/ShZOce3DCCI/AAAAAAAACsg/M9dYFJWN0aY/s72-c/Martin_Luther_King_Jr.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-3700621930184795690</id><published>2008-11-28T10:48:00.000-08:00</published><updated>2008-11-29T22:26:53.718-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தெனாவெட்டு திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='thenavettu review'/><title type='text'>தெனாவெட்டு திரை விமர்சனம்!</title><content type='html'>ம்ம்ம்... சரி ரொம்ப நாளாச்சேன்னு ஒரு படத்தை இறக்கி பார்க்கலாம்னு, மெனக்கெட்டு ஒக்காந்து இந்த தெனாவெட்டு படத்தை இறக்கி இப்போதான் பார்த்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை வெளிவந்த, ஜீவா நடித்த படங்களில், அவர் வெகு திறமையுடன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதை நாமெல்லாம் பார்த்து மகிழ்ந்தோம், ராம் உட்பட.&lt;br /&gt;&lt;br /&gt;படம் நன்றாக ஆரம்பித்தது!&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் ஊரில் வேலை வெட்டி இருந்தாலும், அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல்தான், இந்தக் கதையிலும், ஒரு கொல்லன் பட்டறை வைத்திருக்கும் இளைஞனை அவன் தாய் சென்னைக்கு வேலைக்கு அனுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கும் அதே வேலை கிடைக்கின்றது. ஆனால் நல்ல ஊதியம். இன்றைய இளைஞர்கள் மத்தியிலே உள்ள ஒரு நிலைமையானது, எந்த வேலை கொடுத்தாலும், நல்ல ஊதியம் கிடைத்தால் அதை செய்வார்கள். அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள், நன்மை, தீமைகளைப் பற்றி ஆராய மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கதாநாயகனும் அப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயத்தில் கோயிலுக்கு செல்லும் ஹீரோ கதாநாயகியைக் காண்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்படத்தின் உயிரெழுத்தான 'காதல்' அங்கே உருப்பெருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், 1980 களில் வந்த வில்லனின் மகனின் கற்பழிப்பு நிகழ்வுகளைப் போல், இத்திரைப்படத்திலும் வில்லனின் மகன் பல கற்பழிப்பு நிகழ்வுகளில் ஈடுபடுகின்றார். (நாசாமாப்போச்சு!)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்படத்தின் மற்றுமொரு எழுத்தான 'காவல்துறை' யும் அங்கே இடம்பெறுகின்றது. குற்றவாளியைப் பிடிக்கத் துடிக்கும் காவல்துறை துணை ஆணையர் மந்திரியிடம் அனுமதி கோரும்போது, நன்றாக நடித்துள்ளார். (டாக்டர் ராஜசேகர் போல!)&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகிக்கு தாய் இல்லை என்ற சென்டிமென்ட்டும் இத்திரைப் படத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் செய்கின்ற வேலையால் ஏற்பட்ட பாதிப்பால், கதாநாயகனும் பாதிக்கப்படுகின்றார். தான் தவறான வழியில் செல்வோருக்கு உடந்தையாக இருப்பதை உணர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கிடையில், வில்லனின் மகனின் கண்ணில், ஹீரோயின் படுகின்றார். அப்புறமென்ன, அடுத்த கற்பழிப்பு சீன் என்று நினைப்பீர்கள்! அதுதான் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகன் குறுக்கிட்டு, வில்லனின் மகனை அடித்து மருத்துவமனைக்கு அனுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை அந்த காவல்துறை அதிகாரி வேடிக்கை பார்ப்பதுபோல் ஒரு காட்சி! (எல்லாம் நாம சட்டக் கல்லூரி சமாச்சாரம்தான்! ;-))&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஒரு வசனம், நல்லாவே இல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனின் மகன், மருத்துவமனையில் இறக்கின்றார். அதனால் கோபமுற்ற வில்லன், ஹீரோவைத் தேடிச்செல்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்து நடக்கின்ற சில நிகழ்வுகள் திரைப்படத்திற்கு தேவையில்லாதது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக நடக்கும் சண்டைக் காட்சிகளின் போது ஜீவா நன்றாக நடித்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக வரும் அமைச்சர் (எந்த ஊர்லையும், அமைச்சர், பாதுகாப்பில்லாமல் தனியாக வரமாட்டாருங்கோ!) காவல்துறை அதிகாரியின் கையால் இறக்கின்றார். ஒத்துக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நிறைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஜீவாவின் நடிப்பு&lt;br /&gt;2. இசை (பரவாயில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் குறைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. கதை&lt;br /&gt;2. திரைக்கதை&lt;br /&gt;3. வசனம்&lt;br /&gt;4. இயக்கம்&lt;br /&gt;5. இயக்குனர்&lt;br /&gt;6. கதாபாத்திரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், சன் குழுமத்தின் தலைவரும், முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. தயாநிதி மாறனின் சகோதரருமான திரு. கலாநிதி மாறன் அவர்கள்! &lt;span style="font-weight: bold;"&gt;பில்டப்பு போதும்ல?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இதுல, இந்தப்படம் வெற்றிநடை போடுவதாக சன் செய்திகள்ல பிரச்சாரம் வேற!&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை சார் இது?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் சேர்த்து ஒரே கேள்வி!&lt;br /&gt;&lt;br /&gt;கே: என்ன தெனாவெட்டு இருந்தா இப்படி ஒரு படத்தை எடுத்து ஊர்ல இருக்குற எல்லாத்தையும் பார்க்க சொல்லுவீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;தெனாவெட்டு - தயாரிப்பாளருக்கு வேஷ்ட்டு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-3700621930184795690?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/3700621930184795690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=3700621930184795690' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3700621930184795690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3700621930184795690'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/11/blog-post_28.html' title='தெனாவெட்டு திரை விமர்சனம்!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-3845542867621544293</id><published>2008-11-13T20:49:00.001-08:00</published><updated>2008-11-14T09:33:32.721-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை சட்டக்கல்லூரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='chennai law college assault'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='chennai law college issue'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சண்டை'/><title type='text'>சண்டைக் கல்லூரிகள் !</title><content type='html'>வணக்கம்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவு அரசியல், அரசாங்கம், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இவர்களையெல்லாம் தாண்டி எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் மட்டுமல்ல, கண் இருக்கும் அனைவரும், பலவகையான கணவுகளுடன் விடியலை எதிர்பார்த்துக்கொண்டு உறங்காமல் இருக்கின்றார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அவனது வளர்ச்சியை அணு அணுவாக ரசித்து, எவ்வளவோ கணவுகளை மனதிலே போட்டு புதைத்துக் கொண்டு, பக்கத்து வீட்டிலே அவனின் மதிப்பென்னை காட்டி பூரித்துக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் வளர்ந்து நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்றும், அல்லது அவனை, அவன் வாழ்வை நல்ல முறையில் அமைத்துக் கொள்வான் என்றும் பல்வேறு நினைப்புடன் இருக்கிறார்கள் பெற்றோர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் கல்வியை முடித்ததும், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஏதோ ஒன்றில் அனுமதி கிடைத்ததும் அவனை விட அவனது பெற்றோர் பெறும் மகிழ்ச்சிக்கு வானமே எல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கும் சரி, அவனது பெற்றோருக்கும் சரி, கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து, அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசையில்தான் கல்லூரியின் வாயிலில் காலடி எடுத்து வைக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் பயிலும் காலத்தில் என்ன நிகழ்கின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;அறிவைப்புகட்டும் புத்தகம் எடுக்கும் கையில் ஒரு மாணவனுக்கு கத்தி எதற்கு?&lt;br /&gt;ஒரு மாணவனுக்கு சாதி எதற்கு?&lt;br /&gt;அவன் கையில் கம்பெதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;நானும் கல்லூரியில் படித்தவன்தான், அங்கேயும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவைகளுக்காக யாரும் கத்தியையும், கம்பையும் எடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு கண்ட உண்மை,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எந்த இடங்களிலும் சண்டை செய்பவர்கள் செய்துகொள்ளட்டும் என்று விட்டு விட்டால், யாரும் சண்டை போட மாட்டார்கள். மற்றவர்கள் தலையிடுவார்கள் என்று நாம் எப்போது நினைக்கின்றோமோ அப்போதே அந்த சிறிய சண்டை பெரிதாக வளர்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு கல்லூரியில் பிரச்சினை நடந்தாலும் அந்தக் கல்லூரின் தலைவர் அல்லது முதல்வர் தலையிட்டு தீர்த்து வைப்பதே முறை.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கெடுத்தாலும் காவல்துறையினர் வந்து தீர்த்து வைப்பார்கள் என்ற நினைப்பால்தான் எந்தப் பிரச்சினைகளும் பெரிதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்ததை யாவரும் பார்த்திருப்பீர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சம்பவத்திற்கு யார் காரணம்? அது தேவையானதா?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிகழ்வை யாரும் தடுக்கவில்லை என்பதுதான் தமிழகத்தில் இன்றைய விவாதமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மனிதாபிமானம் இல்லாதவனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அந்த நிகழ்வை பார்த்தவர்களுக்கு தெரியும். இப்படி எல்லா இடங்களிலும் சண்டை செய்பவர்கள் செய்துகொள்ளட்டும் என்று விட்டு விட்டால், யாரும் சண்டை போட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் தடுக்கவில்லை என்பதால்தான் அந்த சண்டை உடனடியாக நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை காவல்துறையினர் உள்ளே வந்து தடுக்க நினைத்திருந்தால், அனைத்து மாணவர்களும் காவல்துறையினரைத் தாக்கி இருப்பார்கள். அந்த சம்பவத்துக்கு காரணம் காவல்துறையினர்தான் என்று தமிழகத்தை உலுக்கி இருப்பார்கள். அவர்களுக்கு ஆதரவாக, தமிழகத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒன்று நடக்காமல் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காப்பாற்றிய பெருமை தமிழக காவல்துறையை சாரும். சட்டக்கல்லூரி வரலாறு தெரிந்தவர்களுக்கு, இந்த உண்மை புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில், கலவரத்தை தடுக்கச் சென்ற காவல்துறையினறை கண்டபடி தாக்கியவர்கள் இதே சட்டக்கல்லூரி மாணவர்கள்தான் என்பதை நாம் இப்போது மறந்துவிட்டோம். இதுதான் நம்முடைய பலவீணம், அரசியல்வாதிகள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களின் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;தயவுசெய்து காவல்துறையை சாடுவதை தவிர்த்து, கல்லூரியில் பயிலும் உங்கள் பிள்ளைகளை, நண்பர்களை, உறவினர்களை ஒழுங்காக படிக்க அறிவுறுத்துங்கள். நீங்களே மாணவர்களாக இருந்தால், தயவுசெய்து உங்கள் கவணத்தை படிப்பிலும், உங்கள் அறிவைப் பட்டை தீட்டுதலிலும் செலவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-3845542867621544293?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/3845542867621544293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=3845542867621544293' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3845542867621544293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3845542867621544293'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/11/blog-post.html' title='சண்டைக் கல்லூரிகள் !'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-4356718969362460866</id><published>2008-09-15T19:16:00.000-07:00</published><updated>2008-09-15T19:52:07.010-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bad security in india'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='no security in india'/><title type='text'>மன மாற்றம்!</title><content type='html'>6 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவை விட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடலாம் என்று என்னி ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கின்றேன்.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த நேரத்தில், பெங்களூரு, அஹமதாபாத், டெல்லி என்று எல்லா ஊர்களிலும் வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் எத்துனை காரணங்களை முன்வைத்து, என் முடிவை எடுத்தேனோ, என் மனதை மாற்றி, அமெரிக்காவோ, அல்லது எந்த ஒரு அன்னிய நாடோ வேண்டாமென்று இருந்தேனோ அந்த மனதில் இப்போது விடை தெரியாத &lt;/div&gt;&lt;div&gt;பல கேள்விகள் தோன்றியுள்ளன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் படித்தேன், வேலை கிடைத்தது, என் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்று அளவோடு வாழ்ந்து வருகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் கேள்வி: நானும், என் குடும்பமும், என்னை சார்ந்தவர்களும், ஏன் 'குண்டு' வெடிப்பில் இறக்க வேண்டும்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் செய்த தவறு என்ன?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தியனாகப் பிறந்ததா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1993 ல் பம்பாயிலும், 1998 ல் கோயம்புத்தூரிலும், தொடங்கி, இன்றுவரை பெங்களூர், பார்லிமென்டு கட்டடம், மீண்டும் பெங்களூர், அஹமதாபாத், டெல்லி என்று தீவிரவாதத்தின் வேலைப்பாடுகள் அதிகரிக்க ஆரம்பத்துள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இனி அடுத்து எந்த ஊரில், எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் மக்களின் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யார் காரணம்: &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் எந்த ஒரு மதத்தையோ அல்லது இனத்தையோ குறை கூறவில்லை. அரசாங்கப்பணியில் உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் அவர்களுடைய கடமையை அறியாமல் இருப்பதே இதற்கு காரணம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குற்றம் செய்தவன் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக்கொள்ளும் வேளையில் அவனுக்கு தக்க தண்டனை கொடுக்கும் நீதி மன்றம், இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க தாமதப்படுத்துவது ஏன்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீதிமன்றங்கள் இன்று நிதி மன்றங்கள் ஆகிவிட்டன என்று ஒரு கவிதை வரி உள்ளதை நான் இங்கே நினைத்துப்பார்க்கின்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உண்மைதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பல சங்கதிகளை, பலமுறை அலசி ஆராய ஆரம்பித்ததின் பலன், மீண்டும் அமெரிக்கவிலேயே தங்கிவிடலாமா என மனதை வினவிக்கொண்டுள்ளேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எந்த ஒரு மனிதனுக்கும், அவனது அடிப்படை தேவைகளான, உணவு, உடை, உறைவிடம் கிடைத்தால் அவன்தான் உலகத்தில் அதிக மகிழ்ச்சி அடைபவன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் இன்று அவைகள் இருந்தும், அடுத்த வினாடி எங்கு குண்டு வெடிக்குமோ என்றென்னும்போது, இருக்கும் இடத்தை விட்டு எங்கும் போக, தாய்நாட்டிற்கும் சேர்த்துதான், மனம் தயக்கம் கொள்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாதுகாப்பில்லா வாழ்க்கையில் பணமிருந்தும் என்ன பயன்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-4356718969362460866?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/4356718969362460866/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=4356718969362460866' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/4356718969362460866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/4356718969362460866'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/09/blog-post_15.html' title='மன மாற்றம்!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-6520313645141756971</id><published>2008-09-08T19:33:00.000-07:00</published><updated>2008-09-09T20:20:12.569-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='studies abroad'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pg studies abroad'/><title type='text'>வெளிநாட்டுக் கல்வி!</title><content type='html'>வழக்கம்போல ஒரு வணக்கம் போட்டுக்கிறேன்! :-)&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீண்ட நாள்களாக தேடியும், மற்றவர்களிடம் வினவியும், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு (நெசமாவா?!) இதை எழுதுகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்குள் தோன்றிய பல வினாக்களில் இதுவும் ஒன்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவில் அத்தனை கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இருக்கும் நிலையில், மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார்கள், படிக்கிறார்கள்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரே வார்த்தையிலோ அல்லது, ஒரே வரியிலோ என்னால் விடையளிக்க முடியும். ஆனால் அது தவறாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் தமிழகத்தில், திருச்சியில் இளநிலை படித்தவன். பின்னர், மேல்படிப்பில் ஆர்வமில்லாத்தால் (இளநிலையில மட்டும் ஆர்வம் இருந்தாமாதிரி !), படிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வேலை தேடினேன், கிடைத்தது. இன்னும் பணியில் இருக்கிறேன். என்னுடன் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலிருந்தும், இந்தியா மற்றும் வெளிநாட்டில் பயின்ற பலர் பணிபுரிகிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 102, 0);"&gt;முக்கியமாக இந்திய மாணவர்கள் மேல்படிப்புக்காக மட்டுமே வெளிநாடு செல்கின்றார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வெளிநாடுகளுக்கு மேற்கல்வி பயில செல்வதற்கான காரணங்கள், அங்கு சென்று படிப்பின் சிறப்பம்சங்கள் இதோ உங்களுக்காக...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;காரணங்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;ol&gt;&lt;li&gt;மாணவர்கள் தங்களின் தனித்திறமைக்கேற்ப எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைக்காமை&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;எதிர்பார்த்த பாடங்கள் கிடைக்காமை&lt;/li&gt;&lt;li&gt;மற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்து, அதில் படித்து முடித்ததும் வேலை கிடைக்காமை&lt;/li&gt;&lt;li&gt;அப்படியே வேலை கிடைத்தாலும், சம்பளக்குறைவு (தனியார் கல்லூரி என்பதால்!)&lt;/li&gt;&lt;li&gt;மேல் படிப்பாவது நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தால்&lt;/li&gt;&lt;li&gt;வெளிநாட்டு மோகம்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படி காரணங்கள் ஏராளம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 102, 255);"&gt;இதன் சிறப்பம்சங்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;1. நம் நாட்டில் தொழில் சார்ந்த கல்வி முறை உள்ளது, ஆனால் தொழில் கூடங்களுடன் ஒருங்கிணைந்த கல்வி முறை கிடையாது. வெளிநாடுகளில், எல்லா கல்வி நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;2. இவ்வாறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதனால், ஒரு மாணவர் படித்துக்கொண்டிருக்கும் போதே, அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதனால் படிக்கும் போதே போதிய அனுபவம் கிடைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;3. அதுமட்டுமல்லாது, அப்படி வேலை பார்க்கும் காலத்தில் மாணவர்களுக்கு பணச்சுமையும் குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;4. ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்றில்லாமல், ஒரு மாணவரே அந்த பாடத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார். இச்செயல், அந்த மாணவருக்கு அந்த பாடத்தில் இருந்த அறிவுத்திறனை அதிகப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;5. வெளிநாடுகளில்தான் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என எல்லாமே வெளிநாடுகளில்தான் ஆரம்பிக்கின்றன. இதனால் மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்திற்கு ஏற்றார்போல் பாட திட்டங்கள் அமைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;6. மாணவர்களுக்க போதிய அளவில் கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சென்று சேர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;7. கல்விக் காலம் மாணவர்களால் நிச்சயிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;8. பாடங்களும் மாணவர்களால் நிச்சயிக்கப்படுகின்றது. வேண்டிய பாடங்களை எடுத்து விரும்பி படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;9. பேராசிரியர்கள், அதிகம் படித்தவர்களாகவும், ஆராய்ச்சி வல்லுனர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால் மாணவர்களின் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;10. படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கின்றது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலும் விவரங்கள் அறிய பின்னூட்டமிடுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்பால பாக்கலாம்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-6520313645141756971?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/6520313645141756971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=6520313645141756971' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6520313645141756971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6520313645141756971'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/09/blog-post_08.html' title='வெளிநாட்டுக் கல்வி!'/><author><name>சப்பானி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-2688200571112293844</id><published>2008-09-01T12:07:00.000-07:00</published><updated>2008-09-02T20:03:30.228-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='america falls'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ponni'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='niagara'/><title type='text'>பொங்கி வரும் "நயாகரா"!</title><content type='html'>வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;மூனு நாள் விடுமுறை இருந்தா, வீட்ல ஒக்காந்துகிட்டு டி.வி ரிமோட்ல எல்லா பித்தானும் ஒழுங்கா வேலை பாக்குதான்னு ஆராய்ச்சி பன்னாம, வேற எதாச்சும் பன்னலாம்னு யோசிச்சப்போ, அலுவலகத்துல வேல பாக்குற மக்களிடம் இருந்து ஒரு அழைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அதாங்க நம்ம ஊர்ல பணக்காரங்கல்லாம், கோடையில கொடைக்கானல் போவாங்கல்ல, அதே மாதிரி, அமெரிக்கால இருக்குற இந்தியர்களின் கோடைவாசஸ்தலமான "நயாகரா" வுக்கு செல்ல திட்டம் தீட்டிகிட்டு இருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதியில ஐக்கியமாயிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பயணம்னு தெரிஞ்சே முதல்நாள் பிரியாணி சாப்டு, பயணத்தை தாமதப்படுத்திய ஒரு பையன்.&lt;br /&gt;&lt;br /&gt;9 மணி நேரம் பயணம் செய்து ஒரு இடத்தை பார்க்க போரோம், ஒரு கேமரா இல்லாம (கம்யூனிஸ்ட் மாதிரி), நாங்க எப்போதும் பி.ஜே.பி தான்னு சொல்லிகிட்டு இன்னொரு 4 பேரு.&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க கூட வழக்கம்போல நம்ம ஹீரோ, அட நான்தாம்பா அது.&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தின்போது எனக்கு தேவையான அனைத்தையும் (பிரஷ், பேஸ்ட், சோப்பு, சீப்பு, துண்டு, துனிகள், கேமரா, லேப்டாப், கேமரா பேட்டரி சார்ஜர் முதலானவைகள்) முதல்நாளே எடுத்து வைத்து இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2 சீறுந்துகளில் காலை 6:30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்தோம். முதல் வண்டி மாலை 3:30 க்கு சென்றடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பயணித்த வண்டி மாலை 5:30 க்கு சென்றடைந்தது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL376IyRqqI/AAAAAAAAAAw/-lyZvszzBSs/s1600-h/niagara2+014.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL376IyRqqI/AAAAAAAAAAw/-lyZvszzBSs/s320/niagara2+014.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241622517538466466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விரைவாக குறு அலங்காரம் செய்து முடித்து கிளம்பினோம் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சீறூந்துகளை சிறப்பான முறையில் நல்ல இடத்தில் $10.00 க்கு நிறுத்தி விட்டு, நடக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பார்த்தது ஒரு பூங்கா, அதுதான் நீர்வீழ்ச்சிக்கு போகும் வழி! ஒரு வழியாக நடந்து நயாகரா ஆற்றை அடைந்தோம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL33g3GHz-I/AAAAAAAAAAQ/jIagssr8TsQ/s1600-h/niagara2+074.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL33g3GHz-I/AAAAAAAAAAQ/jIagssr8TsQ/s320/niagara2+074.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241617685246627810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வனில் கண்டது நம் பொன்னியின் தண்ணீரை. நயாகராவில் வெகுண்டெழுந்து வந்த தண்ணீரின் வேகம், அது இசைத்த இசை, இட்ட ஓசை, போட்ட தாளம்... என்னன்னு சொல்றது...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதான் நினைச்சேன், இங்க ஒரு தடவை கல்கி வந்திருந்தா, பொன்னியின் செல்வன் எழுதி இருப்பாரான்னு!&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பா எழுதி இருப்பார்! (இதை இப்போதைக்கு விடுவோம்)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL35KoS0QtI/AAAAAAAAAAY/2IXc1TsPG3o/s1600-h/niagara2+066.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL35KoS0QtI/AAAAAAAAAAY/2IXc1TsPG3o/s320/niagara2+066.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241619502339474130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆண்டின் 365.25 நாள்களும் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுள்ள ஒரு ஆற்றின் தண்ணீர் எங்குதான் செல்கிறது என்று பார்க்க, சிறிது தூரம் உள்நோக்கி சென்று அங்கு அதற்கென அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து எட்டிப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது 300 அடி அல்லது 100 மீட்டர் உயரத்திலிருந்து ஆற்று நீர் கீழே கொட்டியது!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL357hl3wHI/AAAAAAAAAAg/8kMox0iUwuM/s1600-h/niagara2+052.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL357hl3wHI/AAAAAAAAAAg/8kMox0iUwuM/s320/niagara2+052.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241620342353936498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் ஒகெனெக்கல்லில் இப்படி பார்த்திருக்கின்றேன். ஆனால் இப்படி இவ்வளவு நீர் கொட்டி பார்த்ததில்லை! எல்லாம் கர்நாடகத்துக்குதான் வெளிச்சம்!&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து, அவ்விடத்திற்குப்பின்னால் உள்ள இடத்திற்கு சென்றேன். அகண்ட நயாகராவை அங்குதான் கண்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில மணித்துளிகள் மெய் சிலிர்த்துப்போனேன்!&lt;br /&gt;&lt;br /&gt;பறந்து விரிந்த நயாகராவின் நீரானது, குதிரையின் லாட வடிவில் 300 அடிக்கு மேல் உள்ள ஒரு பாதாளத்தில் கொட்டும்போது, கிட்டத்தட்ட 300 அடி சுற்றளவிற்கு வெண்ணிற புகைபோண்ற தோற்றம் மட்டுமே கண்ணுக்கு தோண்றியது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL366VeyALI/AAAAAAAAAAo/5LozjA_Ha5k/s1600-h/niagara2+061.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL366VeyALI/AAAAAAAAAAo/5LozjA_Ha5k/s320/niagara2+061.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241621421434732722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பார்த்த விழிகள் பார்த்தபடி அங்கிருந்து புறப்பட்டு "மெய்ட் ஆஃப் தி மிஸ்ட்" இடத்திற்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டிப்போனதால், பல நிறங்களில் அருவிக்கு வெளிச்சம் கூட்டினர். அதையெல்லாம் படம் பிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் அழகாக இருந்த வெண்ணிற அருவி, நிறம் மாறிக்காட்சியளித்தது, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையை வெளிச்சம் போட்டுக்காட்டியது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL38z7srclI/AAAAAAAAAA4/92U9KKOnJXA/s1600-h/niagara+167.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL38z7srclI/AAAAAAAAAA4/92U9KKOnJXA/s320/niagara+167.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241623510457741906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நானும் அருவியின் அழகை அசைபோட்டுக்கொண்டே மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நயாகராவிற்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், எத்தனை நாள்களுக்கு திட்டம் தீட்டுகிறார்களோ, அத்தனை நாள்களுக்கும், உணவு (கட்டுச்சோறு) எடுத்துச்செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உணவகங்கள் ஏராளமாக இருந்தாலும், குறைந்த அளவு அதிக விலை! ஆகையால், நீங்களே எடுத்துச்செல்லுதல் நன்று!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எங்கு தங்கினாலும், அங்கே சிறிய குளிர்சாதனப் பெட்டி வசதி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவில் இடம்பெற்ற அனைத்து புகைப்படங்களும் என்னால், எனது புகைப்படக் கருவியைக் கொண்டே படம் பிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விவரங்கள் அறிய, என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-2688200571112293844?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/2688200571112293844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=2688200571112293844' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2688200571112293844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2688200571112293844'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/09/blog-post.html' title='பொங்கி வரும் &quot;நயாகரா&quot;!'/><author><name>சப்பானி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_TBDXewjuFFQ/SL376IyRqqI/AAAAAAAAAAw/-lyZvszzBSs/s72-c/niagara2+014.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-8181741770176525939</id><published>2008-08-21T17:59:00.000-07:00</published><updated>2008-08-21T18:44:38.171-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='modern horoscope'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='marriage requirements'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='credit report'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pay slips'/><title type='text'>கலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பளச் சான்றிதழ் (pay slip)</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;இது கதையல்ல உண்மை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பருக்கு 2 வாரங்களுக்கு முன் ஒரு பெண் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண் முதுகலை (PG) படித்திருப்பதாகவும், சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் என் நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளை அமெரிக்காவில் இருப்பதால், அவரும், பெண்ணும் அவரவருடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளைக்கு பெண்ணின் புகைப்படம் பிடித்திருந்தது, பெண்ணுக்கும் மாப்பிள்ளையின்  புகைப்படம் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளை வீட்டார்கள், மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் ஜாதகங்களை ஒப்பிட்டு, ஜோசியக்காரரிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்றுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளை, பெண்ணை அவரது கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டு முன்னுரை கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் பெண்ணின் நெறுங்கிய உறவினர்கள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர்கள் மாப்பிள்ளையை தொடர்புகொண்டு பேசுவார்கள் என்றும் என் நண்பருக்கு தகவல் தெறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணின் பெரியப்பா மகன் ஒருவர் மாப்பிள்ளையை தொடர்புகொண்டு, அவரைப்பற்றி விசாரித்துள்ளார். அவரின் முதல் தொடர்பின் போது கேட்ட கேள்விகள்...&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்கள் எங்க வேலை பார்க்கிறீர்கள்?&lt;br /&gt;2. உங்களுடைய சம்பளம் எவ்வளவு?&lt;br /&gt;3. உங்களின் வங்கி நிலுவைத்தொகை எவ்வளவு?&lt;br /&gt;4. இதுவரை சம்பாதித்து என்ன சேர்த்து வைத்துள்ளீர்?&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் இதைப்பற்றி நண்பர் என்னிடம் கூறும்போது எனக்கு கடும் கோபம் வந்தது. இருப்பினும் நண்பர் அது பரவாயில்லை என்று வாதிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், நண்பரின் வீட்டிலிருந்து அவருக்கு இன்னொரு தகவலும் வந்தது.  பெண்ணின் பெரியப்பா மகனை நேரில் சென்று (வாஷிங்க்டன் டி சி), பார்த்து வரும்படி கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார இறுதியில் வாஷிங்க்டன் டி சி சென்று வர திட்டம் தீட்டினார் நண்பர். என்னையும் அழைத்தார். வீட்டில் இருப்பதைவிட அவரோடு சென்று வரலாமென நினைத்து அவரது அழைப்புக்கு ஒப்புதல் தெறிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2 நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் "பெரியப்பா மகன்" நண்பரை தொடர்புகொண்டு, அவர் டெக்சாசில் இருப்பதாகவும், இந்தவாரம் பார்க்க இயலாது என்றும் தெறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு மட்டுமல்லாமல், நண்பருடைய, 3 மாதங்களுக்கான சம்பள ரசீதையும் (pay slips for last 3 months) கேட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் நண்பருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது. அடுத்த வார்த்தை பேசாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு நண்பர் தூங்கவில்லை ! (எதிர்பார்த்ததுதான்)&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை என்னிடம் ஓடி வந்து நடந்ததை கூறினார். என்ன செய்வதென்று தெறியாமல் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் மாப்பிள்ளை வேலை தேடவில்லை, எனக்கு இருக்கின்ற வேலை போதும், உங்கள் வீட்டு வேலை தேவையில்லை!" என்று கூறிவிடுங்கள் என்று கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தான் செய்யப்போகின்றேன் என வழிமொழிந்தார். அதை செய்தும் முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;ஒரு ஆண், அல்லது பெண்ணிடம் அவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்று கேட்கலாம். அப்பணி நிரந்தரமா? அல்லது ஒப்பந்தப்பணியா என்றும் கேட்கலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;ஆனால், அதையும் தாண்டி, சேமிப்பு வைப்புநிதி எவ்வளவு? சம்பளச்சான்றிதழ், கடன்றிக்கை போன்றவைகளை கேட்பது கலிகாலமல்ல, எதிர்காலத்திலும் நம் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-8181741770176525939?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/8181741770176525939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=8181741770176525939' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8181741770176525939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8181741770176525939'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/08/credit-report-pay-slip.html' title='கலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பளச் சான்றிதழ் (pay slip)'/><author><name>சப்பானி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-8109060402026925443</id><published>2008-08-17T12:55:00.000-07:00</published><updated>2008-08-18T07:24:27.995-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வடிவேலு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bush interview'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vadivelu interview'/><title type='text'>அமெரிக்க அதிபர் புஷ் பேட்டி - வடிவேலு</title><content type='html'>அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வைகைப்புயல் வடிவேலு நம்முடைய வெண்ணெய் டி.வி. யில் பேட்டி கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "அண்ணே வணக்கம்ணே,  ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே"&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "வணக்கம், என்னை கூப்டு இந்த வெண்ணெய் டி.வி. யில் பேட்டி எடுக்குறதுக்கு நன்றி."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "அண்ணே ஈராக்ல போயி ஒங்க ஆளுங்க சண்டை போட்றாங்களாமே, ஏண்ணே"?&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "நாங்க சண்டை போட போகல, மேற்காசியால உள்ள மக்கள், அமெரிக்க மாதிரி நம்ம ஊரு இல்லையேன்னு வருத்தப்பட்டாங்க. அதனாலதான், அந்த ஊர அழிச்சிட்டு, அத அமெரிக்காவா மாத்திட்டு இருக்கோம்"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "அதுக்கு ஊரையே அழிக்கனுமா?!"&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "அப்பதானே நெறய அமெரிக்கா மக்களை அங்க போயி ஒக்கார வச்சி மீதி இருக்கிற எல்லா நாட்டையும் மாத்த முடியும்."&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "நீங்க அந்த நாட்டுக்கு போறத பத்தி வேற மாதிரி பேசுறாங்களே?!"&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "என்ன எண்ணெய் எடுக்க போறாங்கன்னு சொல்றாங்களா? ஆமாம், இந்த வெண்ணெய் டி.வி. காரைய்ங்களே இப்படித்தான் கேள்விய நேராவே கேட்க மாட்டாய்ங்க"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "ஆஹா, எண்ணெய்க்குதான் இத்தனை கொலை வெறியா?"&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "இதுக்கு பேரு கொலை வெறியில்ல, அமெரிக்க மக்களுக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவி"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "அதான் ஒங்க அப்பா ரொம்ப நாளைக்கு முன்னாடி செஞ்சாரே, நீங்களுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "அவருக்கு வயசாச்சி, உலகத்துல இன்னும் நெறய நாட்ல நல்லா இருக்காய்ங்க, அவுங்கள பாத்துகிட்டு சும்மா இருக்க முடியுமா?, வயிறு எரியுதுல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "ஏண்ணே, ரஷ்யா, ஜார்ஜியா சண்டை போட்ராங்களாமே, எதாச்சும் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "எங்கடா கேக்கலேயேன்னு பாத்தேன்... ரஷ்யா உடனே சண்டையை நிறுத்தனும். ஒரு சின்ன நாட்டு மேல குண்டு போட்றது பெரிய நாட்டுக்கு அழகில்ல"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "போதும் நிறுத்து... நீயும் ஒங்க அப்பனும் சேர்ந்து ஒரு நாடு இருந்ததுக்கான அடையாளமே இல்லாம ஆக்கிட்டீங்க, நீ பேசிறியா மத்தவங்கள பத்தி"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "சரி, 8 வருஷம் ஜனாதிபதியா இருந்தீங்களே, அத பத்தி என்ன நினைக்கிறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "இன்னும் ஒரு 8 வருஷம் இருந்தா அமெரிக்காவ தவிற மத்த உலகத்தை அழிச்சிடுவேன். ஆனா, என்னால அடுத்த தேர்தல்ல நிக்க முடியாது"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "சின்னபுள்ளத்தனமா இருக்கே, வேண்டாம்யா"&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்: "ஈரானுக்கு சொல்றேன், சிரியா, கொரியா எல்லாத்துக்கும் சொல்றேன், அமெரிக்கா சொல்றத ஒழுங்கா கேட்டு நடந்தா சரி, இல்ல, குண்டை போட்டுட்டு போயிடுவோம்"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: (தலையை கீழே குணிந்து) "அடப்பாவி ஏன்யா இப்படி கொலை வெறியோட அலையிறீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: "போதும்யா, நான் அழுதுடுவேன்..., பேட்டி போதும் கேமராவ ஆஃப் பன்னுங்கய்யா...!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-8109060402026925443?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/8109060402026925443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=8109060402026925443' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8109060402026925443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8109060402026925443'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/08/blog-post.html' title='அமெரிக்க அதிபர் புஷ் பேட்டி - வடிவேலு'/><author><name>சப்பானி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-8812651039475635095</id><published>2008-07-08T18:25:00.001-07:00</published><updated>2008-07-12T14:37:16.172-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='manmohan singh'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='p chidambaram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='indian economy'/><title type='text'>இந்திய பொருளாதாரம் - ஒரு தமாசு! - பாகம் 2</title><content type='html'>&lt;a style="font-weight: bold;" href="http://mokkai-sangam.blogspot.com/2008/07/1.html"&gt;முதல் பாகம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="mytext"&gt;"இவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே காவிக் கூட்டம் இரத்த வெறியுடன் சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைத்த அவர்களே இவ்வாறு சொல்கிறார்கள் என்றால் விரைவில் தேர்தல் வருகிறது என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அலைவதைப் பார்த்தால் விரைவில் அயோத்திக்குச் சென்று இராமரையும் தேர்தலுக்காக அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு பிரச்சனை பெட்ரோல் விலை உயர்வைத் தடுப்பதோ - பணக்கார ஏழைகளுக்கு சலுகை அளிக்கக் கூடாது என்பதோ அல்ல. தனக்கு தரவேண்டிய தேர்தல் நிதியை அந்த பணக்கார ஏழைகளிடமிருந்து மற்றவர்களை விட அதிகம் பெற்றிடவே இந்த காவி கோஷ்டியினர் அங்கலாய்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஆண்டை சொல்வதைத் தான் இந்த இந்தியத் தேசிய அடிமை அரசியல்வாதிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதனை வெட்கமற்று நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தெரிஞ்சதுதானே!!&lt;br /&gt;&lt;br /&gt;அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் இந்திய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையேயே இறக்குமதி வரியை விதித்துக் கொள்ளையடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்து தேர்தல் அரசியல் கட்சிகள் கச்சா எண்ணெயைப் பற்றி கதையளந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு ஆர்ப்பாட்டம் வைத்துக் கொண்டு கண்ணெதிரேக் கொள்ளையடிக்கும் தில்லி அரசைத் தட்டிக் கேட்க நாதியற்று கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைக் கண்டித்து உள்ளுர் கேபிள் டீவியில் அறிக்கை விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருபா அது??&lt;br /&gt;&lt;br /&gt;தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் மட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ இன்னும் இருக்காங்களா??&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ,&lt;br /&gt;&lt;br /&gt;"அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா,&lt;br /&gt;&lt;br /&gt;அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார்,&lt;br /&gt;&lt;br /&gt;2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர்,&lt;br /&gt;&lt;br /&gt;திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அடிவருடியாகவும், உலகமயத்தின் ஊதுகுழலாகவும் இந்தியா தொடர்ந்து இப்படித்தான் செயல்படும். அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அட படுபாவிப்பசங்களா...!&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் விலை உயர்வும் விலைவாசி உயர்வும் தற்பொழுதுள்ள அரசியல் கட்சியினர் யாருக்கானவர்கள் என்பதை நமக்கு சொல்லித் தருகின்றன. பணக்காரர்களுக்கான அரசைப் பாதுகாக்கவும் அதில் பங்குபெறவுமே இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் செயல்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்துத் தேர்தல் அரசியல் கட்சிகளும் உலகமயத்தின் பாதந்தாங்கிகள் தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;என்னப்பா செய்ய சொல்ற ??&lt;br /&gt;&lt;br /&gt;1. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான பெரு முதலாளிகளின் லாபவெறிக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆன்லைன் பங்குச்சந்தை வாத்தகச் சூதாட்டத்தை தடைவிதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. முதலாளிகளின் லாபவெறிக்கு எதிராக தடைவிதிக்க இங்குள்ள இந்திய அரசோ தமிழக அரசோ நிச்சயம் முன்வராது. ஏனெனில் இங்குள்ள அரசுகளே அவர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இவ்வரசை மாற்ற முடியுமா என்றால் முடியாது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்புட்டு நேரம் சீரியஸா தானய்யா பேசிட்டு இருந்த, திடீர்னு காமெடி பண்றியே!!!&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஆவுறதில்ல...?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..?&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் 'இந்தி'யனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி... எப்படி...&lt;br /&gt;&lt;br /&gt;மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிச்சிட்டியா...??!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்... இதல்லாம் நாம எப்போ உணரப்போரோம்?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-8812651039475635095?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/8812651039475635095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=8812651039475635095' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8812651039475635095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8812651039475635095'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/07/2.html' title='இந்திய பொருளாதாரம் - ஒரு தமாசு! - பாகம் 2'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-884365565756449360</id><published>2008-07-03T08:28:00.000-07:00</published><updated>2008-07-11T21:04:20.558-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='manmohan singh'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='p chidambaram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='indian economy'/><title type='text'>இந்திய பொருளாதாரம் - ஒரு தமாசு! - பாகம் 1</title><content type='html'>&lt;span class="mytext"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);font-size:130%;" &gt;நன்றி: அருண்பாரதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்னதாங்க பிரச்சினை? அரசியல்வாதிங்க யாரு? மக்கள் யாரு? இந்த 2 பேரும் என்ன பன்றாங்க? - கொஞ்சம் சீரியஸா சி(ரி)ந்திக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு ‘இனிப்பு’ வழங்கிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் பேனாவை புடுங்கிக் கொண்டு எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு ‘மார்க்சிஸ்ட்’ மாவீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றனர். கச்சா எண்ணெயின் விலையை பெருமுதலாளிகள் தலைமயிலான நாடுகள் திட்டமிட்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உயர்த்தியுள்ளன. இதனால் அதனைத் தயாரிக்கும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு மட்டுமின்றி இந்திய அரசு விதிக்கும் வரிகளின் சுமையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதற்கிடையே இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்ட டீசல் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்க டீசல் மற்றும் பெட்ரோல் விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளன. இதனைக் கண்டித்து லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இவ்வேலை நிறுத்தத்தினால் உணவுப் போக்குவரத்து பாதிக்கப்படும். ஏற்கெனவே பலமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ள விலைவாசி இன்னும் அதிகரிக்கும். இதற்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைப் பற்றி சிந்திப்பதா அல்லது விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திப்பதா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்திய அரசு. மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான ‘ஏழைகள்’ ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம் ஒதுக்கக்கூட காசில்லை என் கபட நாடகமும் ஆடுகிறது. ’மிகச்சிறந்த பொருளாதார நிபுணராம்’ மன்மோகன் சிங், ‘புள்ளிவிவரப் புலி’யாம் ஏழைகளின் பசி அறியாத ப.சி(சிதம்பரம்), ‘சிறந்த நிர்வாகி’யாம் மான்டேக் சிங் அலுவாலியா... இவர்கள் தாம் இந்நாட்டை முன்னேற்றப் போகின்றனர் என ஊடகங்களால் ஊளையிடப்பட்டு அறிவிக்கப்பட்ட ‘அமெரிக்க’ அறிவு ஜீவிகள். இப்பொழுது அதே ஊடகங்களுக்குப் பயந்து நெளிந்து கொண்டு அங்குமிங்கும் இவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்காவே ஆடிப்போயிருப்பதால் இவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அமெரிக்கா சொன்னதை தான் அப்படியேச் செய்தார்கள். சட்டம் போட்டார்கள். சலுகைக் கொடுக்கப்பட வேண்டிய ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா உள்ளிட்ட ‘மாபெரும் ஏழைகளுக்கு’ சலுகைகள் அளித்தார்கள். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சுமையை சுமக்கத் தான் ‘மக்கள்’ இருக்கிறார்களே என்ற தைரியத்தில் அச்சுமையை மக்கள் தலையில் இறக்கி வைத்துவிட்டு, அதே எண்ணெயை அதிக விலைக்கு சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்து கொழுத்து சம்பாதிக்க ரிலைன்ஸ் - எஸ்ஸார் போன்ற ‘ஏழை’ நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி அவர்கள் லாபம் சம்பாதிக்க அரசை நடத்தினார்கள். 'நாங்கள் தான் ‘புரட்சிகரப் போராளிகள்’, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் பாருங்கள்’ என மார்க்சிஸ்ட் நடிகர்கள் ஒருபுறம் நடித்துக் கொண்டே மேற்கு வங்கத்தில், ‘தொழிலில் மிகவும் பின்தங்கிய எழையான’ ரத்தன் டாட்டாவிற்கு சோஷலிச சமுதாயம் மலர்ந்திட தொழிற்பரட்சியில் ஈடுபடவேண்டுமெனக் கூறி ரூ 300 கோடியை கடன் உதவி செய்தார்கள். பாவம் ரத்தன் டாட்டா. எவ்வளவு மிகச்சிறிய ஏழை? எப்படி அவரால் இந்தத் தொகையை கொடுக்க இயலும்? பரவாயில்லை. கடந்த ஆண்டில் 800க்கும் குறைந்த பணக்கார ஏழைகள் வாங்கிய சுமார் 44,000 கோடி ரூபாயை வாராக் கடனாக அறிவித்து அந்த பணக்கார கடங்கார ஏழைகளை சுதந்திரமாக திரியவிட்டதைப் போல ரத்தன் டாட்டாவையும் விட்டுவிடலாம். இந்த கடனையெல்லாம் சுமக்கத் தான் எப்பொழுதும் ‘விவசாயிகள் + நடுத்தரவர்க்கத்தினர் + வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள்’ என்ற கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே... அவர்கள் தலைமையில் இறக்கி வைப்போம் என இறக்கி வைத்தார்கள். இறக்கி வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இருக்கு சாமியோவ்... ரொம்ப வருத்தப்பட்டா, ஒடம்புக்கு நல்லது இல்லியாம்!&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கு கண்டிப்பா வாங்க... &lt;a href="http://mokkai-sangam.blogspot.com/2008/07/2.html"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2 ம் பாகத்திற்கு&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-884365565756449360?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/884365565756449360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=884365565756449360' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/884365565756449360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/884365565756449360'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/07/1.html' title='இந்திய பொருளாதாரம் - ஒரு தமாசு! - பாகம் 1'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-2595595360854866800</id><published>2008-07-01T19:46:00.000-07:00</published><updated>2008-07-07T15:43:28.689-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்கள் டிப்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலுவலக ஆண்கள்'/><title type='text'>அலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ்!!</title><content type='html'>அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ... சில டிப்ஸ் ...&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆண்கள் போட்ற ட்ரெஸ், பக்கத்துல இருக்குற பெண்களின் கண்ண உறுத்தும், அதனால டவுசர் போட்டாலும், தாரளமா போடனும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆண்களோட வேல பாக்குற பெண்களிடம் பெர்சனலா பேசாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;3. கூட வேல பாக்குற பெண்களிடம் ஐடியா கேட்காதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;4. கூட வேல பாக்குற பெண்களிடம் செல் நம்பர் கொடுக்காதீங்க, செல் நம்பர் வாங்காதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;5. கூட வேல பாக்குற பெண்களிடம் கை கொடுத்து பேசாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;6. ஒங்க கிட்ட காசு இல்லன்னு கூட வேல பாக்குற பெண்களிடம் சொல்லாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;7. பெண்கள் காம்ப்ளிமென்ட்ஸ் கொடுக்குற அளவுக்கு ட்ரெஸ் பண்ணாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;8. ஆபீஸ் நேரத்துல ஆபீஸ் வேலைய பாருங்க, பெண்கள் வந்து பேச்சு கொடுக்குறாங்கன்னு அவுங்ககிட்டல்லாம் பேசாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;9. ப்ரெண்ட்லியா கூட பெண்களைப்பார்த்து ஸ்மைல் பண்ணாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;10. பெண்கள் டீ குடிக்க கூப்டுவாங்க, போகாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;11. பெண்கள் லிப்ட் கேட்டா கூட்டிகிட்டு போகாதீங்க, அப்பறம் பக்கத்துல இருக்குறவங்கல்லாம் ஒங்கள தப்பா நெனச்சிப்பாங்க&lt;br /&gt;&lt;br /&gt;12. பெண்கள் கிட்ட எப்போதும் குசுகுசுன்னு பேசாதீங்க, எப்போதும் கைல ஒரு சின்ன ஸ்பீக்கர் வச்சிக்கோங்க&lt;br /&gt;&lt;br /&gt;13. குட் லக்&lt;br /&gt;&lt;br /&gt;14. சாப்டான பாட்டா, போஸ்டானியன், ஆல்டோ ஷூவெல்லாம் போட்டுகிட்டு ஆபீஸ் போகாதீங்க, பெண்களுக்கு பிடிச்சிடும்&lt;br /&gt;&lt;br /&gt;15. பெண்கள் ஒங்க ட்ரெஸ் பாத்து, இந்த ட்ரெஸ் நல்லா இருக்கு அப்படின்னா, இனிமேல அந்த ட்ரெஸ் போடாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;16. வீட்ல நடக்குற கல்யாணம், காதுகுத்தி இதுக்கெல்லாம் பெண்களை கூப்டாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;17. கல்யாணம் ஆன ஆண்கள் ஒங்க மனைவியைப்பற்றி நல்ல விதமாக பேசுங்க (பேசுவீங்க, எனக்கு தெரியும்!), மற்ற பெண்கள் ஒங்ககிட்ட நெறுங்கவே மாட்டாங்க&lt;br /&gt;&lt;br /&gt;18. ஆபீஸ்ல இருந்து அவுட்டிங் போம்போது, டூர் போம்போது, ஏன் லன்ஞ் சாப்ட போம்போது, ஒங்க பைக், கார் இதுல எல்லாம் பெண்களை ஏத்திட்டு போகாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;19. ஆபீஸுக்கு போம்போது, தலை வாரிட்டு போக கூடாது, ஷேவ் பண்ணிட்டு போக கூடாது ...&lt;br /&gt;&lt;br /&gt;20.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-2595595360854866800?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/2595595360854866800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=2595595360854866800' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2595595360854866800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2595595360854866800'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/07/blog-post.html' title='அலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ்!!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-3902123232241653954</id><published>2008-06-30T19:49:00.000-07:00</published><updated>2008-06-30T21:32:38.748-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='no movies'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dont watch movies'/><title type='text'>ஏழையின் கொதிப்பு ...</title><content type='html'>திரைப்படங்களைப்பற்றி பல நூறு பதிவுகள், பாராட்டுகள், போட்டிகள்... அட அட...  என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தும்...&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் என்பது என்ன? அது ஒரு கலையா? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாய், எந்த பாரம்பரியத்தால் அது பாதுகாக்கப்படுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எது கலை? 1,2,3... என்று பல வேடங்களில் நடிப்பதா?&lt;br /&gt;அல்லது, பல கோடி செலவில் படம் எடுப்பதா?&lt;br /&gt;இல்லை, பல கோடி செலவு செய்து விளம்பர படுத்துவதா?&lt;br /&gt;&lt;br /&gt;கையிலே பறை எடுத்து,&lt;br /&gt;கண்ணாலே நோட்டமிட்டு,&lt;br /&gt;வந்திருக்கும் அனைவரையும்,&lt;br /&gt;வணங்கி அடிக்கின்றானே - மேளம்,&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பெயர் கலை!&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு என்பது தொழில். அதனால் ஒரு மொழிக்கோ, அதன்மூலம் பறைசாற்றிக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய கலாச்சாரத்திற்கோ எந்த ஒரு பயனும் இல்லை என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;காலங்கள் பல கடந்தன, கடவுள்கள் பல மாறின, கற்றுக்கொண்டவர்கள், கற்றுக்கொடுத்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;காட்டுமிராண்டியிலிருந்து, காலிலே சக்கரம் கட்டி ஓடும் இந்த கால தலைமுறை வரை, யாரும், எவனுடைய நடிப்பை பார்த்தும் வரவில்லை, வரவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சுழன்று கொண்டிருக்கும் காலச்சக்கரத்தின் மேல் மிதிபட்டுக் கொண்டிருப்பவன்தான் மானிடன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்பஸ் 380 வந்தாலும்,&lt;br /&gt;ஏர் உழுதுதான் இன்றும்&lt;br /&gt;சோறுண்டுகொண்டிருக்கிறான்&lt;br /&gt;என் கூடப்பிறந்தவன்!&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக இந்த&lt;br /&gt;ஏமாற்றுவேலை?!&lt;br /&gt;&lt;br /&gt;நள தமயந்தி என்றொரு திரைப்படம் பார்த்திருப்பீர்கள், அதிலே ஒரு காட்சி...&lt;br /&gt;ஒரு உணவக திறப்பு விழாவிற்கு வருகைதரும் கமல் அங்குள்ளவர்களிடம் அவரவர்களின் மொழியிலே பேசுவார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் கேட்கிறாள்: உங்களுக்கு எப்படி எல்லா மொழியும் தெரியும்?&lt;br /&gt;கமல்: எல்லாம் தொழிலுக்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் உண்மை. இது தொழில். கலை அல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;பலகோடிகள் செலவு செய்து படம் எடுக்கிறார்களாம், அதை ஹோட்டலிலும், கோவிலிலும், இன்னும் பல கோடிகள் செலவு செய்து விளம்பர படுத்துகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கில் மக்கள்&lt;br /&gt;குடிநீருக்கு போராடுகையில் - இவர்கள்&lt;br /&gt;கோடிகளை வைத்து&lt;br /&gt;கும்மியடிக்கப்போகிறார்களாம் - ஹோட்டலில்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை எருமை மாட்டிற்கு&lt;br /&gt;இருந்தாலும் எகத்தாளம்தான்!&lt;br /&gt;ஏனிந்த சிந்தனை எனக்கில்லை - என்று&lt;br /&gt;ஏக்கமாய் ஒரு கேள்வி!&lt;br /&gt;&lt;br /&gt;போகதடா படத்துக்கு...&lt;br /&gt;அம்மாவின் குரலை&lt;br /&gt;அவமதித்துவிட்டு - இங்கே&lt;br /&gt;சும்மா பொலம்புகிறான்!&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கு பார்க்காமல்&lt;br /&gt;கண்டபடி செலவிட்டு - இன்று&lt;br /&gt;கடன்காரனாய் நிற்கின்றான்!&lt;br /&gt;காரித்துப்பாத ஆளில்லை - உன்னை&lt;br /&gt;கண்ட துண்டமாய்கூட வெட்டலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;பால் பருவ குழந்தைக்கு&lt;br /&gt;பசி வந்தபோது&lt;br /&gt;பணமில்லை என்றவன் - நீ&lt;br /&gt;பாலாபிஷேகம் செய்கிறாய்&lt;br /&gt;பத்தடி கட் அவுட்டுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;யானைகட்டி போரடித்த வீட்டிலின்று - மண்&lt;br /&gt;பானைகூட இல்லையே?&lt;br /&gt;படம் எதுக்கடா - உனக்கு?&lt;br /&gt;பைத்தியக்காரா!&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே, நான் வேண்டுவது ஒன்று மட்டுமே. தயவுசெய்து, செலவு செய்து படம் பார்க்காதீர்கள்! உங்களுடைய பலவீனத்தைப் பலமாகத் தாக்கி பலபேர் வாழ்கிறார்கள் என்ற உண்மையை மறந்துவிட வேண்டாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-3902123232241653954?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/3902123232241653954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=3902123232241653954' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3902123232241653954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3902123232241653954'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/06/blog-post_30.html' title='ஏழையின் கொதிப்பு ...'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-8132723945031621066</id><published>2008-06-29T18:37:00.000-07:00</published><updated>2008-06-29T19:35:11.367-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='the happening'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='knight m shyamalan'/><title type='text'>"தி ஹேப்பனிங்" பட விமர்சனம்</title><content type='html'>நைட். ம. ஷ்யாமலனின் அடுத்த முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல படத்தோடு ஆரம்பித்து இன்று ஆங்கில திரையுலகில் தனக்கென முத்திரை பதித்திருக்கும் இவரின் லேடஸ்ட் படைப்புதான் "தி ஹேப்பனிங்".&lt;br /&gt;&lt;br /&gt;6த் சென்ஸ் இருப்பவர்கள் மட்டுமே பார்க்க கூடிய படங்களை மட்டுமே கொடுப்பவர் இவர். இவரின் அடுத்தடுத்த படைப்புகள் அனைத்துமே வெகு வித்தியாசமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் நியூ யார்க் நகரத்தில் ஒரு அழகான பூங்காவில் கோரமான தற்கொலையுடன்  ஆரம்பிக்கின்றது. இயற்கையின் விளையாட்டுகளில் மழை, வெள்ளம், புயல், சுனாமி, சூறாவளி, பூகம்பம், எரிமலை என பல நிகழ்வுகள் நம்மில் யாருக்கும் புதிதானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் தாண்டி, புதிரான சில சம்பவங்கள் உலகில் நடந்தவண்ணம் உள்ளன.  அவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து இப்படியும் நடக்கலாம் என்று கூறும் அற்புதமான கலையில் ஷ்யாமலனுக்கு நிகர் அவரேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட சம்பவம்தான் நியூயார்க் நகரில் நிகழ்கிறது.  அங்கிருந்து மக்கள், கதையின் நாயகன் நாயகி உள்பட, வெளியேறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்திற்கு நாயகன் ஒருவரை வைத்து, அவருக்கும் நிகழும் சம்பவத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி இருக்கும் விதம் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவத்தின்போது, நாயகனுக்கு உதவும் ஒரு வில்லேஜ் விவசாயி, தாவரங்கள் கேட்கும் சக்திகொண்டவை என கூறுகிறார். இதன் மூலம், தாவரங்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும் என்று படம் பார்க்கும் நம்மால் யூகிக்க முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகன் அவருடன் வரும் கூட்டத்தை பிரிந்து செல்ல அறிவுறுத்துகிறார். இதனால் உயிரிழப்பு தற்காலிகமாக தவிற்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாவரங்களில் வேதி வினைகள் (chemical reaction) விளைவிக்கும் காற்றால் மக்களின் மனம் மாறும் என நம்ப முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கூட்டமாக செல்லாமல் பிரிந்து சென்றால், அந்த தாக்கத்தின் வேகம் குறைவு என்னும் அறிவியல் ஒத்துக்கொள்ள முடியாததாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;Special effects மிகவும் நன்றாக இருந்தபோதும், அடுத்து வரும் காட்சி எதிர்பார்த்த ஒன்றாக இருப்பது படத்தின் திரைக்கதைக்கு மைனஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ வெளியே வருகிறார், நடந்து சென்று காதலியுடன் இணைகிறார். ஆனால், வெளியில் காற்று மட்டும் பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காட்சியை யாரும் விமர்சிக்க முடியாத அளவிற்கு இயற்கையை காரணமாக்கி இருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு காட்சியிலும் நேரத்தை குறிப்பிட்டிருக்கும் இயக்குனர், இந்த சம்பவங்கள் முற்று பெற்ற நேரத்தை குறிப்பிட்டு, ஹீரோ வந்த காட்சியை யாரும் குறை கூறாமல் பார்த்துக்கொள்கிறார். நல்ல யோசனை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்திற்கு பின்னனி இசை அற்புதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கு வந்த ஹீரோ, நடந்த சம்பவத்தை மறக்க ஆரம்பிக்கும்போது, இதே போன்ற தற்கொலை சம்பவம் ரஷ்யாவில் நிகழ ஆரம்பிக்கின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தில் நிகழும் சம்பவங்களோடு பயங்கரவாதிகளை உள்ளிழுக்கும் முறை தவறான, விபரீதமான ஒன்று.  அப்படிப்பட்ட ஒன்றை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் படம் பார்ப்பவர்களை ஏமாற்றவில்லை என்றாலும் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இசை - நன்று&lt;br /&gt;இயக்கம் - நன்று&lt;br /&gt;கதை மற்றும் திரைக்கதை - யோசித்திருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பென்: 5/10&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-8132723945031621066?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/8132723945031621066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=8132723945031621066' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8132723945031621066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8132723945031621066'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/06/blog-post_29.html' title='&quot;தி ஹேப்பனிங்&quot; பட விமர்சனம்'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-3240002987551168004</id><published>2008-06-20T17:33:00.000-07:00</published><updated>2008-06-20T21:42:40.100-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடகர்'/><title type='text'>பாடகர் மனோவுடன் சந்திப்பு</title><content type='html'>...இந்திய பயணத்தின்போது, சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்லும்போது தூங்கிகிட்டு இருந்த பிரபல (சொன்னா நம்பனும்!) பாடகர் மனோவை எழுப்பிவிட்டு சந்திக்க நேரிட்டது... அந்த சிறு சந்திப்பிலிருந்து ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;நான் :&lt;/strong&gt;&lt;/span&gt; வணக்கம் மனோ, என் பேரு ..., நான் அமெரிக்கால இருந்து வரேன் (அப்படி சொன்னாதான் அப்புறரமா பேசுவாரு...) எப்படி இருக்கீங்க? ஒங்ககிட்ட 5 நிமிடம் பேசலாமா?....(இப்படி கேட்டா எப்படி?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனோ :&lt;/span&gt;&lt;/strong&gt; வணக்கம்! ...1 நிமிடம். எச்சி துப்பிட்டு வந்துடுறேன். (ஆள்காட்டி விரலைக்காட்டி... கூறிவிட்டு, பான் பராக்கை துப்ப கிளம்பிட்டார்...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனோ :&lt;/span&gt;&lt;/strong&gt; வணக்கம், நல்லா இருக்கேன். ஒங்க பையன் நல்லா சிரிக்கிறான்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நான் :&lt;/span&gt;&lt;/strong&gt; தேங்க்ஸ், நீங்க அமெரிக்கா வர ப்ளான் இருக்கா? (வந்தா நான் என்ன பன்ன போறேன்? ;-) ) எப்ப வரீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனோ :&lt;/span&gt;&lt;/strong&gt; இப்போதான் வந்தோம்... சீக்கிரம் அடுத்த ட்ரிப் வருவோம்... நீங்க அமெரிக்கால எங்க இருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நான்  :&lt;/span&gt;&lt;/strong&gt; பாஸ்டன்ல இருக்கேன். அப்புறம், இப்போ எப்படி... ரொம்ப பிஸியா..??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனோ :&lt;/span&gt;&lt;/strong&gt; ஆமாம்... இப்போ கூட கல்யாணத்துக்குதான் போயிட்டிருக்கேன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நான்  :&lt;/span&gt;&lt;/strong&gt; ஓ, சொந்தகாரங்க கல்யாணமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனோ :&lt;/span&gt;&lt;/strong&gt; இல்ல, கும்பகோணத்துல ஒரு கல்யாணம், அங்க கச்சேரிக்கு போயிட்டிருக்கேன். (அப்போ அவரு முன்னாள் திரைப்பட பின்னனி பாடகரா?!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;நான் :&lt;/strong&gt;&lt;/span&gt; வேற ப்ராஜக்ட் எதும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனோ :&lt;/span&gt;&lt;/strong&gt; (கையில் போட்டுள்ள காப்பை காண்பித்து...) இது ஆந்திராவுல ஒரு யுனிவெர்சிட்டில எனக்கு "இசைச்சக்கரவர்த்தி" அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்து, போட்டுவிட்டாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நான் :&lt;/span&gt;&lt;/strong&gt; அப்படியா, ம்ம்... அப்புறம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனோ :&lt;/span&gt;&lt;/strong&gt; அதே யுனிவெர்சிட்டில எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ரெக்கமென்டு பன்னியிருக்காங்க... (?????!!!!!!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நான் :&lt;/span&gt;&lt;/strong&gt; ரொம்ப நல்லது... கலக்குறீங்க மனோ! வாழ்த்துக்கள்! அது எப்படி ஆந்திர மாநிலத்துல ஒங்களுக்கு ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;மனோ :&lt;/strong&gt;&lt;/span&gt; அங்க இருக்குற பள்ளிக்கூடத்துக்கு நான் வெளிநாடு போயி கச்சேரி பன்றதுல இருந்து வர பணத்தை கொடுக்குறேன். (இப்படிதான், பட்டம், பதவி எல்லாம் வர்றது... இருந்தாலும் மனோ உங்களின் இந்த செயலை பாராட்டுகிறோம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனோ :&lt;/span&gt;&lt;/strong&gt; நீங்க சென்னை வரும்போது கண்டிப்பா ஃபோன் பன்னுங்க... நாம பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நான் :&lt;/span&gt;&lt;/strong&gt; கண்டிப்பா ஃபோன் பன்றேன். நீங்களும் அமெரிக்கா வரும்போது எனக்கு கண்டிப்பா ஃபோன் பன்னுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;(அதுக்குள்ள திருச்சி வந்திருச்சி எல்லாரும் எறங்குங்க... அப்படின்னு ஆங்கிலத்துல குரல் கேட்டுச்சி...நான் என் சீட்டுக்கு போயிட்டேன்!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-3240002987551168004?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/3240002987551168004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=3240002987551168004' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3240002987551168004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3240002987551168004'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/06/blog-post.html' title='பாடகர் மனோவுடன் சந்திப்பு'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-2642204737223158596</id><published>2008-05-03T23:52:00.000-07:00</published><updated>2008-05-03T23:55:08.082-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேடிக்கை கவிதை'/><title type='text'>வேடிக்கை!</title><content type='html'>வேலை இல்லை; தேடுகிறான்!&lt;br /&gt;பசியை உணவாக்கி,&lt;br /&gt;பகல் முழுதும் அலைந்து,&lt;br /&gt;பட்டாணிக் கடலைக்கு&lt;br /&gt;பல் இளிக்கும் பருவப்பையன் காதலிக்கிறானாம்!&lt;br /&gt;அய்யோ வேடிக்கை!&lt;br /&gt;கல்யாணம் செய்யப் போகிறானாம்!&lt;br /&gt;அந்தோ பரிதாபம்!&lt;br /&gt;இவனுக்குப் பசியே உணவான போது,&lt;br /&gt;இவன் மனைவிக்கு உணவு......?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-2642204737223158596?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/2642204737223158596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=2642204737223158596' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2642204737223158596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2642204737223158596'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_6879.html' title='வேடிக்கை!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-3174956401230763266</id><published>2008-05-03T23:46:00.000-07:00</published><updated>2008-05-03T23:52:20.096-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நான் கவிதை'/><title type='text'>நான்!</title><content type='html'>காலைப் பசும்புல்லின் மேல்&lt;br /&gt;கோலப் பனித்துளி நான்!&lt;br /&gt;தொட்டவுடன் ஒட்டிக் கொள்வேன்!&lt;br /&gt;பழகினால் அடிமையாவேன்&lt;br /&gt;பழக்கத்திற்கு!&lt;br /&gt;நெருங்கினால் நிழல் தருவேன்-&lt;br /&gt;என்னை மரமாக்கி!&lt;br /&gt;நம்பினால் நம்பிக்கையாவேன்!&lt;br /&gt;கேட்டால் கொடுப்பேன் எல்லாமும்,&lt;br /&gt;தன்மானத்தைத் தவிர!&lt;br /&gt;நான் பொறுமைசாலி!&lt;br /&gt;அடித்தால் பொறுத்துக் கொள்வேன்.&lt;br /&gt;காற்றும் மழையும் என் நண்பர்கள்!&lt;br /&gt;கடிந்தாலும் பொறுத்துக் கொள்வேன்!&lt;br /&gt;இடிகூட மழையின் அறிகுறிதான்...&lt;br /&gt;எதிர்க்கமாட்டேன்! என்னை&lt;br /&gt;எதிர்த்தால் கூட... அதற்கு மேல்,&lt;br /&gt;தீண்டினால், என்னைவிட&lt;br /&gt;எரிமலை இவ்வுலகில் இல்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-3174956401230763266?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/3174956401230763266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=3174956401230763266' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3174956401230763266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3174956401230763266'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_663.html' title='நான்!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-1678513269716175612</id><published>2008-05-03T23:40:00.001-07:00</published><updated>2008-05-03T23:45:53.065-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்'/><title type='text'>பணம்!</title><content type='html'>இரும்பு சட்டத்தினுள்&lt;br /&gt;இருட்டறையில் சிறைவைக்கப்பட்டவை!&lt;br /&gt;அவைகள் என்ன பாவம்&lt;br /&gt;செய்தனவோ? கர்வம் கண்மூடித்&lt;br /&gt;தூங்குகிறது; கருப்புப் பணமாக!&lt;br /&gt;இரவைப் பகலாக்கும்;&lt;br /&gt;பகலை இரவாக்கும்&lt;br /&gt;காகிதக் குருடன்!&lt;br /&gt;கண்ணிமைக்கும் நேரத்தில்&lt;br /&gt;கல்லை மண்ணாக்கும்&lt;br /&gt;காரியக் காரன்!&lt;br /&gt;கற்பனையின் கருவைச் சிதைத்து;&lt;br /&gt;பொருளின் பொருளைக் கெடுத்து;&lt;br /&gt;வஞ்சகர்களின் மடியில்,&lt;br /&gt;கொஞ்சும் பஞ்சணைகள் அவைகள்!&lt;br /&gt;பாமரர்களின் பரம விரோதி!&lt;br /&gt;பணக்காரர்களின் கூட்டாளி!&lt;br /&gt;அதனால்தான் அவைகள் பூட்டப்பட்டிருக்கின்றன!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-1678513269716175612?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/1678513269716175612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=1678513269716175612' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/1678513269716175612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/1678513269716175612'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_9315.html' title='பணம்!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-3647115740448283446</id><published>2008-05-03T23:24:00.000-07:00</published><updated>2008-12-13T01:41:35.993-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை; மதி ஏமாற்றம்'/><title type='text'>மதி ஏமாற்றம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SB46PEeFhSI/AAAAAAAABkI/sEWjRW61eBA/s1600-h/MoonFlip.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SB46PEeFhSI/AAAAAAAABkI/sEWjRW61eBA/s400/MoonFlip.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5196655050604512546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மெல்லிய தென்றல் காற்று&lt;br /&gt;மெல்ல வந்து வீச&lt;br /&gt;மல்லிகைப் பூந்தோட்டத்தில்&lt;br /&gt;கல்லாய் அவன் அமர்ந்திருக்க,&lt;br /&gt;கண் முன்னே அவள் காட்சியளிக்கிறாள்!&lt;br /&gt;பார்த்த கண் மூடவில்லை,&lt;br /&gt;சிந்தனை சிதறவில்லை,&lt;br /&gt;சிதறிய முத்துகளைச் சேகரித்தான் - அந்த&lt;br /&gt;வெண்தாமரை முகத்தில் இருந்து!&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணத்தை இரும்பாக்கி,&lt;br /&gt;கரங்களைக் கட்டிப் போட்டு,&lt;br /&gt;சிரத்தினை சிறைப்பிடித்தாள் -&lt;br /&gt;அந்த சீமாட்டி!&lt;br /&gt;&lt;br /&gt;மாலைத்தென்றலிலே,&lt;br /&gt;மன்னவன் வருகைக்காக&lt;br /&gt;மனைவி அங்கு காத்திருக்க...&lt;br /&gt;மந்திரக்காரி - இவள்!&lt;br /&gt;மயக்கிவிட்டாள் அந்த&lt;br /&gt;மன்மதனை!&lt;br /&gt;&lt;br /&gt;கத்தினாள், கதறினாள் - அவன்&lt;br /&gt;கட்டிய மனைவி!&lt;br /&gt;கணம் கூட திரும்பவில்லை இந்த&lt;br /&gt;கல் நெஞ்சக்காரன்!&lt;br /&gt;ஈரேழு நாட்கள் தாண்டி&lt;br /&gt;இன்றுதான் வந்து சேர்ந்தாள்!&lt;br /&gt;மறைத்து வைத்த புன்னகையை&lt;br /&gt;மலை மலையாய் கொட்டித் தீர்த்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரப் புன்னகையிலே,&lt;br /&gt;மன்மதன் மதி கெட்டவனானான் - ஆமாம்,&lt;br /&gt;மதியால் கெட்டவன்!&lt;br /&gt;நேரம் போனது!&lt;br /&gt;நினைவு திரும்பவில்லை...&lt;br /&gt;தவறாக நினைத்து விட்டான் - அவள்&lt;br /&gt;தனக்கே சொந்தமென்று!&lt;br /&gt;&lt;br /&gt;குளிரும் தெரியவில்லை -&lt;br /&gt;குனியக் கூட விரும்பவில்லை! ஆனால்&lt;br /&gt;அவளோ! அவனை விட்டு&lt;br /&gt;ஊர்ந்து சென்றாள்! - இவன்&lt;br /&gt;உள்ளம் நொந்தான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-3647115740448283446?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/3647115740448283446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=3647115740448283446' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3647115740448283446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3647115740448283446'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_9769.html' title='மதி ஏமாற்றம்!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SB46PEeFhSI/AAAAAAAABkI/sEWjRW61eBA/s72-c/MoonFlip.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-6103075326896245573</id><published>2008-05-03T22:59:00.000-07:00</published><updated>2008-05-03T23:24:10.538-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிப்பு மத்தாப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>நகைச்சுவைத் துணுக்குகள்....</title><content type='html'>&lt;strong&gt;ஆசிரியர்:&lt;/strong&gt; &lt;span style="color:#3333ff;"&gt;என்னடா இது? உன் கட்டுரையில ஒரு அரைப்புள்ளி, காற்புள்ளி, முற்றுப் புளி கூட இல்லாம இருக்கு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாணவன்:&lt;/strong&gt; &lt;span style="color:#33ccff;"&gt;சார், நீங்கதானே சார். உங்க எழுத்துத் தங்குத் தடையில்லாம தெளிவா இருக்கனும்னு சொன்னீங்க...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெண் 1:&lt;/strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt; ஏம்மா? முதல் இராத்திரியில உன் புருசன் கால்ல விழுந்ததுக்கா, உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெண் 2:&lt;/strong&gt; &lt;span style="color:#33ff33;"&gt;முதல் இராத்திரியில கால்ல விழுந்தது அம்மிக்கல்லாச்சே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆசிரியர்:&lt;/strong&gt; &lt;span style="color:#cc0000;"&gt;பஸ் ச பின்னால இழுத்தா என்னாகும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாணவன்:&lt;/strong&gt; &lt;span style="color:#ff0000;"&gt;'பின்' உடையும் சார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனைவி:&lt;/strong&gt; &lt;span style="color:#333399;"&gt;ஏங்க, நம்ம பையன் பணத்தை எங்க வெச்சாலும் எடுத்துடுறான் ங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கணவன்:&lt;/strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt; பணத்தை அவனோட பாட புத்தகத்துல வை. அவன் எடுக்கவே மாட்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிச்சைக்காரன் 1:&lt;/strong&gt; &lt;span style="color:#ffcc33;"&gt;டேய் நீ அந்த மூணாவது தெருவுல இருக்குற நாலாவது வூட்டுல மட்டும் இன்னிக்குப் பிச்சை எடுக்கப் போகாத.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிச்சைக்காரன் 2:&lt;/strong&gt; &lt;span style="color:#ffff66;"&gt;ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிச்சைக்காரன் 1&lt;/strong&gt;: &lt;span style="color:#ffcc00;"&gt;இன்னிக்கு அங்க சமைச்சது அந்த வூட்டுக்கார அம்மா...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதலி:&lt;/strong&gt; &lt;span style="color:#993399;"&gt;நம்ம காதலுக்கு வில்லனே எங்க அப்பாதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதலன்:&lt;/strong&gt; &lt;span style="color:#cc66cc;"&gt;இது எல்லா இடத்துலயும் இருக்கறதுதானே&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;strong&gt;காதலி:&lt;/strong&gt; &lt;span style="color:#993399;"&gt;அது இல்ல. எங்க அப்பா நம்ம கல்யாணதுக்கு மறுப்பே சொல்லாம சம்மதிச்சுட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொண்டன் 1:&lt;/strong&gt; &lt;span style="color:#3333ff;"&gt;நம்ம தலைவர் ஏன் எங்க போனாலும் மேல ஒரு வெள்ளைக் கோட்டு போட்டுட்டு போறாரு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொண்டன் 2:&lt;/strong&gt; &lt;span style="color:#6600cc;"&gt;நம்ம தலைவரு டாக்டர் பட்டம் வாங்கிட்டாறாம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-6103075326896245573?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/6103075326896245573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=6103075326896245573' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6103075326896245573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6103075326896245573'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_181.html' title='நகைச்சுவைத் துணுக்குகள்....'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-6717177752185837386</id><published>2008-05-03T19:43:00.000-07:00</published><updated>2008-05-03T22:47:53.234-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரண்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>இரண்டு</title><content type='html'>&lt;strong&gt;இரண்டு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஒரு &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இயல் எண்&lt;/span&gt;&lt;/strong&gt; ஆகும். இது இயல் எண்களின் வரிசையில் ஒன்றைத் தொடர்ந்தும் மூன்றைத் தொடர வைத்தும் இரண்டாவதாய் வருவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணிதத்தில் இரண்டு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;1. இரட்டை எண்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டால் வகுபடக்கூடிய அனைத்து எண்களும் இரட்டை எண்கள் ஆகும். ஒரு எண் இரட்டை எண்ணா என்பதை அந்த எண்ணின் முதலாம் தசம (one's digit) இடத்தைக் கொண்டே அறிந்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எண்ணின் ஒன்றாம் தசம இடத்தில் சுழி அல்லது இரட்டை இயல் எண்கள் (0,2,4,6,8) இருந்தால் அந்த முழு எண்ணும் இரட்டை எண்ணே. இரட்டை எண்கள் அனைத்தும் இரண்டால் வகுபடக்கூடியவையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;2. இரண்டு ஒரு பகா எண்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகா எண் என்றால் ஒன்று அல்லது அந்த எண்ணாலேயே வகுத்தால் மட்டும்தான் விடை ஒரு முழு எண்ணாக வரும்; மற்றபடி அது பின்ன எண்ணையே விடையாகத் தரும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;இரட்டை எண்களில் இரண்டு மட்டுமே பகா எண்ணாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. பத்தை அடிமானமாகக் கொண்டு பணத்தை எண்ணும் இந்நாளில் பத்தின் காரணிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? இயல் எண்களில் &lt;strong&gt;2ம்&lt;/strong&gt; 5ம் மட்டுமே &lt;strong&gt;பத்தின் காரணிகள்&lt;/strong&gt; ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எளிய எண்அமைப்பின் &lt;strong&gt;அடிமானம் இரண்டு&lt;/strong&gt; ஆகும். ஒன்றை அடிமானமாகக் கொள்ளும் பொழுது, அந்த எண்களின் மொத்த நீளம் அவற்றின் &lt;strong&gt;கூட்டுத் தொகைக்குச்&lt;/strong&gt; சமம் ஆகும். இரண்டை அடிமானமாகக் கொண்டால், அவ்வெண்களின் மொத்த நீளம் அவற்றின் &lt;strong&gt;log மதிப்பிற்குச்&lt;/strong&gt; சமம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. root என்று குறிக்கும் குறியீடு இயல்பாகவே இரண்டு என்னும் எண்ணையே குறிக்கும். sqare root என்றுதானே நாம் அதை அழைக்கிறோம் (by default). மற்றவற்றிற்கு அந்த root என்ற குறியீடின் மேல் நாம்  அந்தந்த எண்களைக் குறிக்கவேண்டும். ஏனென்றால் இந்த square root of two என்ற எண்தான் முதன் முதலில் &lt;strong&gt;விகிதாச்சாரமற்ற எண்ணாகக்&lt;/strong&gt; கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;6. கணங்களின் தேற்றத்தில் இரண்டு இவ்வாறு அறியப்படுகிறது. கணம்&lt;br /&gt;&lt;strong&gt;{{0}, 0}.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. இரண்டு என்பது அதன் பிரைமோரியலாகவும்(primorial), ஃபாக்டோரியலாகவும் (factorial) அமையும்.&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;primorial என்பது பகா எண்களால் மட்டுமே பெருக்கப்பட்டு வரும் எண்கள். அதாவது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;1*2 = 2;&lt;br /&gt;1*2*3 = 6;&lt;br /&gt;1*2*3*5 = 30;&lt;br /&gt;1*2*3*5*7 = 210;&lt;br /&gt;1*2*3*5*7*11 = 2310. . .  ஆக இதன் வரிசை இவ்வாறு வரும். 2,6,30, 210, 2310...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;factorial என்பது ஒரு எண் அல்லது அதற்குக் குறைந்த நிறை எண்களின் பெருக்குத் தொகை ஆகும்.&lt;/span&gt;&lt;/strong&gt; அதாவது,&lt;br /&gt;2! = 1*2 = 2&lt;br /&gt;3! = 1*2*3 = 6&lt;br /&gt;4! = 1*2*3*4 = 24....&lt;br /&gt;&lt;br /&gt;8. நாம் பள்ளியில் படித்த f காரணி, p காரணி இவைகள் எவருக்காவது நினைவிருக்கிறதா? இருக்கும் என்று நினைக்கிறேன். :-)))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;f காரணி என்பது பிபோனாசி(fibonacci numbers) எண்களைக்&lt;/strong&gt;&lt;/span&gt; குறிக்கிறது. இந்த வகை எண்களில் 2  மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது.&lt;br /&gt;F(0) = 0&lt;br /&gt;F(1) = 1. இதுவே ஒன்றை விட உயர்ந்த எண் வரும்போது இந்த சூத்திரம் எவ்வாறு சுழல்கிறது பாருங்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;F(n) = F(n-1) + F(n-2).&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;ஆகையால்,&lt;br /&gt;F(2) = F(2-1) + F(2-2) = F(1) + F(0) = 1&lt;br /&gt;F(3) = F(3-1) + F(3-2) = F(2) + F(1) = 2.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது வந்துடுச்சா f(3) = 2.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் &lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;p (Perrin numbers)காரணியின்&lt;/strong&gt;&lt;/span&gt; விளக்கம் இதோ...&lt;br /&gt;&lt;br /&gt;P(0) = 3, P(1) = 0, P(2) = 2 இவைதான் p காரணிக்கு அடிப்படையான எண்கள். இவை மூன்றின் மதிப்பும் மாறுவதில்லை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு மற்ற எண்களுக்கு நாம் மதிப்பிடலாம் வாங்க....&lt;br /&gt;சரி இந்த மூன்று எண்களுக்கும் மதிப்புக் கொடுத்துட்டீங்க, மற்ற எண்களுக்கு மதிப்பிட ஏதாவது சூத்திரம் இருக்கான்னு நீங்க கேட்கிறது எனக்குக் கேட்குது. இதோ அந்த சூத்திரம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;P(n) = P(n − 2) + P(n − 3) for n &gt; 2. n&lt;/span&gt;&lt;/strong&gt;  என்பது இரண்டை விட பெரிய எண்ணாக இருந்தால்தான் இந்த சூத்திரம் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;P(3) = P(3-2) + P(3-3) = P(1) = 0&lt;br /&gt;P(4) = P (4-2) + P(4-3) = P(2) + P(1) = 2+0 = 2....&lt;br /&gt;&lt;br /&gt;9. கணிதத்தைப் பொருத்தவரையில் நாம் எந்தவிதமான கணக்கீடு செய்வதற்கும் &lt;strong&gt;குறைந்தபட்சம் இரண்டு எண்கள்&lt;/strong&gt; தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;அறிவியலில் கணிதம்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணிதமே ஒரு அறிவியல் தான். அது என்ன அறிவியலில் கணிதம்?&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்படி வைத்துக் கொள்ளலாம், கருவை அடிப்படையாகக் கொண்ட அறிவியல். அதாவது வேதியியல், உயிரியல்.&lt;br /&gt;&lt;br /&gt;1. உயிரியலில் நாம் படிக்கும் பாலி நியூக்ளியோடைடில் ஒன்றான டி. என். ஏ. (மற்றொன்று ஆர். என். ஏ.) இரட்டை முப்பரிமாண சுருள் அமைப்பால் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;2. வேதியியலில், ஹீலியத்தின் அணு எண் இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;3. இரண்டாம் தொகுதி தனிமங்களின் இணைதிறன் இரண்டு ஆகும். பெரிலியம், மக்னீசியம், கால்சியம், ஸ்ட்ரோன்ஷியம், பேரியம் மற்றும் ரேடியம் ஆகியவை நவீன ஆவர்த்தன அட்டவனையில் இரண்டாம் தொகுதியில் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;4. இரண்டாம் வரிசையில் அமைந்தவை, லித்தியம், பெரிலியம், போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், ஃபுளோரின், நியான் ஆகியவை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;தொழில்நுட்பத்தில் இரண்டு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. நம்ம கைபேசிலல்லாம் A,B,C இந்த எழுத்துகளுடன் தொடர்புடைய எண் ஒன்றா? இரண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;2. கணிணியில் இரண்டு என்ற எண்ணுடன் தொடர்புடைய குறியீடு எது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-6717177752185837386?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/6717177752185837386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=6717177752185837386' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6717177752185837386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6717177752185837386'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_03.html' title='இரண்டு'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-4636720600161401569</id><published>2008-05-02T19:26:00.000-07:00</published><updated>2008-05-02T20:22:13.550-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடல்; கவிதை'/><title type='text'>ஊடல்</title><content type='html'>செக்கச் சிவந்த&lt;br /&gt;இதழ்களிலிருந்து சிந்தி&lt;br /&gt;சிதறிய முத்துகள்!&lt;br /&gt;முகம் சுளித்துப் போனேன் - நான்!&lt;br /&gt;அவைகள் செல்லமாய் வந்த&lt;br /&gt;சில திட்டுகள்! - ஆம்;&lt;br /&gt;தேன்மொழியாள் என்னை&lt;br /&gt;வைதுவிட்டாள், வசைமொழியால்!&lt;br /&gt;போகட்டும், வந்து அணைப்பாள்&lt;br /&gt;விரைவினிலே! ...&lt;br /&gt;கண்விழித்தேன்!&lt;br /&gt;அவள் இல்லை என்னருகினிலே! - அட,&lt;br /&gt;உறக்கத்திலே ஒரு ஊடல் நாடகம்!&lt;br /&gt;வெட்கிப்போனேன் நான்&lt;br /&gt;வெயில் பட்டு எழுந்தவுடன்!&lt;br /&gt;நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த&lt;br /&gt;நினைவை மறைத்துவிட்டான்! -&lt;br /&gt;இந்த பாதகப் பகலவன்! அவனைப்&lt;br /&gt;பார்த்துக் கொள்கிறேன்; -என்&lt;br /&gt;பாவைக் கிடைத்தவுடன்!...&lt;br /&gt;இப்பொழுது தொடரட்டும் என் கனவுகள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-4636720600161401569?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/4636720600161401569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=4636720600161401569' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/4636720600161401569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/4636720600161401569'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_56.html' title='ஊடல்'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-8553056722340685053</id><published>2008-05-02T18:37:00.000-07:00</published><updated>2008-05-02T18:42:22.404-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலா கவிதை'/><title type='text'>நிலா!</title><content type='html'>ஏர் உழுத நிலம்;&lt;br /&gt;மரு கொண்ட மங்கையின் முகம்!&lt;br /&gt;இருளின் எதிரி;&lt;br /&gt;திருட்டின் சாட்சி;&lt;br /&gt;கதிரின் அடிமை;&lt;br /&gt;நீரில்லாக் குளத்தில் கால் வைத்த இடம்!&lt;br /&gt;அவளொரு ஒளி ஏற்பான்,&lt;br /&gt;பின் உமிழ்வான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-8553056722340685053?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/8553056722340685053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=8553056722340685053' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8553056722340685053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/8553056722340685053'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_7350.html' title='நிலா!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-3512138839272837351</id><published>2008-05-02T11:39:00.000-07:00</published><updated>2008-05-02T18:37:18.328-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபக மறதி; காதல் தீபம்; கவிதை'/><title type='text'>ஞாபக மறதி!</title><content type='html'>கடவுளின் ஆலயத்தில் ஏற்றுவார்கள் கற்பூர தீபம்; -&lt;br /&gt;நான் இங்கு ஏற்றுவதோ ஒரு காதல் தீபம்!&lt;br /&gt;அன்புள்ள மனமே! அழகிய உயிரே!&lt;br /&gt;உன்னை ஆராதிக்க ஆயிரம் பூக்கள்&lt;br /&gt;மலர வேண்டுமாம்! அவர்களுக்கத் தெரியாது- நீ&lt;br /&gt;மலர்களின் தலைவியென்று!&lt;br /&gt;குழிவிழுந்த கன்னத்தில்,&lt;br /&gt;குங்குமச் சிமிழ் சிரிப்புடன்- உன்&lt;br /&gt;புன்னகை இதழ்களால்&lt;br /&gt;ஒரு ஜாடை காட்டினால் என்னவளே,&lt;br /&gt;இனியொரு உலகம் தேவையில்லை -&lt;br /&gt;நான் பிறக்க!&lt;br /&gt;என் கண்ணில் பட்ட உன் முகம்-&lt;br /&gt;பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணி!&lt;br /&gt;அரும்பாடுபட்டு ஆயிரம் ஜென்மங்கள்&lt;br /&gt;எடுத்தாலும், அழகே! என்னைக் காண -&lt;br /&gt;ஆண்டவன் எனக்கு அதே கண்களை அருள்வானா?&lt;br /&gt;கடலோர கவிதைப்பாட காலம் இல்லை;&lt;br /&gt;கடலும் இல்லை - திருச்சியில்!&lt;br /&gt;..................................................&lt;br /&gt;&lt;br /&gt;மழைத்தூறலா? அது என்ன? - பாவம்,&lt;br /&gt;என் ஏழை வீட்டிற்கு கூரை இல்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-3512138839272837351?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/3512138839272837351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=3512138839272837351' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3512138839272837351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/3512138839272837351'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_02.html' title='ஞாபக மறதி!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-60613743382927734</id><published>2008-05-02T11:25:00.000-07:00</published><updated>2008-05-02T11:39:17.184-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை; ஆசை முடிவில்லாதது...'/><title type='text'>ஆசை முடிவில்லாதது....</title><content type='html'>இரவே! இரவே! என்னைத் தூங்காமல் விழிக்க விடு;&lt;br /&gt;&lt;br /&gt;கொசுவே! கொசுவே! என்னை விழிக்காமல் தூங்க விடு;&lt;br /&gt;&lt;br /&gt;மனமே! மனமே! அவளை மறக்காமல் இருந்து விடு;&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்வே! மகிழ்வே! என் மனத்தோடு நின்று விடு;&lt;br /&gt;&lt;br /&gt;குயிலே! குயிலே! என்னைப் பாடாமல் சென்று விடு;&lt;br /&gt;&lt;br /&gt;பகலே! பகலே! என் பாதையை அமைத்துக் கொடு;&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பே! படிப்பே! என்னைக் கேட்காமல் வந்து விடு;&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பே! நெருப்பே! என்னை எரிக்காமல் எரிந்து விடு;&lt;br /&gt;&lt;br /&gt;கனவே! கனவே! என் கைமேல் வந்து சேர்ந்து விடு;&lt;br /&gt;&lt;br /&gt;பணமே! பணமே! கேள்வி கேட்காமல் வந்து விடு;&lt;br /&gt;&lt;br /&gt;நிலவே! நிலவே! அவள் முகம் பார்த்து மறைந்து விடு;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறே! ஆறே! நீ கோபமின்றி பாய்ந்து விடு;&lt;br /&gt;&lt;br /&gt;புயலே! புயலே! உயிரைக் கொல்லாமல் வீசி விடு;&lt;br /&gt;&lt;br /&gt;அலையே! அலையே! என்னைக் கேட்காமல் ஓய்ந்து விடு;&lt;br /&gt;&lt;br /&gt;முகிலே! முகிலே! முகம் பாராமல் பொழிந்து விடு....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-60613743382927734?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/60613743382927734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=60613743382927734' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/60613743382927734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/60613743382927734'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post.html' title='ஆசை முடிவில்லாதது....'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-2144223984046004182</id><published>2008-04-28T14:01:00.000-07:00</published><updated>2008-04-28T14:17:45.755-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொல்லாத காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சொல்லாத காதல்...</title><content type='html'>'கோடீ'ஸ்வரனானேன்,&lt;br /&gt;என்னவளுக்காகத் தெருக்கோடியில்&lt;br /&gt;காத்திருந்ததால்....&lt;br /&gt;&lt;br /&gt;வரட்டும் கவனித்துக் கொள்கிறேன்&lt;br /&gt;என்றது என் மனம்.....&lt;br /&gt;அவளைக் கவனிக்கவே நான்!&lt;br /&gt;என்றன என் கண்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;வளைக்கரத்தாள் வந்தாள்,&lt;br /&gt;தெருவளைவில்!&lt;br /&gt;இன்றாவது கண்டுகொள்(ல்)வாளா&lt;br /&gt;என்ற ஏக்கத்தில் நான்....&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை! விடு அவளை&lt;br /&gt;என்றது உள்ளம் விரக்தியில்,&lt;br /&gt;ஆனால், விடாமல் தொடர்ந்தன&lt;br /&gt;என் கால்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;காதோரம் கொஞ்சும் ரோசாவும்&lt;br /&gt;கோர்த்து வைத்த மல்லிகையும்&lt;br /&gt;சலங்கை கொலுசின் சலசலப்பும்&lt;br /&gt;கூப்பிட்டன அவளிடம்.....&lt;br /&gt;&lt;br /&gt;நானும் சென்றேன்,&lt;br /&gt;அவளை நெருங்கி....&lt;br /&gt;அவளிடம் பேசுவதற்காக அல்ல! -&lt;br /&gt;அவளைக் கடந்து செல்வதற்காக!&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து செல்லும் அந்த&lt;br /&gt;ஒரு நொடியிலாவது- அவள்&lt;br /&gt;அருகில் செல்லலாமே! - கள்ளி!&lt;br /&gt;கண்டுகொள்ளவில்லை அப்பொழுதும்....&lt;br /&gt;&lt;br /&gt;வேறு பெண்களைக்&lt;br /&gt;கண்டதில்லையா நான்! - ஏன்&lt;br /&gt;இவளிடம் மட்டும் இப்படி?&lt;br /&gt;நானும் கண்டிருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பெண்களை அல்ல!&lt;br /&gt;பெண் சிலைகளை!&lt;br /&gt;ஆனால் உயிருள்ள&lt;br /&gt;பெண்தேவதை இவள்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அவளை முதலில் கண்ட&lt;br /&gt;கண நேரமே, என் உயிர்&lt;br /&gt;அவளிடம் சென்றுவிட்டது!&lt;br /&gt;எனக்கான என்னவளிடம்!&lt;br /&gt;&lt;br /&gt;என் காதலிக்கு நான்&lt;br /&gt;முரண்பாடா? - தெரியாது!&lt;br /&gt;ஆனால் நான் காதலுக்கு&lt;br /&gt;முரணே!&lt;br /&gt;&lt;br /&gt;பசி, தூக்கம் கிடையாதாம்&lt;br /&gt;காதலருக்கு!&lt;br /&gt;இரண்டும் நிறையவே&lt;br /&gt;இருந்தது எனக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;அவளைக் காண வேண்டும்&lt;br /&gt;என்று என் கண்களுக்கும்!&lt;br /&gt;அவளுடன் கனவில்&lt;br /&gt;பேசும் என் தூக்கத்திற்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞனாக வில்லை நான்!&lt;br /&gt;காரணம் காதலியையும்,&lt;br /&gt;காதலையும் முழுமையாய்&lt;br /&gt;ரசித்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மிஞ்சியது&lt;br /&gt;மௌனம் மட்டுமே!&lt;br /&gt;தினமும் காலையில்&lt;br /&gt;நின்றதோ நண்பர்கள் மத்தியில்....&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என் நினைவுகளோ&lt;br /&gt;அவளைச் சுற்றி!&lt;br /&gt;கண்களாலே காதலித்து&lt;br /&gt;காலமும் கடந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் நடந்து கொண்டிருந்தது&lt;br /&gt;பெண் பார்க்கும் படலம்!&lt;br /&gt;மறுக்க இயலாத நிலையில்&lt;br /&gt;நானும் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாமென்று சொல்லும்&lt;br /&gt;முடிவுடன்...&lt;br /&gt;வந்தது தனிமையில் பேசும்&lt;br /&gt;தருணம்....&lt;br /&gt;&lt;br /&gt;நின்றிருந்தேன் குனிந்த&lt;br /&gt;தலையுடன்....&lt;br /&gt;ஆனால் அப்பெண்சிலை&lt;br /&gt;ஆரம்பித்தது....&lt;br /&gt;&lt;br /&gt;என் பெயர் '.....', எனக்கோ&lt;br /&gt;எதுவும் கேட்கவில்லை....&lt;br /&gt;கடைசியாக, எனக்குக் கேட்டது&lt;br /&gt;ஒரு வார்த்தை....&lt;br /&gt;&lt;br /&gt;'இப்பொழுதாவது என்னிடம்&lt;br /&gt;பேசுங்களேன்' என்பது....&lt;br /&gt;நிமிர்ந்து பார்த்தேன்....&lt;br /&gt;நிலையற்றுப் போனேன்....&lt;br /&gt;&lt;br /&gt;நிற்பது சிலையல்ல! -என்&lt;br /&gt;நினைவே! நீங்காத எண்ணமே!&lt;br /&gt;என் காதல் கிளி. என் செய்வேன்?&lt;br /&gt;சிலையானேன் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா! நான் காதலித்தேன்.&lt;br /&gt;அல்ல! நாங்கள் காதலித்தோம்.&lt;br /&gt;இல்லவே இல்லை! -காதல்&lt;br /&gt;எங்களைக் காதலித்தது!&lt;br /&gt;&lt;br /&gt;சொன்ன காதல்&lt;br /&gt;சொர்க்கத்தைச் சேரும்! -ஆனால்&lt;br /&gt;சொல்லாத காதல்&lt;br /&gt;சொர்க்கத்தையே தரும்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-2144223984046004182?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/2144223984046004182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=2144223984046004182' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2144223984046004182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2144223984046004182'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_28.html' title='சொல்லாத காதல்...'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-6385040137639985938</id><published>2008-04-26T19:15:00.000-07:00</published><updated>2008-04-28T10:53:29.903-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா? நானா?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாயால் வந்த வினை'/><title type='text'>நீயா? நானா?</title><content type='html'>அவன் பெயர் வினோதன். மன்னிக்கனும் அவருப் பேரு வினோத். கணிணி மென் பொருள் வல்லுநர். அதாங்க, எப்பப்பாத்தாலும் ஒரு சைக் மாதிரி கையில ஒரு டப்பாவைத் தூக்கிட்டே திரிவாங்களே, அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு மகா புத்திசாலி.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பெயர் வினோதினி. அவளும் அதே குட்டையில ஊறுன மட்டைதான். ஏன்னா, அவ இப்போ வேலைப் பாக்குல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரெண்டு பேர பத்தி என்ன நினைக்கிறீங்க? ரெண்டு பேருமே நல்லவங்க, வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க. ஆனா, இந்த மூணாவதா வந்த -ங்க ல்லாதான் விவகாரமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது ஒரு விசயம் வந்தா ரெண்டு பேருமே அதப் பத்தி யோசிப்பாங்க. ஆனா, இதுல என்ன ஒரு சிக்கல் ன்னா, அய்யா எந்த திசையில யோசிக்கிறாங்களோ, சரியா அதுக்கு எதிர்திசையில தான் அம்மா யோசிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க ரெண்டு பேரும் மீட்டிகிட்டது, அதாங்க சந்திச்சது. மீட்டிக்கிட்டது ன்றத விட முட்டிக்கிட்டது ன்னு சொன்னா நொம்ப பொருத்தமா இருக்கும். அதுக்குக் காரணமே அவங்களோட பெயர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஓட்டலுக்கு அவங்க ரெண்டு பேரும் சாப்பிடப் போனாங்க. அட! ரொம்ப யோசிக்காதீங்க... தனித்தனியாத்தான். முதல்ல வினோதினி வந்து அவங்க பேர அந்த முன் மேசையில இருப்பாங்களே அவங்க கிட்ட வினோ ன்னு பதிஞ்சாங்க... அடுத்ததா வர்றாரு நம்ம ஈரோ. அவராவது அவரு பேர முழுசா பதியக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;'சுப்பிரமணிய பாரதி' அப்படிங்கறத சுருக்கி 'சுப்பி' ன்னு கூப்பிட்டுப்பாங்களே, அந்த மாதிரின்னு வெச்சுக்கோங்க. இது, 'சுருக்கி(கு) நேம்' காலமுங்க! வினோதனும் அவரு பேர வினோ ன்னே பதிஞ்சுட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அது, ரொம்ப பிஜியான ஓட்டல் போல. பாவம், நம்ம ஈரோவும், ஈரோயினியும் கிட்டத்தட்ட 50 நிமிசமா வெயிட்டிங். நம்ம முன் மேசைப் பொண்ணு, வினோ ன்னு கூப்பிட்டது. இப்ப யாரு போறது?&lt;br /&gt;&lt;br /&gt;நெண்டு பேரும் போயி நிக்க, அந்த அம்மாவுக்கே பெரிய குழப்பம் போங்க. ரெண்டு பேருக்கும் நல்ல பசியா, அதனால ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் குடுக்கவும் முடியல்ல. நீயா? நானா? போட்டி பயங்கரமா இருந்தது. அடி தடி வரைக்கும் போவல. அம்புட்டுதேன். அந்த கலேபரத்தைப் பார்த்து அரண்டு போன அந்த முன் மேசை அம்மா வந்து, 'சார் வீ கேவ் எ டேபிள் பார் டூ. இப் யூ கைஸ் டோன்ட் மைன்ட், யூ மே ஷேர்' என்று நம்ம நாட்டாமை தீர்ப்பை, தண்ணி இல்லாம, ஆலமரத்தடி இல்லாம, வெத்தலைப் பாக்குப் போடாம சொல்லிட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எப்படியோ சாப்பிட்டா சரின்னு நம்ம தலைவனும், தலைவியும் ஒத்துக்கினாங்க. இப்பிடித்தான் அவங்க அறிமுகமே மோதல்!&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு என்னா,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மோதல்! மோதல்! மோதல்!&lt;br /&gt;&lt;br /&gt;மோதல் செய்யும் காதல்! காதல்! காதல்!&lt;br /&gt;&lt;br /&gt;காதல் போயின் சாதல்! சாதல்! சாதல்!&lt;/strong&gt; ன்னு, காதலிச்சாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;என்னப் பண்றது, அவங்க நாள், நட்சத்திரம், நேரம், காலம் பாத்து காதலிக்கல்ல. அவங்க காதலிச்சது எமகண்டமோ? இராகு காலமோ தெரியல்ல..... அவங்க காதல் நல்லபடியா கலியாணத்துல போயி முடிஞ்சுடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;கலியாணத்துக்குப் புறம் அந்த வினோதினி அம்மணி வேலயை வுட்டுப்புட்டு, அவுங்க ஆத்துக்காரரோட அம்பேரிக்காவுக்குப் போயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் ஆம்பளசிங்கம் ரொம்ப அமைதி. மனசுக்குள்ள ஆயிரம் இருந்தாலும் உறங்கும் எரிமலையா உள்ளுக்குள்ளே வச்சிப்பாங்க. ஆனா, பொம்பளபுலி கீதே, சும்மா பதறிடுவாங்க பாஞ்சிடுவாங்க பாத்துக்குங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் வெளியில துணிக் கடைக்குப் போனாங்க! 'என்னங்க இந்த சர்ட் உங்களுக்கு நல்லா இருக்கும் ல்ல! '&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு வேண்டாம் வினோதி, இங்கப் பாரு இந்த ஜீன் உனக்கு நல்லா இருக்கும்.' என்று கூறி தலைவன், தலைவிக்கு ஏகப்பட்ட ட்ரெஸ் எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒருநாள், என்னங்க வினோ, உங்க ஷூ இவ்ளோ கேவலமா ஆகிடுச்சு? இதையா ஆபிசுக்குப் போட்டுட்டுப் போவிங்க? என்று வினவினாள் வினோதி.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாம். கடையில என்னா விலை விக்குது. இத வெச்சி இன்னும் ஒரு வருசத்தை ஓட்டிடலாம்,' என்று பதிலளித்தான் வினோ.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு நாள் கடைக்குப் போகும் போது, அவள் அவனுக்காக ஷூ வாங்கச் சென்றாள். ஆனால் அவனோ, அவளை மறித்து, 'எனக்கு வேண்டாம் உனக்கு வேணும்னா ஏதாவது ஒரு புது மாடல் செருப்பு பாரு வாங்கலாம். நம்ம கல்யாணத்துக்கு வாங்குன ஷூ இருக்கு. நான் இனிமேல் அத யூஸ் பண்ணிக்கிறேன்' என்று கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் சரியென்று விட்டு விட்டாள். இவ்வாறு பலமுறை நடந்ததும் அவளுக்கே என்னவோ தான் மட்டும் அதிகமாய் செலவு செய்வது போன்ற ஒரு எண்ணம். எனவே, அவளும் தனக்கென்று வாங்குவதை நிறுத்திக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவள் உள்மனம் இதை எப்படியாவது வினோத்திடம் கேட்டுவிட வேண்டுமென்று துடிதுடியாய் துடித்தது; தவியாய் தவித்தது. ஒருசில பெண்களுக்கு இருக்குமே அந்த 'பின்' புத்தி அந்த கூரிய அறிவு கன்னாபின்னாவென்று அவளை யோசிக்க வைத்தது. (வீட்டில சும்மா உக்கார்ந்துருந்தா இப்படித்தான் ஏதாவது தோணிக்கிட்டே இருக்கும் போல இந்த அம்மணிகளுக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அவள் அவனிடம் கேட்டேவிட்டாள். 'வினோ, நீ ஏன் இப்படி ஒரு மாதிரியா நடந்துக்குற. உனக்கு என்னா ஆச்சு?'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன, என்ன ஆச்சு? எனக்கு ஒண்ணும் ஆகலையே நான் நல்லாதானே இருக்கேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல, நீங்க ஏன் கடைக்குப் போனா ஏதும் வாங்க மாட்டேங்கிறீங்க? நீங்க வாங்குனா, அதப் பாத்து நானும் ஏதாவது அதிகமா வாங்கிடுவேன். செலவு அதிகமாகிடும் ன்னு நீங்க வாங்கிக்காம இருக்கீங்களா? நீங்க ஏதும் வாங்கிக்காம இருந்தா, எனக்கு மட்டும் எப்படி ஏதாவது வாங்கிக்க மனசு வரும்?' என்று பொரிஞ்சுத் தள்ளினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருந்தான், வினோ.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனால், அவள் விட்டபாடில்லை. இன்னிக்கு ஏன் நீ உனக்கு சாண்ட்விச் வாங்கிக்கல்ல. காசை அப்படி மிச்சம் பண்ணனும்னு நினைக்கிறீயா? எனக்குத் தெரியும் நீ காசை மிச்சம் புடிக்கிற ஆளுதான்.' என்று அவளின் சீற்றம் குறைந்தபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே, நம்ம ஈரோவுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'அம்மாடியோ நீதான் இன்னும் சிறுபிள்ளை,&lt;br /&gt;தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை....'&lt;/strong&gt; ன்னு வந்ததே கோபம்....&lt;br /&gt;&lt;br /&gt;'யாரப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்ட? என்னப் பாத்து அந்த கேள்வி கேட்டுட்டீயே' என்று நம்ம ஆம்பள சிங்கம் மனசு ஒடஞ்சு போயி,அப்படியே நம்ம டாஸ்மார்க் ரேஞ்சு ல பொங்கிட்டாரு. இல்ல வேணாம், கொஞ்சம் டீஜன்ட்டா சொல்லலாம்... ஷேம்பைன் மாதிரி பொங்கிட்டாரு.....&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கலங்குனத பாத்துட்டுப் பொறுக்க முடியாத நம்ம அம்மாவும் ஏதோ, தப்பா பேசிட்டோம் ன்ற பயத்துல அழ ஆரம்பிச்சுட்டாங்க....இல்ல, தப்பு தப்பு... தாய்குலமே, பெண்களாவது அழறதாவது.... என்ன சின்னப்புள்ளத்தனமா போவுது கதை...;-) ஏதோ தப்பா பேசிட்டோம் போலன்னு பயந்துட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் பார்த்த ஆம்பள சிங்கம் அம்மணிகிட்ட வந்து, ' டேய், நீ நினைக்கிற மாதிரி இல்லடா. உனக்கு விதவிதமா துணிமணி வாங்கிப் போட்டுப் பாக்குணும்னு என் மனசுக்குள்ள எவ்ளோ ஆசை இருக்குத் தெரியுமா? நீ கூட நாளைக்கு உன் புள்ளைக்கு விதவிதமா அழகுப் படுத்திப் பாக்குணும்னு ஆசைப்படுவியே தவிர, உன்னைப் பத்தி நீ யோசிக்கவே மாட்ட, அந்த மாதிரிதான் நானும் உனக்கு ஒவ்வொண்ணும் பண்ணினேன். என்னப் போய் நீ காசுப் பாக்குற ஆளுன்னு நினைச்சுட்டீயே' என்று மனம் உடைந்து பொருமினார் நம்ம தலீவரு.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம தலைவி அப்போதுதான் தன் தவற்றை உணர்ந்தாள். அவள் அப்போது தன் அறியாமையையும், அவசர புத்தியையும் நினைத்து, வாழ்க்கையில செய்யக் கூடாத ஒன்றைச் செய்துவிட்ட குற்ற உணர்வுடன், தலைவனின் தோள் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் என்னதான் தேற்றியும், தன்னை ஒரு குழந்தையாய் நினைத்து தன்மேல் அன்பு செலுத்திய கணவனைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொண்டதை எண்ணி எண்ணி விம்மினாள். இனிதன் வாழ்வில் இத்தகையதொரு தவறை செய்யக்கூடாது என்றும் முடிவெடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல வினோ, நீ என்மேல எந்த அக்கறையில ஒன்னுஒன்னும் பண்றியோ, அதே அக்கறையிலதான், நானும் இந்த மாதிரியெல்லாம் பேசிட்டேன். என்னை மன்னிச்சிடு, என்று மனதார மன்னிப்புக் கேட்டாள், வினோதி.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்,&lt;br /&gt;இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்...&lt;/span&gt;&lt;/strong&gt; என்று அவர்கள் வீட்டின் அன்றைய மகாபாரதம் முடிவுக்கு வந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-6385040137639985938?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/6385040137639985938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=6385040137639985938' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6385040137639985938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6385040137639985938'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_26.html' title='நீயா? நானா?'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-4837848789312485874</id><published>2008-04-25T20:10:00.000-07:00</published><updated>2008-04-26T09:38:32.725-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உன்னால் முடியும் தம்பி. தோல்வியே வெற்றியின் படிக்கட்டு'/><title type='text'>உன்னால் முடியும் தம்பி!</title><content type='html'>கதிர் - இவன் பெயரில் மட்டும் கதிர் இல்லை. படிப்பிலும் சரி, கலை இலக்கியங்களிலும் சரி, இவன் படுசுட்டி. எப்பவும் துருதுருவென்று கலகலப்பாய் இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கைகள் இரண்டும் உருமாறிய சிறகுகள்; கால்கள் இரண்டும் உருமாறிய சக்கரங்கள். அத்துனை சுறுசுறுப்பானவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அந்த ஊர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தான். அதன் பிறகு, அவர் தந்தை வேறு ஒரு நகரத்திற்கு மாறுதலாகிப் போனார். அதனால் இவனும் அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்தான். அப்பள்ளி புதிதாக துவக்கப்பட்ட ஒரு நடுநிலைப் பள்ளி ஆகும். அப்பள்ளியின் விளையாட்டு விழாவிற்குரிய போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள், அவரது விளையாட்டு ஆசிரியர் உயரம் தாண்டுதலுக்கான போட்டிக்கு மாணவர்களின் பெயர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு, ஏழு, எட்டு ஆகிய மூன்று வகுப்புகளையும் சேர்த்து மொத்தம் இரண்டு மாணவர்கள் மட்டுமே பெயர் கொடுத்திருந்தனர். அதனால் 'மூன்றாவது பரிசு தருவதற்காக யாரேனும் ஒப்புக்காவது ஒரு பெயர் கொடுங்கள்' என்று அந்த விளையாட்டு ஆசிரியர் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உயரம் தாண்டுதலுக்கான போட்டியும் வந்தது. அந்த மைதானத்தில் ஆங்காங்கு மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். வெவ்வேறு போட்டிகளில் இருந்தவர்கள் ஆங்காங்கு அவர்களுக்கான விளையாட்டின் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உயரம் தாண்டும் அந்த கம்பத்தைச் சுற்றி இருபது, முப்பது பேர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், போட்டியில் கலந்து கொள்ள இரண்டே பேர் தான் நின்றுக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது பரிசு தருவதற்காகக் கூட்டத்தில் இருந்த எவரேனும் ஒருவரை ஆசிரியர் அழைத்தார். ஒவ்வொருவரும் மற்றவரை சாட்டிக் கொண்டு அவர்கள் பின் தங்கினர். அப்பொழுது நான்கு, ஐந்து மாணவர்கள் சேர்ந்து, கதிரை முன்னேத் தள்ளிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய்! நீதான் நல்லா சுறுசுறுப்பா இருக்கீயே, கலந்துக்கோடா.... கண்டிப்பா உனக்கு மூணாவது பரிசாவது கிடைக்கும்' என்று அவனை முன்னே தள்ளினர்.&lt;br /&gt;&lt;br /&gt;'போங்கடா.... எனக்கு விளையாட்டப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. நான் இதுலல்லாம் ஒரு முறைக் கூட குதிச்சதே இல்ல. வேடிக்கைப் பார்க்குறதோட சரி' என்று மறுத்தான் கதிர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அங்கிருந்த மாணவர்கள் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, அவன் பெயரை ஆசிரியரிடம் கூறிவிட்டனர். ஆசிரியரும் கதிரின் பெயரை எழுதிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'தம்பி, பயப்படாத... சான்றிதழும், பரிசும் மூணு பேருக்கு வழங்கியாகனும், அதனால நீ சும்மா முயற்சி பண்ணி குறைந்த பட்ச அளவு தாண்டுன கூட போதும். அது ஒன்னும் ரொம்ப உயரமா ல்லாம் இருக்காது. உன்னோட முழங்கால் உயரம் தான் இருக்கும்,' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி, காசா? பணமா? குதிச்சுத்தான் பாத்துடுவோமே' என்று கதிரும் கடைசியில் ஒத்துக் கொண்டான். முதலில் தாண்டிய இருவரும், அவரவரால் இயன்ற அளவு வரைத் தாண்டினர். ஆனால் கதிர்....&lt;br /&gt;&lt;br /&gt;கதிர் இதிலெல்லாம் தாண்டி பழக்கமில்லாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;'எவ்வளவு தூரத்தில் நின்று, எங்கிருந்து எவ்வளவு எவ்வளவு வேகங்களில் ஓடி வர வேண்டும்? எப்படி தாண்ட வேண்டும்?' என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேகத்தில் ஒப்புக் கொண்டாலும், கதிருக்கு, ஒரு மாதிரி பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அவனது கைகள் எல்லாம் தட, தட வென்று உதறின. உடல் முழுக்க வியர்த்தது, இதயத்துடிப்பு மும்மடங்கு வேகமாக அடிப்பது போன்ற ஒரு உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முறை வேகமாய் ஓடி வந்தான்.ஆனால் கம்பியின் முன்பக்கத்திலேயே வந்து சட்டென்று நின்றுவிட்டான். அவனுக்குத் தாண்ட தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் 'உன்னால முடியும், தாண்டு கதிர், மீண்டும் முயற்சி பண்ணு', என்று கரவொலி எழுப்பி அவனை உற்சாகப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஒருசிலர், தாண்ட தெரியலன்னா, இவன்லாம் ஏன் போட்டியில கலந்துக்கனும். மத்தவங்களை மாதிரி ஒதுங்கி நின்னுக்க வேண்டியதுதானே என்ற கிண்டல் கிசு, கிசு வும் அங்குக் கேட்கத்தான் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது முறை...&lt;br /&gt;&lt;br /&gt;ஓடி வந்து தாண்டினான். அதோ குதித்து விட்டான். ஆகா! கம்பியில் கால் இடறி கீழே விழுந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே விளையாட்டு ஆசிரியர், 'தம்பி! நீ குறைந்த பட்ச அளவு கூட தாண்டலன்னா, மூணாவது பரிசு இல்லன்னு சொல்லி நான் இரண்டு பரிசுக்கு மட்டும் பெயர் கொடுத்து விடுவேன்,' என்று சற்று அழுத்தமாய்க் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மூன்றாவது முறை.....&lt;br /&gt;&lt;br /&gt;கதிர், கம்பத்திலிருந்து சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, ஒரு முறை கண்களை மூடி மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டான். ஒரு முறை மூச்சை ஆழமாய் இழுத்து விட்டு, தான் எவ்வளவு தூரம் ஓடி, எவ்வளவு உயரம் தாண்ட வேண்டும் என்று ஒரு முறை மனதிற்குள் சிறு கணக்குப் போட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, அங்கிருந்து முதல் இரண்டு மூன்று அடிகளை மெல்லமாய் வைத்து, அடுத்து வேகமாய் வந்து, ஒரே மூச்சாய் அந்த குறைந்தபட்ச அளவைத் தாண்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ, கம்பத்தின் மறுபக்கம்.... கதிர். மணலின் மேல் ஒரு வினாடி மூர்ச்சையற்று விழுந்து கிடந்தான். சாதாரணமாய் அல்ல. அந்த குறைந்தபட்ச அளவையும் பிழையின்றித் தாண்டி முடித்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகபட்ச அளவு தாண்டி முதலிடம் பிடித்தவரை விட அதிகபட்ச, பலத்த கரவொலி அங்கு எழும்பியது. நின்ற அனைவரும் உற்சாகமடைந்து, கதிருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன, கதிருக்கு மூண்றாவது பரிசு கிடைத்தது. ஆனால், இந்த சம்பவம் இத்தோடு நின்றுவிட வில்லை. அவனுக்குள் அது ஒரு சிறு தீப்பொறியைப் போட்டுவிட்டது. அது சிறுக, சிறுக அவன் சிந்தையில் பரவ ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னால், அந்த அளவைத் தாண்ட முயன்ற போது, ஏன் நான் இதில் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி எடுக்கக் கூடாது,' என்று யோசிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து தினமும், அவன் அதில் பயிற்சி எடுக்கத் துவங்கினான். விளைவு.....&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரு மாதங்களுக்குப் பிறகு வந்த மாவட்ட அளவிலான போட்டியில், தன்னம்பிக்கையுடன் கலந்து கொண்டான். அதிலும் அவனுக்கு மூன்றாவது இடம்தான். ஆனால், இந்த முறை மூன்று பேர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது கதிர் அங்கு வந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, 'என்னால், இங்கு முதல் பரிசு வாங்க இயலவில்லை என்று நான் வருந்தவில்லை. நான் முயன்று மூணாவது பரிசை பல திறமையாளர்களுடன் போட்டியிட்டு வென்றதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.எனக்கு இதுவே முதல் மாவட்ட அளவிலான போட்டி ஆகும். நான் முதல் முறையிலேயே முதல் இடத்தைப் பிடித்திருந்தால், எனக்குத் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்காது. என்ன என்ன தவறான செயல்கள் என்பதையும் நான் அறியாமலேயே போயிருக்க வாய்ப்பு உண்டு. அதனால், இது என் பிழைகளை அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாக எண்ணி அவற்றையே முதல் படியை அடைய, மூன்றாவது படியிலிருந்து நான் போடும் படிக்கற்களாகக் கொள்ளப் போகிறேன்,' என்று கூறி முடித்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-4837848789312485874?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/4837848789312485874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=4837848789312485874' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/4837848789312485874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/4837848789312485874'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_1905.html' title='உன்னால் முடியும் தம்பி!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-4377903067928318169</id><published>2008-04-25T10:03:00.000-07:00</published><updated>2008-04-26T11:52:39.669-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரண்டு.... நகைச்சுவை'/><title type='text'>இரண்டில்லாமல் உலகமில்லை.....</title><content type='html'>இந்த உலகமே இரண்டால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்மை &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; தீமை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒளி &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; இருள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அன்பு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நேர்&lt;span style="color:#ff0000;"&gt; *&lt;/span&gt; எதிர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நம்பிக்கை &lt;span style="color:#ff0000;"&gt;* &lt;/span&gt;அவநம்பிக்கை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அறிவு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; அறியாமை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நினைவு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; மறதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வெப்பம்&lt;span style="color:#ff0000;"&gt; *&lt;/span&gt; குளிர்ச்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;புகழ்ச்சி &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; இகழ்ச்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உறவு &lt;span style="color:#ff0000;"&gt;* &lt;/span&gt;பகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வெற்றி &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; தோல்வி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஏற்றம்&lt;span style="color:#ff0000;"&gt; *&lt;/span&gt; தாழ்வு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எதிர்பார்ப்பு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; ஏமாற்றம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உண்மை &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; பொய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நியாயம்&lt;span style="color:#ff0000;"&gt; *&lt;/span&gt; அநியாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பெரியோர் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; சிறியோர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மென்மை &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; வன்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தென்றல் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; புயல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வளமை &lt;span style="color:#ff0000;"&gt;* &lt;/span&gt;வறட்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வீரன் &lt;span style="color:#ff0000;"&gt;* &lt;/span&gt;கோழை 20&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;செல்வன்&lt;span style="color:#ff0000;"&gt; *&lt;/span&gt; ஏழை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆரோக்கியம் &lt;span style="color:#ff0000;"&gt;* &lt;/span&gt;நோய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உயர்வு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; தாழ்வு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பகல்&lt;span style="color:#ff0000;"&gt; *&lt;/span&gt; இரவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உறவு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; பகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கனவு&lt;span style="color:#ff0000;"&gt; *&lt;/span&gt; நனவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிறப்பு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; இறப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தாய் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; தந்தை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மகிழ்ச்சி &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; வருத்தம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆண் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; பெண்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தலைவன் &lt;span style="color:#ff0000;"&gt;* &lt;/span&gt;அடிமை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நேர் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; எதிர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கூட்டல் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; கழித்தல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சுதாரிப்பு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; சோர்வு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எளிது &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; அரிது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எளிமை &lt;span style="color:#ff0000;"&gt;* &lt;/span&gt;கடினம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;காய் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; பழம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மொட்டு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; மலர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சூரியன்&lt;span style="color:#ff0000;"&gt; *&lt;/span&gt; சந்திரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உண்டு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; இல்லை 20&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சரி &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; தவறு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அவசரம் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; நிதானம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆக்கம் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; அழிவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பெருமை &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; சிறுமை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அங்கீகாரம் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; நிராகரிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வேண்டும் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; வேண்டாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வரவு &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; செலவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விழிப்பு &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt; உறக்கம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உருவம் &lt;span style="color:#ff0000;"&gt;*&lt;/span&gt; அருவம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கணவன் &lt;span style="color:#ff0000;"&gt;* &lt;/span&gt;மனைவி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; இல்ல, இல்ல....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;&lt;strong&gt;மனைவி * கணவன்.....&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:100%;color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:100%;color:#000000;"&gt;அவ்வ்வ்வ்..... நம்மளாலல்லாம் அடி தாங்க முடியாதுப்பா சாமி.... ச்ச, முடியாதும்மா, தாயே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று எதிரானவை.... ஆனால், ஒன்றையொன்று சார்ந்தவை....&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று இருக்கும் போது, மற்றொன்று இருக்காது. ஆனால், இவைகள் இல்லாமல் உலகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;'இரண்டில்லாமல் உலகமில்லை;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஒன்றால் எவரும் பிறப்பதில்லை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எங்கும் இரண்டே இருக்கின்றது,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இரண்டால் உலகம் இயங்குகிறது....'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-4377903067928318169?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/4377903067928318169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=4377903067928318169' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/4377903067928318169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/4377903067928318169'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_25.html' title='இரண்டில்லாமல் உலகமில்லை.....'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-7047677238401458902</id><published>2008-04-17T19:24:00.001-07:00</published><updated>2008-04-19T19:34:30.822-07:00</updated><title type='text'>பிளாஸ்டிக் பூக்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;'டேய், திருநாவு, இன்னும் அஞ்சாறு வக்கெல அள்ளிகிட்டு வாடா. ராசு, இந்த பக்கம் வாடா' என்றபடியே வைக்கோலில் நெருப்பைப் பற்றவைத்தாள் பாக்கியம். 'அம்மா, ஏம்மா இதெல்லாம் கொளுத்துர' என்று பொறுமையுடன் கேட்டான் ராசு. 'டேய், பொங்க வருதுல்ல, செவுரு தீத்துவாங்கல்ல, அதுக்குதாண்டா அம்மா கரி சேக்குறாங்க' என்று தம்பியிடம் கூறிக்கொண்டே, இன்னும் கொஞ்சம் வைக்கோலுடன் அண்ணன் திருநாவு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கரியை எடுத்து பித்தளை குண்டானில் இட்டு, அதிலே மாட்டுச்சானியையும் சேர்த்து, நீரூற்றி கரைத்து, வீட்டில் உள்ள எல்லா பக்கச்சுவர்களையும் மெழுகுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு, பச்சரிசி ஊறவைத்து அரைத்து, வெள்ளைத்துணி எடுத்து அந்த பச்சரிசி மாவில் நனைத்து, சுவர்களில் புள்ளிக்கோலம் இடுவார்கள் நம் கிராமத்து தமிழ்ப்பெண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் செய்து முடித்தாள் பாக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி மாத கடைசி சில நாட்களிலேயே பாக்கியத்தின் வீடு பளிச்சென்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கியத்தின் கணவர் செல்லத்துரை வேலை முடித்து வீடு திரும்பியதும், 'பாக்கியம், பாக்கியம்... என்னடி இது, 3 புள்ளி பொட்டு வச்சி, செவுத்துக்கு வெள்ள அடிச்சாமாறி இருக்கு..., ம்ம்... கொஞ்சம் தண்ணி கொண்டா..., எங்க இந்த பெரியவன், நம்ம வடிவேலு கடையில கரும்புக்கு சொல்லி இருக்கேன், பெரியவன நாளைக்கு போயி வாங்கிட்டு வந்து வைக்க சொல்லு. எங்க இந்த சின்ன தொரையவும் காணோம்? கண்ணா பிண்ணான்னு சைக்கிள் ஓட்டுரானுவோ, அவன புடிச்சி ஊட்ல ஒக்கார வைனு சொன்னேன்ல?...' என்று பட படவென பேசி முடித்து அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதில் கேள்வியுடன் காத்திருந்த பாக்கியம், 'நான் சொன்னா எவன் கேக்குறான்?' என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி, பொங்க வருது, புள்ளிவோளுக்கு துணி மணி ஏதும் எடுக்கனுமா?, ஒனக்கு சீல கீல எடுக்கனுமா?' தாழ்ந்த குரலில் பாக்கியத்திடம் கேட்டார் செல்லத்துரை.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கியமும் தாழ்ந்த குரலில், 'இல்லந்த, எனக்கொன்னும் வேணாம், அவனுவளுக்குன்னா எதாச்சும் வாங்கி கொடு...' என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'வேற எதாச்சும் வாங்கனுமா புள்ள, எதாச்சும் வேனும்னா, நம்ம பூசாலி கடையில போயி வாங்கிட்டு வந்துடுவோமா?...' பொறுப்புடனும், பொறுமையுடனும் கேட்டார் செல்லத்துரை.&lt;br /&gt;&lt;br /&gt;'பச்சரிசி இருக்கு, கொஞ்சம் வெல்லமும் இருக்கு, ஒரு மஞ்ச கொத்து வாங்கனும். மேல காட்டுல மெத்த ஊட்டுகாரவுங்க கொல்லையில மஞ்ச கொத்து இருக்காம். சிந்தாமணி அம்மாதான் சொன்னாங்க. போனா ஒன்னு கொடுப்பாங்க, வாங்க கூட வேணாம். நாளைக்கு வேல முடிஞ்சு வரும்போது, சைக்கிள்ள ஒரு எட்டு போயிட்டுதான் வாயேன்' என்று இருந்ததையும், இல்லாத்தையும் எடுத்துரைத்தாள் குடும்பத்தலைவி பாக்கியம்.&lt;/div&gt;&lt;p align="justify"&gt;'கேட்டுப்பாக்குறேன்..., சரி சோத்த போடு', என்று கூறிக்கொண்டிருக்கும்போது, திருநாவும் அவன் தம்பி ராசுவும் முழங்கால் புழுதியுடன் அங்கே வந்து நின்றார்கள்.&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'இம்புட்டு நேரம் எங்கடா போயிட்டு வரீங்க?, போயி கை, கால எல்லாம் கழுவிட்டு வாங்கடா, ஆட்டம் போட்றத உட்டுட்டு ஒக்காந்து நீங்களாச்சும் படீங்களேண்டா...' இப்படி கூறிக்கொண்டே கையை கழுவி விட்டு வீட்டினுள் சென்று சாப்பிட ஆரம்பித்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்று போகிப்பண்டிகை, மார்கழி மாத்தின் கடைசி நாள். பற பறவென்று வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த பாக்கியம், 'டேய் திருநாவு, ராசுவையும் அழைச்சிட்டுப்போயி, நம்ப கொல்லையில தெக்கால இருக்குற வேப்ப மரத்துல நாலு கொத்து வேப்பந்தழை பிச்சி, எல்லா கொல்லையிலும் ஒன்னு ஒன்னு போட்டு காப்பு வளைச்சிட்டு வாங்களேண்டா...' என்று சத்தம்போட்டாள் பாக்கியம், அவளின் மூத்த பையனிடம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கிராமங்களில், 'காப்பு வளைப்பது' என்பது, ஆண்டின் இறுதி நாளை (மார்கழி மாத கடைசி நாள்) கழிவடை நாளாக கருதி. அந்த நாளோடு எல்லா கெட்டவைகளும் அழியட்டும் என்று வேப்பிலைக் கொத்துகளை எல்லா நிலங்களிலும் வீசி எறிவது வழக்கம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;போகி நாளன்று இரவு 'ஏண்டா, நேரம் ஆவுலயா, வந்து சாமி கும்புட்டுட்டு சாப்புட்டுட்டு போயி அப்புறம் ஒக்காந்து இருக்கலாம்ல?, கூப்ட்றா ஒங்க அப்பன...' என்று திருநாவிடம் கூறினாள் பாக்கியம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'திருநாவு, அப்பாயி, தாத்தாவ அழைச்சிட்டு வா, ராசு, வா, வந்து சாமி கும்பிடு', என செல்லத்துரையும் அவருடைய தாய், தந்தையரை அழைத்து வரும்படி மூத்த பிள்ளை திருநாவிடம் கூறினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படியாக போகிப்பண்டிகை, பாக்கியம், செல்லத்துரை குடும்பத்தில் நல்லபடியாக முடிவுக்கு வந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மறுநாள், பகலவன் பார்வை பச்சை பசேல் என்றிருந்த அந்த பொட்டக்கொல்லை கிராமத்தின் மீது விழுந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'பாக்கியம், இந்தா, பொக்கபல்லு கெழவி வச்சிகிட்டு ஒக்காந்திருந்துது, 2 முழம் வாங்கிட்டு வந்தேன், மல்லிய பூதான்', தான் வாங்கி வந்த மல்லிகைப்பூவை பாக்கியத்திடம் கொடுத்தார் செல்லத்துரை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செல்லத்துரையின் தந்தை இராசக்கண்ணு, பஞ்சாங்கத்தைப் பார்த்து, பொங்கல் வைக்க நேரம் கூறினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வீட்டு வாசலில் செல்லத்துரை நீளமான அடுப்பு வெட்டினார். அவரின் பங்காளிகளும் அங்கே வந்து பொங்கல் வைக்கதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐந்து குடும்பங்கள் அந்த நீளமான அடுப்பில் பொங்கல் பானைகளை வைத்து, கிழங்குடன் கூடிய மஞ்சள் செடியை பொங்கல் பானைகளில் கட்டினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செல்லத்துரையின் தந்தை இராசக்கண்ணுதான், 5 வாழை இலைகளைப் போட்டு, பொங்கலை வைத்து, நடுவிலே பள்ளமாக்கி, பாலூற்றி, தயிரூற்றி, வெல்லம் சேர்த்தார். தேங்காய் உடைத்து வைத்தார். மாட்டுச்சாணியால் பிடித்த பிள்ளையாரில், பத்தியையும் கொளுத்தி வைத்தார். பித்தளைத் தாம்பாளத்தில் சூடமேற்றி, பேர பிள்ளைகள், மகன்கள், மறுமகள்கள் அனைவரையும் அழைத்து சாமி கும்பிடச் சொன்னார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மறுநாள் மாட்டுப்பொங்கல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'போம்போதே ஆட்டு மாட்டெல்லாம் கழுவி ஓட்டிகிட்டு போங்கடா. எங்கயாச்சும் தொலச்சுபுட்டு வந்து நிக்காதீங்க. வாளியில சோறு இருக்கு, சின்ன வெங்காயம் உரிச்சி அதிலேயே போட்டிருக்கேன். வரும்போது தழை வெட்டிகிட்டு வாங்க. நாளைக்குதான் நீங்க வெளயாட போயிடுவீங்க... ஆட்டு மாட்டுக்கு போடலாம்', சொல்லி பிள்ளைகளை ஆடு மாடு மேய்க்க அனுப்பினாள் பாக்கியம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செல்லத்துரையையும் விட்டுவைக்காத பாக்கியம், 'வரும்போது 2 வர்ண கழி, ஆவாரம்பூ பிச்சி ஆட்டு மாட்டுக்கு மாலை இதெல்லாம் கொண்டுட்டு வாயேன்...' என்றாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு உசிலங்குச்சியில், 3 இடங்களில், முதலில் புளியங்காயால் அடித்து, சுண்ணாம்பு தடவி, சுளுக்கி முள்செடியின் காயை, அந்த குச்சியில் திருகினால், கரு ஊதா நிறத்தை குச்சியில் பதிக்கும். அதுதான் வர்ண கழி என்பது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கொஞ்சம் ஆவாரம்பூ, வேப்பிலை, பூலாப்பூ, துளசி, மாவிலை, இவைகளை சேர்த்து மாலையாக கட்டி, மாட்டுப்பொங்கலன்று ஆடு மாடுகளுக்கு சூடுவது கிராமங்களில் வழக்கம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்று மாலை, 'ராசு..., நீ தள்ளி நில்லுடா, அப்பா பாத்துப்பாரு. எல்லாத்துக்கும் மாலை போட்டுட்டு சீக்கிரம் வாங்க, சாமி கும்புட்டுட்டு, ஆட்டு மாட்டுக்கெல்லாம் பொங்க, பழம் குடுக்கனும்', உரக்க சொல்லிவிட்டு படையலுக்கு ஆயத்தம் செய்தாள் பாக்கியம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மூன்று நாட்கள் ஆடியும், ஓடியும் வேலை பார்த்த அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'பொங்கலும் அதுவுமா இன்னும் தூங்கிட்டு இருக்க, என்னாச்சு பாகி...? மணி 8:30 ஆச்சு எந்திரி... எந்திரி...', என்று கேட்டபோது, திடுக்கிட்டு எழுந்தாள் பாகி!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ச்சீ... கனவா இவ்வளவும்...', ஒரு பெருமூச்சு விட்டு, 'எத்தனை வருஷம் ஆச்சு, தலையில மல்லிய பூவெல்லாம் வச்சு...'&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ஸ்நோ அடிச்சிட்டு இருக்கு, கார் வேர க்ளீன் பண்ணனும்... நான் இன்னைக்கு வெளியில சாப்டுக்குறேன், நீ சாப்டு ரெஸ்ட் எடு...', என பாகியின் கணவர் செல்லா, லோவலில் அடித்த ஸ்நோவை சுட்டிக்காட்டி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'ம்ம்... ஓ கே...'.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெரிய மனச்சுமையுடன் நடக்கலானாள், லோவல் பாகி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-7047677238401458902?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/7047677238401458902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=7047677238401458902' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/7047677238401458902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/7047677238401458902'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_17.html' title='பிளாஸ்டிக் பூக்கள்'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-5211418423297320876</id><published>2008-04-16T09:07:00.000-07:00</published><updated>2008-04-16T20:32:45.624-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரண்டாமிடம்'/><title type='text'>பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்</title><content type='html'>அது ஒரு அழகிய இளங்காலைப் பொழுது.....&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பல் முறித்துக் கொண்டே வெளியே பால்கனியில் வந்து நின்றேன். மூன்றாவது மாடியில் அந்த நீண்ட பால்கனியின் ஒரு ஓரத்தில் நின்று வெளியே எட்டிப்பார்ப்பது, ஏதோ அரண்மனையில் நின்று கொண்டு இந்த உலகைக் காண்பது போன்ற ஒரு உணர்வு... ;-)&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே, தேநீர் குடித்து முடித்து விட்டு, வீட்டுக்குள் வந்து என் பாடப்புத்தகங்களை எண்ணி எடுத்து ஸ்கூல் பேக்கில் அடுக்கி வைத்து விட்டு, கடமைகளை எல்லாம் முடித்து வந்தால், அம்மா தந்தாள் அருமையான காலை உணவு. ஆனால், அதையெல்லாம் என்னால் உட்கார்ந்து இரசித்து உண்ண அன்று எனக்கு நேரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காலை உணவை முடித்து விட்டேன், என்று அம்மா திருப்தி அடைவதற்காக, அள்ளி, இரண்டு வாய் உள்ளே அனுப்பி விட்டு, வேகமாய் என் மிதிவண்டியை நோக்கி ஓடி வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாய் மிதிவண்டியை முடுக்கிவிட்டு, தெருவில் போட்டிருந்த கோலங்களை எல்லாம் கடைக்கண்ணால் ஒரு பார்வைப் பார்த்து கொண்டே பள்ளியை வந்து அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் போல், 'எல்லாரும் இன்புற்றிருக்க',எங்க பள்ளியின் முகப்பில் இருந்த குழந்தை இயேசுவைக் கும்பிட்டு, என் இரதத்தைப் பார்க் பண்ணிவிட்டு வகுப்பை அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஸ்டடி டைம் என்பதால், எல்லாரும் அவரவர் பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தனர். சிலர் திருட்டுத்தனமாக, வீட்டுப்பாடங்களைச் செய்து கொண்டிருந்தனர். (நான் செய்யல; நான் ரொம்ப நல்லப்பையன் ;-)))&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பள்ளி வழிபாட்டு மணி ஒலித்தது. அதான் ப்பா, எனக்கு அடிச்ச ஆலயமணி....&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எல்லாரும் காலை வழிபாட்டுக்காக, வந்து வரிசையில் நின்றனர். முதலில் பத்து நிமிடம், எல்லா ஆசிரியர்களும் தலைமையாசிரியரின் அறையில் சென்று சிறு வழிபாடு நடக்கும். பின் எங்களுடன், அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் வந்து அவரவர் வகுப்பின் பின்வரிசையில் நின்று கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை வழிபாட்டின் பொழுது,......&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லனுமா??....&lt;br /&gt;&lt;br /&gt;சொல்றேன்......&lt;br /&gt;&lt;br /&gt;காலை வழிபாட்டின் பொழுது......&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த்தாய் வாழ்த்து, இன்றைய சிந்தனை, எல்லாம் முடிந்த பின் எங்க தமிழ் ஆசான் வந்து, ஒரு அறிவிப்புக் குடுத்தாங்க.....&lt;br /&gt;&lt;br /&gt;என்னன்னா....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டுக்கான, பள்ளி மாணவன் தலைவர் தேர்தல் நடக்கப்போகுது, பதினோறாம் வகுப்பு மாணவர்கள்-ல்ல யாருக்கு விருப்பம் இருக்கோ அவங்க வந்து, முன்மொழிங்க, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்-ல்ல யாருக்கு விருப்பம் இருக்கோ, அவங்க வந்து துணை மாணவன் தலைவனுக்கு முன்மொழிங்க அப்படின்னு சொன்னாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வகுப்புல இருந்தும் நான்கு நான்கு நபர் கூப்பிட்டாங்க... நான் படிச்சது பதினோறாம் வகுப்பு. அதில இருந்து ஆர்வமா இரண்டு பேர் போனாங்க. ஆனா, கண்டிப்பா நாலு பேரு வேணும் அப்படின்னு சொல்லிட்டாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எங்க வகுப்பு ஆசிரியர் வந்து என்னைக் கொண்டு போய் மேடை முன்னாடி நிப்பாட்டிட்டாங்க. சரிடா, போனா போகட்டும் னு நானும் என் பெயர முன்மொழிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன, நான் போய் தேர்தல் பிரச்சாரம் பண்ணியிருப்பேன்னு எதிர்பார்க்குறீங்க அதானே! ஆமாம், தேர்தல் பிரச்சாரம் நடந்தது. மற்ற வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் நான் போய் ஒரு பயபுள்ள கிட்ட கூட ஓட்டு கேட்கல. தலக்கணத்தினால இல்ல, எனக்கு அதுல ஆர்வம் இல்ல. இப்படியே ஒரு வாரம் போனது. ஆனால், என் உடன் பிறப்பு அவள் வகுப்புல எல்லார்கிட்டயும் எனக்காக, பிரச்சாரம் செய்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை தேர்தல் நாள். தேர்தல் நல்லபடியா நடந்தது. எல்லா வாக்குகளும் வந்து விழுந்தன, என் பெட்டியிலேயே. அதெப்படி உனக்குத் தெரியும்? தேர்தல் பெட்டிதான் யாருக்கும் தெரியாம, மறைவா வெப்பாங்களே அப்படின்னுலாம் கேட்கப்படாது. எட்டி, எட்டிப் பார்த்தா, அங்க வெச்சிருக்குற அத்தன குட்டி பெட்டியும் அப்பட்டமா தெரியும். அதன் பிறகு.... என்ன நடந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், அதன் பிறகு என்ன நடந்தது...? திங்கள் கிழமை வாக்குகளின் எண்ணிக்கையுடன் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு, மாணவர் தலைவனின் பதவியேற்பு. தலைமை ஆசிரியர் மாணவர் தலைவனுக்குப் பதவிப் பிரமானம் செய்து வைப்பார். அதன் பின் மாணவர் தலைவன், துணை தலைவனுக்குப் பதவிப் பிரமானம் செய்து வைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை வழிபாட்டு நேரத்தில் தான், இந்த வைபவமும் நடக்கப்போகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து, தமிழாசிரியரின் வருகையைத் தேடி ஆவலாய் அலைந்தன அனைவரின் கண்களும்....&lt;br /&gt;&lt;br /&gt;அதோ வந்துவிட்டார் ஆசிரியர். யார் வெற்றி பெற்றாரோ? அவரவரும் நான் வாக்களித்தவர் வெற்றிபெற்றாரா இல்லையா என்று ஒரு நிமிடம் பள்ளியின் வழிபாட்டு மைதானம் முழுதும் நிசப்தமாய் இருந்தது. அமைதினா, அமைதி அப்படி ஒரு அமைதி... எக்ஜாமு கால்ல கூட இப்படி அமைதியா இருக்க மாட்டாய்ங்க, நம்மாளுங்க... இருந்த பிட்டு அடிக்க முடியாதுல..... ;-))) சரி அத வுடுங்க.... இப்ப மேட்டருக்கு வருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியாளர் அறிவிப்பு இதோ....&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் வெற்றியாளர் - தேர்தல் சின்னம் - வாக்கு எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் வெற்றியாளர் - தேர்தல் சின்னம்- வாக்கு எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வெற்றியாளர் - தேர்தல் சின்னம் - வாக்கு எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வெற்றியாளர் - தேர்தல் சின்னம் - வாக்கு எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வெற்றியாளரே, மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி இதுல நீ எத்தனாவதா வந்த, உனக்குத்தான் நிறைய வாக்குகள் வந்ததா சொன்னீயே?&lt;br /&gt;&lt;br /&gt;அதானே, நான் எத்தனாவதா வந்தேன்?! யாராவது யோசிங்க பார்க்கலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.....................................................................................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது? ..... இல்லப்பா&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது? ----- அட, இல்லப்பா. முதலாவதா வந்தா, நான் ஏன் எனக்கே வாழ்த்து சொல்றேன். ;-)&lt;br /&gt;&lt;br /&gt;நான் வந்தேன் &lt;strong&gt;இரண்டாவதாக&lt;/strong&gt;..... ஆம், முதல் வாக்களருக்கும் எனக்கும் தொன்னூற்று சொச்சம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது எப்படிப்பா? நீதான் பிரச்சாரமே பண்ணல ன்னு சொன்ன, பின் எப்படி உனக்கு இவ்வளவு நிறைய வாக்குகள் கிடைச்சது?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் நம்ம தலைவர் எம். ஜி. ஆர் பாணியில தான். மேடை நாடக நடிகர் ன்னா என்ன சும்மாவா? எத்தனை இரசிகைகள், இரசிகர்கள்..... ம்.... ;-))&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடின்னா, நீ ஜெயிச்சல்லோ இருக்கோணும் பின் ஏன் இரண்டாவதா வந்த... அதுதான் என் ஆர்வமின்மைக்குக் கிடைத்த பரிசு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இரண்டாவது வெற்றியாளரா வந்த நீங்க உங்க கருத்த கொஞ்சம் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நம் முயற்சியில, நாம வெற்றி பெறும் பொழுது. நமக்கு சில சமயம் ஒரு மெத்தனம் வந்துவிடும். அவர்கள் முயன்றால் வெற்றிப் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் சிலசமயங்களில் நமக்கு, ஒரு சிறு சோம்பேறித்தனத்தைக் கொடுத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முழுதும் தோற்றுப் போகும் பொழுது, நமது முயற்சி நமக்கு ஒரளவு பரீட்சயமான வேறொன்றைத் தேடி, அதில் முழுதும் வெற்றிக் காண முயல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒரு புள்ளி அளவு வித்தியாசத்தில் நாம் தோற்கின்ற பொழுது நமக்குள் ஒரு உத்வேகத்தீ இருந்துக் கொண்டே இருக்கும். அதன் சக்தி அபாரமானது. வெற்றிக்கோப்பையை எளிதாக அடைய அது படிக்கல்லாக அமையும். எனவே, எளிதாகக் கிடைக்கும் முதன்மையைவிட, முயன்று கிடைக்கும் இரண்டாவது இனியது.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப அறுத்துருந்தா மன்னிக்கோனும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பேசாம தலைவனாகவே இரந்துருக்கலாம், எதிர்க்கட்சித்தலைவனா ஆனதும் போதும், அப்பா, சாமி எப்பப்பார்த்தாலும் என் எதிர்க்கட்சியை ஒற்றாடிக்கொண்டே இருக்க வேண்டியதாப்போச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;பொறுப்பும் அதிகமாப் போச்சுல்ல. . . ;-))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-5211418423297320876?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/5211418423297320876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=5211418423297320876' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/5211418423297320876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/5211418423297320876'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_3742.html' title='பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-6835658904659611591</id><published>2008-04-16T07:30:00.000-07:00</published><updated>2008-04-16T08:57:22.186-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைக் கவிதை... இரண்டு rendu irandu'/><title type='text'>இராமு எழுதிய காதல் கவிதை...</title><content type='html'>(இந்தக் கவிதை மொக்கையா இருந்தா மன்னிச்சுடுங்க, பாவம் இராமு! என்ன பண்றது, இராமு வுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். )&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் உன்னைக் கண்டு&lt;br /&gt;மறுநாள் தந்தேன் காகிதத் துண்டு&lt;br /&gt;நீயும் வேண்டா மென்றாய் மிரண்டு&lt;br /&gt;மையுண்ட உன் கண்களை உண்டு&lt;br /&gt;மீண்டும் தந்தேன் அழகிய பூச்செண்டு&lt;br /&gt;இம்முறையும் பிடித்தாய் நீ முரண்டு&lt;br /&gt;நான் உன்னையேச் சுற்றும் கருவண்டு&lt;br /&gt;வந்தது உன்னுள்ளே காதல் திரண்டு&lt;br /&gt;அக்கணமே இணைந்தன இதயங்கள் &lt;strong&gt;இரண்டு&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருக்கு? கவிதை மா, கவிதை.... ஆ! அம்மா! அடிக்க வர்ராங்க... நான் குனிஞ்சுக்கறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.................................................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை ன்னு சொன்னா நம்பனும், இப்படி கும்முனா எப்படி? பாவம் ல்ல... ;-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-6835658904659611591?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/6835658904659611591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=6835658904659611591' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6835658904659611591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/6835658904659611591'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_16.html' title='இராமு எழுதிய காதல் கவிதை...'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-114716078279653974</id><published>2008-04-15T10:15:00.001-07:00</published><updated>2008-04-15T17:43:30.307-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரண்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோடிப்புறா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='jodi pura'/><title type='text'>ஜோடிப் புறா!</title><content type='html'>கனகு! கனகு குட்டி எங்கம்மா இருக்க?&lt;br /&gt;&lt;br /&gt;இதோ வந்துட்டேன் மாமா.... உங்களுக்கு வெந்நீர் விளவி வெச்சுட்டேன், போய் குளிச்சிட்டு வந்தீங்கன்னா, சாப்பிடலாம் மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;சரிடா செல்லம். ரெண்டு நிமிசத்துல வந்துடறேன், என்று கூறிக்கொண்டே குளியலறைக்குச்சென்றார், இராமலிங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வந்ததும், தலை துவட்டி விட்டுவிட்டு, அவருக்கு உணவு பரிமாறினாள் கனகவல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ போ கனகு! உன் கைப்பக்குவம் மட்டும் ஒவ்வொரு நாளும் அதிகமாகிகிட்டேப் போகுது, என்று கூறிக்கொண்டே இன்னொரு இட்லி வைக்கச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் மாமா பொய் சொல்றீங்க. நான் சாம்பார் ல உப்பு போடவே மறந்து போயிட்டேன். இப்பத்தான் உப்பே போடப்போறேன் என்றாள், கனகு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடு, வயசாயிடுச்சுல்ல, அதல்லாம் அப்படித்தான் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னது வயசாயிடுச்சா? ஆமாம், இவருக்கு இப்பத்தான் அரும்பு மீசை எட்டிப்பாக்குது, எனக்கு வயசாயிடுச்சாம்...&lt;br /&gt;&lt;br /&gt;இராமலிங்கம், கனகவல்லி தம்பதியருக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். அனைவரும் படித்து முடித்து, நல்ல வேலையில் இருக்கின்றனர். அவரவர் மனைவி மக்களுடன் அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வசிக்கின்றனர். ஆனால் வார இறுதியில் மகன்கள், மகள்கள், மருமகப்பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என்று அனைவரும் ஒன்றாக வந்து, இந்த கிராமத்து வீட்டில் சங்கமித்து விடுவர். அந்த இரண்டு நாளும் அந்த வீடே, திருவிழாக்கோலம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதமுள்ள ஐந்து நாட்களும், இந்த இரண்டு மழலைகளும் தங்களுக்குள் கதைகளைப் பேசி, வயல் வேலைகளைக் கவனித்துக் கொண்டு இருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை உணவு முடித்ததும், திண்ணையில் வந்து அமர்ந்தார், இராமலிங்கம். பின்னாலேயே, வெற்றிலைப் பாக்குடன் வந்து அமர்ந்து, வெற்றிலையை இடிக்க ஆரம்பித்தாள் கனகவல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிலை இடிக்கும் அந்த தாளத்திற்கு, கனகவல்லியில் வளையல்கள் வனப்பாய்ப் பண் அமைத்தது. அதைக் கேட்டுக் கொண்டே, கனகவல்லியைக் கடைக்கண்ணால் ஒரு பார்வைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் நன்றாய் சாய்ந்து அமர்ந்து கொண்டு, பெருமூச்சு விட்டுக்கொண்டே... கனகு! கனகு! உனக்கு ஒரு விசயம் தெரியுமா என்று மெல்ல மெல்ல ஆரம்பித்தார். கனகை வம்புக்கு இழுக்காவிடில், இராமுக்கு எப்படி பொழுது போகும்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் அந்த காலத்துல, கல்லூரியில படிக்கும் போது, என் வகுப்பில இராதா, இராதா- ன்னு ஒரு பொண்ணு, அவ ரொம்ப அழகா இருப்பா....&lt;br /&gt;&lt;br /&gt;அவ நடந்தா அன்ன நடை, அவ சிரிப்பா பாரு, சத்தமே வராது, ஆனா அதப்பாக்குறவங்க அவ்வளவுதான்.... அவ கையில காட்டுற ஒவ்வொரு பாவனையும் இருக்கே, நாட்டியம் ஆடுறவங்க கூட அவ்வளவு நளினமா பண்ணுவாங்களா ங்கறது சந்தேகம்தான்.... அம்புட்டு அழகு... அவள நெனச்சு எத்தனை இராத்திரி நான் தூங்காம இருந்தேன் தெரியுமா? அவள் பின்னல் இருக்கே பின்னல், அத பின்னால இருந்து பாத்தா, ஏதோ வான் முகில் திரண்டு வந்துடுச்சோன்னு நெனக்கத்தோணும்....&lt;br /&gt;&lt;br /&gt;அவ புடவை கட்டுற அழகு இருக்கே! குத்து விளக்கு மாதிரி இருப்பா! தினமும் எப்படா காலைல கல்லூரிக்குப் போவோம்னு நெனச்சிட்டே இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரீட்சை அறையில அவ எனக்குப் பக்கத்துல தான் உக்காந்துருப்பா, அவ பேப்பர் கேட்க எழுந்தா, நானும் உடனே எழுந்துடுவேன். அப்ப ஒரு தடவை அவள பாப்பேன் பாரு... அடுத்த தடவை எழுந்திருக்குற வரைக்கும் அதையே நெனச்சுட்டு இருப்பேன். அப்புறம் கடைசியா அவசர அவசரமா பரீட்சை எழுதுவேன்....&lt;br /&gt;&lt;br /&gt;ம்... இப்ப அவ எப்படி இருக்காளோ? ன்னு கூறிக்கொண்டே கனகை ஒரு பார்வை பார்த்தார், இராமலிங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளா? அவள் இந்நேரம் உன்னமாதிரி.... என்று இழுத்தாள் கனகு.&lt;br /&gt;&lt;br /&gt;ம், என்ன என்னை மாதிரி.... என்று ஆர்வமாய் வந்து கேட்டார், இராமு.&lt;br /&gt;&lt;br /&gt;உன்ன மாதிரி அவளும் ஒரு கிழவியா இருப்பா... ;-) என்று கலகல வென்று சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியமாய் பாரத்த இராமு, உனக்கு இதைக் கேட்டு கோபம் வரல. அப்படியே எரிமலையா வெடிக்கல்ல உனக்குள்ள? என்று பிரமிப்புடன் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் மாமா, உங்களுக்குப் பொழுது போகலன்னா ஏதாவது அள்ளி விடுவீங்க, அத நாங்க அப்படியே நம்பனுமாக்கும். போங்க மாமா, போய் படுத்து தூங்குங்க, நான் போய் வேலைக்காரங்க எத்தனை பேரு வந்துருக்காங்க ன்னு பாத்துட்டு வர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கனகு, நில்லும்மா. அவங்கள அப்புறம் பாத்துக்கலாம். உனக்குக் கோபம் வரலையா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏன் மாமா கோபப்படனும். என்னைக்கு என்னப் பாத்துட்டு வந்தீங்களோ, அந்த வினாடியிலேர்ந்து இப்ப வரைக்கும், இனிமேலும் உங்க நினைவில இருக்கறது நான் மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எப்பவாவது உடம்புக்கு முடியலன்னா, என் பக்கத்திலேயே இருந்து என்னை பாத்துக்குவீங்களே, அந்த அக்கறைய நான் மறக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏங்காவது வழியில எனக்கு முள்ளு குத்துனா கூட நீங்க துடிச்சுப் போவீங்களே, அந்த துடிப்புல எனக்கு எந்த பொய்மையும் விளங்கவில்லை, உங்களின் பரிபூரண அன்பு மட்டுமே தெரிந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாற்பத்து எட்டு வருசத்துல என்ன உங்க கண்ணுல வெச்சு பாத்துகிட்டீங்களே அதுதான் உங்கள எனக்கு எல்லாத்துல இருந்தும் தனியா எடுத்துக் காட்டுது? அப்படி இதல்லாம் நான் என்னைக்காவது மறந்தேனா, அப்பதான் மாமா எனக்குக் கோபம் வரும், என்று கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றாள், கனகு. மாமா, நீங்க போய் கொஞ்சம் நேரம் படுத்துத் தூங்குங்க. எழுந்ததும் என்னைத் தேட வேண்டாம். நான் வயல்ல தான் இருப்பேன். சீக்கிரம் வந்துடறேன், என்று கூறி விட்டு வீட்டுப் பின்புற கதவை அடைத்து விட்டு, வயலுக்குப் புறப்பட்டாள் கனகவல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சென்றதும், இராமசாமி எண்ண அலையில் மூழ்க ஆரம்பித்தார். இந்த இடத்தில் வேறு யாராவதாக இருந்தால், ருத்ரதாண்டவம் ஆடி அந்த வீடே இரண்டாகி இருக்கும். எத்துனை பொறுமை இவளுக்கு. இவள் எனக்கு மனைவி மட்டுமல்ல... எனக்காகவே வாழ்ந்து, என் மீதான நம்பிக்கை எந்த நிலையிலும் குறையாமல், என்னைக் குழந்தையாய் பார்த்துக் கொள்ளும், எனக்குக் கிடைத்த இரண்டாவது தாய். என் நிழலாவே என்னோடு வருபவள் இவள். என் உயிர் என் உடலினுள் இருந்து என்னை வாழ வைக்கிறது. ஆனால், என் கனகோ அந்த உயிருக்கும் உயிராய் இருந்து என்னை வாழவைக்கும் என் இரண்டாம் உயிர். இப்படியே அவர் தன் வாழ்வின் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டு அப்படியே உறங்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள்.....&lt;br /&gt;&lt;br /&gt;கனகவல்லி, தனக்கு நெஞ்சுவலிக்கிறது என்று கூறிக்கொண்டே, தன் கணவரை நோக்கி வந்தார். அப்படியே.....&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மடியில் விழுந்து நிரந்தர கண்ணுறக்கம் கொண்டுவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமலிங்கத்தால், அந்த வினாடியை நினைக்கவே இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரால் நம்பவும் இயலவில்லை. கனகவல்லி அம்மாளுக்கு எல்லா காரியங்களும் அவள் மக்கள் வந்து நிறைவாய் நடத்தி முடித்தனர். இராமலிங்கம் மட்டும் ஏதும் பேசாமலும், அழாமலும் அமைதியாய் மௌனமே உருவாய் இருந்தார். அவர் அவளைத்தேடி, வீடு முழுவதும் சுற்றி வந்தார்; வயலுக்குச்சென்று பார்த்தார். அவரது புரியாத செயலைக் கண்டு அனைவரும் அதிசயத்து, தன் பிள்ளைகளை எப்போதும் அவரருகில் இருக்கச் சொன்னார் மூத்த பிள்ளை, சுந்தரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை, அனைவரும் எழுந்து அவரவர் வேலையை செய்யத்துவங்கினர். இராமலிங்கத்தை எழுப்ப முயன்றார் இளையபிள்ளை, மகேசன். ஆனால், அவர் &lt;strong&gt;முதல் உயிர் அன்றிரவு நித்திரையிலேயே, தன் இரண்டாம் உயிரைத் தேடிச் சென்றுவிட்டது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அவர்களுக்குப் பிறகு, அந்த வீட்டில் அவரது இளைய மகன் வந்து குடியேறி, வயல் நிலங்களை எல்லாம் கவனிக்கத் துவங்கினார். ஒருநாள், அவர் பிள்ளை ஓடி வந்து, அக்கா! அக்கா! இங்கே பாரேன். நம்ம வீட்ல இரண்டு புறாக்குஞ்சுகள் இருக்கு. எவ்ளோ அழகா இருக்குப் பாரேன். நான் போய் இவற்றிற்கு சோறு வெக்கப் போறேனே, என்றான். நான் போய் அம்மாகிட்ட காட்டுறேன். அம்மா! அம்மா....&lt;br /&gt;&lt;br /&gt;பிரிய மனமில்லா அந்த &lt;strong&gt;புறாக்கள் இரண்டும்&lt;/strong&gt; யாரென்று உங்களுக்கேத் தெரியும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-114716078279653974?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/114716078279653974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=114716078279653974' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/114716078279653974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/114716078279653974'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post.html' title='ஜோடிப் புறா!'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-2397075967762731867</id><published>2008-03-22T21:52:00.000-07:00</published><updated>2008-03-22T22:31:23.117-07:00</updated><title type='text'>உணர்ந்தது - எங்கே எதிர்காலம்?</title><content type='html'>சமீபத்தில் ஒரு பழைய தமிழ்த்திரைப்படம் பார்க்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் - சி.ஐ.டி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ந்தது - அந்தகாலத்தில் நாகரீகம் எப்படி இருந்ததோ, அப்படித்தான் இன்றும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிரதி தேவைப்படின், என்னை அனுகவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-2397075967762731867?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/2397075967762731867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=2397075967762731867' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2397075967762731867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/2397075967762731867'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/03/blog-post_22.html' title='உணர்ந்தது - எங்கே எதிர்காலம்?'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-1185230812889160476</id><published>2008-03-21T10:14:00.000-07:00</published><updated>2008-03-22T21:48:01.428-07:00</updated><title type='text'>6 மாதத்தில் ...</title><content type='html'>யாராச்சும் IAS, IPS எழுத நினைச்சி, அது நடக்காம போயிருந்தால், ஒரு 6 மாத கடும்பயிற்சி மூலம், நீங்கள் TNPSC, Group I, எழுதி, DSP, Deputy Collector ... ஆகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உபயம்: கலை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-1185230812889160476?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/1185230812889160476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=1185230812889160476' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/1185230812889160476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/1185230812889160476'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/03/6.html' title='6 மாதத்தில் ...'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5991887863163191753.post-1065496521796225859</id><published>2008-03-21T09:49:00.000-07:00</published><updated>2008-03-21T09:58:41.798-07:00</updated><title type='text'>முதல் மொக்கை</title><content type='html'>சங்கத்தலைவர் தேர்தல்ல நானே வெற்றி பெற்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் ஆரம்பம்! இனிமேல ஆட்டத்த பாருங்க !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5991887863163191753-1065496521796225859?l=mokkai-sangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mokkai-sangam.blogspot.com/feeds/1065496521796225859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5991887863163191753&amp;postID=1065496521796225859' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/1065496521796225859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5991887863163191753/posts/default/1065496521796225859'/><link rel='alternate' type='text/html' href='http://mokkai-sangam.blogspot.com/2008/03/blog-post.html' title='முதல் மொக்கை'/><author><name>தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/01278953871306765253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WWmULg_h3Yc/SR70GQfyT0I/AAAAAAAAB_w/kttd3yB-6d0/S220/tigerwallpaper1.jpg'/></author><thr:total>2</thr:total></entry></feed>
